மாகாண சபை தேர்தலை இழுத்தடிப்பு செய்த பெருமை இவர்களையே சாரும்…. வியாழேந்திரன்

மாகாண சபை தேர்தலை கடந்த காலத்தில் தொடர்ச்சியாக இழுத்தடிப்பு செய்து பிற்போட்டு வந்த பெருமை தற்போது இருக்கின்ற எதிர்க்கட்சியைத்தான் சாருமென இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்....

Read more

முடங்கியது திருமலை நகரப் பகுதி- பொலிஸார் கடமையில்!

திருகோணமலை மத்திய வீதிப் பகுதியில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து குறித்த வீதி முடக்கப்பட்டுள்ளது. திருகோணமலை நகர் பகுதியில் எழுமாற்றாக நடத்தப்பட்ட பி.சி.ஆர்...

Read more

ரஞ்சன் அதிரடி அறிவிப்பு! என்ன தெரியுமா?

பொருளாதாரரீதியில் சிரமப்படும் மக்களிற்கு நிதியுதவியளிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இருந்து பெற்ற ரூ .4 மில்லியன் கொடுப்பனவுகளையே பொருளாதார...

Read more

வருட இறுதிக் கொண்டாட்டத்திற்கு செல்லாத 7 பெண் பணியாளர்கள் பணிநீக்கம்!

வருட இறுதி விருந்துபாசாரத்தில் கலந்து கொள்ளாத 7 பெண் பணியாளர்களை பணியிலிருந்து நிறுத்தியுள்ளார் கரைச்சி பிரதேசசபை தவிசாளர். இந்த அதிர்ச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 7 யுவதிகளும் மிகவும்...

Read more

கொத்து ரொட்டி, ப்ரைட் றைஸ் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது!

கொத்து ரொட்டி, சிற்றுண்டி வகைகள், ப்ரைட்றைஸ் போன்ற உணவுகளை முடிந்தளவு தவிர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என நுண்ணுயிர்கள் தொடர்பிலான ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் நீலிகா...

Read more

படுதோல்விக்கு சுமந்திரனே காரணம்? அவரின் ஊது குழல் இவரே! மாவை….

கடந்த பாராளுமன்றத் தேர்தலின் தோல்வி மற்றும் அண்மைக்கால தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பின்னடைவுக்கு எம். ஏ. சுமந்திரனே காரணமென கட்சிக்குள்ளும் வெளியிலும் விமர்ச்சிக்கின்றனர். அதனை நான் பொது...

Read more

மணியின் நகர்வுகளால் கோட்டா அரசு குதூகலம்

கையில் கிடைத்த ஒரு மாநகரசபை ஆட்சியையே நடத்த தெரியாத தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாகாணசபை முறைமை வேண்டும் என்று கோருவது வேடிக்கையானது என எள்ளிநகையாடியுள்ளார் கோட்டாபய அரசின்...

Read more

இலங்கையில் ஹேண்ட் சானிடைசர் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் சனிடைஷர் திரவம் தொடர்பில் புதிய கட்டுப்பாடு ஒன்று விதிக்கப்படவுள்ளது. நாட்டின் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையில்...

Read more

ஸ்ரீலங்கா இராணுவம் போர்க்குற்றம் புரியவில்லை! கமல் குணரத்ன….

போர்க்குற்றங்களில் ஸ்ரீலங்கா இராணுவம் ஈடுபடவில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். இராணுவம் படுகொலைகளை இழைக்கவில்லை - எனவே நாம் எதற்கும் அஞ்சமாட்டோம் என...

Read more

இந்த நாட்டை இனவாத நாடு என்றே அடையாளப்படுத்த முடியும்

தமிழ் மக்கள் எதிர்பார்த்த உரிமைகள் எதுவும் மாகாண சபை முறைமை ஊடாகக் கிடைக்கவில்லை. இதனால், நானும் மாகாண சபை முறைமையை எதிர்க்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்...

Read more
Page 3289 of 4060 1 3,288 3,289 3,290 4,060

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News