மட்டக்களப்பில் வாழ்வதால் வெட்கமடைகிறேன்! நகரின் பிரதான வீதியில் தீக்குளிப்பேன்

மட்டக்களப்பில் வாழ்வதையிட்டு வெட்கமடைகிறேன், நகரின் பிரதான வீதிலில் வெகு விரைவில் தீக்குளிப்பேன் என அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் வைத்து இது தொடர்பில் அவர் கருத்து...

Read more

கிழக்கில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா….!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி சுகாதார பிரிவைச் சேர்ந்த பொதுமகன் ஒருவருக்கு இன்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுசுகாதார பரிசோதகர் தெரிவித்தார். குறித்த நபர்...

Read more

தமிழர் பகுதி ஆலமரத்தில் தெரியும் அம்மன் உருவம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் உள்ள ஆலமரமொன்றில் அம்மனின் திருவுருவம் இன்று தெரிவதாக கூறி, பக்தர்கள் படையெடுத்து வருவதை காண முடிகின்றது. குறித்த...

Read more

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு..!!

மட்டக்களப்பு சித்தாண்டியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கொம்மாதுறையை சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

Read more

மட்டக்களப்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா….

மட்டக்களப்பு நகரில் இன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர். இன்று காலை மட்டக்களப்பு லொயிட்ஸ் வீதியில்...

Read more

மட்டக்களப்பில் மூவருக்கு கொரோனா உறுதி..!!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.லதாகரன் தெரிவித்தார். பெரிய போரதீவு - பட்டாபுரம்...

Read more

யாழ் உட்பட்ட கரையோர மக்களுக்கு அவசர அறிவித்தல்!! திருகோணமலை சந்தை மூடப்பட்டது!!

இலங்கையில் இரண்டாவது அலையாக வீரியம் பெற்றுள்ள கொரோனாத் தொற்று மிக வேகமான சமூகத் தொற்றாக மாற்றமடைந்துவருகின்றது. மட்டக்களப்பு, திருகோணமலையிலிருந்து பேலியகொட மீன்சந்தைக்கு சென்றுவந்த 25 இற்கும் மேற்பட்டவர்கள்...

Read more

மட்டக்களப்பில் பணமோசடி செய்து வந்த நபரை கைது..!1

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் உள்ள வங்கி ஒன்றில் ஏ.ரி.எம். இயந்திரத்தில் போலி ஏ.ரி.எம். காட்டை கொண்டு பணமோசடி செய்து வந்த காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளதாக...

Read more

மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலையில் பணிபுரிந்த தாதிக்கு கொரோனா தொற்று!

மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலையில் பணிபுரிந்த கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த தாதி ஒருவருக்கும் அவரது 10 மாத குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாதி...

Read more

இலங்கையில் எலிக் காய்ச்சல் தீவிரம்..பலியான பெண்..!!

மட்டக்களப்பில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் மரணமாகியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பு வாகரை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள ரிதீதென்ன 2ஆம் பரம்பரை குடியேற்றக் கிராமத்தை சேர்ந்த...

Read more
Page 32 of 42 1 31 32 33 42

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News