கொரோனாவால் தமிழகத்தில் முதல் உயிரிழப்பு

கொரோனாவால் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது....

Read more

சிறுமிகள் கூட்டுப்பலியால் பலாத்காரம்.. புகார் கொடுத்தால் கடத்தி மிரட்டும் அரசியல் பிரமுகர்கள்..

கடலூர் மாவட்டத்திலுள்ள குறிஞ்சிப்பாடி வட்டம், விருப்பாச்சி மதுரா கிராமம், மேலவிநாயகர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது 16 வயதுடைய மகள், கடந்த இரண்டு வருடமாக குறிஞ்சிப்பாடி பேருந்து...

Read more

சென்னையில் இப்படி ஒரு அசத்தலான கடையா?.. ஆசையை தூண்டும் திண்பண்டங்கள்….

பொதுவாக வீட்டில் சமைக்காமல் இருப்பவர்கள் வெளியில் சென்று உணவுகளை ரசித்து ருசித்து சாப்பிடும் பழக்கம் இருக்கும். குறிப்பிட்ட காணொளியில், சென்னையில் உள்ள செளகார் பேட்டையில் ஒரு தெரு...

Read more

பெற்ற மகனை கொடூரமாக கொன்ற தாய்!

கன்னியாகுமரியில் மருமகனோடு தவறான உறவு கொண்டிருந்த தாய் ஒருவர் 13 வயது மகனை கொன்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கவியக்காளை மலையடி பகுதியை சேர்ந்தவர் வசந்தா, இவரது...

Read more

காதல் ஜோடியிடம் அத்துமீறிய பொலிஸ் அதிகாரி!

புதுச்சேரியில் காதல் ஜோடியிடம் அத்துமீறிய பொலிஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகம், அதுவும் வார இறுதி நாட்களில் வரும் பயணிகள்...

Read more

அசிங்கப்படுத்திய ஆசிரியர்… அவமானத்தில் உயிரைவிட்ட மாணவன்!

தமிழகத்தில் பொய் புகார் கூறி ஆசிரியர் சித்திரவதை செய்ததால் மாணவன் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ளது சிந்தலசேரி கிராமம்....

Read more

சிறுமியை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்து நண்பர்களுக்கு இரையாக்கிய காமுக நாடகக்காதலன்..!

தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குன்னலூர் கிராம பகுதியை சார்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் பயின்று வருகிறார். இவரது பெற்றோர்கள் விவசாய கூலித்தொழிலை...

Read more

திருமணமான 4 மாதத்தில் தூக்கில் தொங்கிய இலங்கை தமிழ்ப்பெண்!

தமிழகத்தில் திருமணமான 4 மாதத்தில் இலங்கை தமிழ்ப்பெண் தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை வளசரவாக்கம் அடுத்த ராயலாநகர், கோத்தாரி நகரைச்...

Read more

பெரியார் குறித்து பேசியதாற்காக வழக்கு பதியப்பட்டது :வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.!

கடந்த ஜனவரி மாதத்தில் சென்னையில் நடந்த துக்ளக் இதழின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் க்லந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971-ம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார்...

Read more

பெண் ஒருவர் குளிப்பதை மறைமுகமாக வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாக பிடித்த பெண்..!

பெண் ஒருவர் குளிப்பதை மறைமுகமாக வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாக பிடித்த நபரை பொலிசார் தேடி வருகின்றனர். நாகர்கோவில் மாவட்டம் காட்டுப் புதூர் எனும் கிராமத்தில்,...

Read more
Page 32 of 35 1 31 32 33 35

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News