10 வயது சிறுமியை ஆபாச படமெடுத்து இளைஞன் செய்த செயல்!

தமிழகத்தில் தனிமையில் இருந்த சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதுடன், செல்போனில் வீடியோ எடுத்த இளைஞனை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தமிழகத்தில் சிறார்களின் ஆபாச படங்களை பார்க்கவோ,...

Read more

ஈழத் தமிழர்களுக்காக இந்தியா களமிறங்குமா?

ஈழத் தமிழருக்கு நீதி பெற்றுத் தருவதில் தங்களுக்குள்ள அக்கறையை அமெரிக்க அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது. அதேபோல், இந்தியாவும் ஈழத் தமிழர்கள் மீதான அதன் அக்கறையை உலகுக்கு வெளிப்படுத்த வேண்டிய...

Read more

5000 அனாதை பிணங்களை அடக்கம் செய்த இளம் பெண்!

தமிழகத்தில் 5000-க்கும் மேற்பட்ட அனாதை பிணங்களை அடக்கம் செய்த பெண்ணின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதால், அவரை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். சேலம் மாவட்டம் அரிசிபாளையத்தைச்...

Read more

7 வயது சிறுமியை சீரழித்த உறவினர்கள்!

தமிழகத்தில் உறவினர்களால் சீரழிக்கப்பட்ட சிறுமி வழக்கு நடந்து வரும் நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திண்டிவனம் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த தம்பதி ரமேஷ்- கல்பனா, இவர்களுக்கு இரண்டு பெண்...

Read more

வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு நடந்த கொடூரம்! குற்றவாளிகளுக்கு மரணதண்டனை…….

தமிழகத்தில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கேட்வாசல் தெருவைச் சேர்ந்தவர்,...

Read more

இலங்கைக்கு போலி பாஸ்போர்ட்டில் செல்ல முயன்ற இருவர் கைது!

இலங்கைக்கு போலி பாஸ்போர்ட்டில் செல்ல முயன்ற புத்த மத துறவிகள் உடையில் இருந்த 2 பேர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலையத்தில்...

Read more

நான் ஒரு ஆண்…காப்பாத்துங்க!.. தமிழகத்தில் திருமணமான இளம்பெண் திடுக்கிடும் தகவல்

தமிழகத்தில் ஆணாக வாழ விரும்பும் தன்னை தந்தை அடித்து துன்புறுத்துவதாக திருமணமான பெண் ஒருவர் பொலிசில்புகார் அளித்துள்ளார். தூத்துக்குடியை சேர்ந்த பொன் மாடசாமி என்பவரின் மகள் செல்வி(வயது...

Read more

கையில் மோதிரம்… திருமண நாளை கணவனுடன் கொண்டாடிய மனைவி! அதன் பின்னர் நடந்த துயரம்!

தமிழகத்தில் திருமணம் நாளை கொண்டாடுவதற்காக கணவனுடன் சென்ற மனைவி பரிதாபமாக இறந்த சம்பவம் உறவினர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் காகித பட்டறையை சேர்ந்தவர் விக்னேஷ். 30...

Read more

2 மகள்களை துஷ்பிரயோகம் செய்த கொடூர தந்தை

தமிழகத்தில் 2 மகள்களை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெருந்துறை பகுதியை சேர்ந்தவர் குருநாதன் (48)...

Read more

2 பெண் குழந்தைகளுடன் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட தந்தை….

தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சோளிங்கரை அடுத்திருக்கும் கொடைக்கல் பகுதியை சார்ந்தவர் வெங்கடேசன் (வயது 30). இவரது மனைவியின் பெயர் நிர்மலா (வயது 23). இவர்கள் இருவருக்கும் திருமணம்...

Read more
Page 33 of 35 1 32 33 34 35

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News