உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
கோவிலில் களவு போன நகை பொலிசார் வலைவீச்சு!
March 25, 2025
சமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட ஒரு லட்சம் பேருக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பயிலுனர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு...
Read moreசமூகத்தில் மிகவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட ஒரு இலட்சம் பேருக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பயிலுனர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும்...
Read more20ஆவது திருத்தச் சட்டம் குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய சட்ட விளக்கத்தினை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். 20ஆவது திருத்தச் சட்டத்தின் சரத்துக்கள் அரசியல்...
Read moreஇளம் பெண் கிராம உத்தியோகத்தருக்கு, தொலைபேசி ஊடாக தகாத வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தியதாக கூறப்படும் கற்பிட்டி பிரதேச செயலாளர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்....
Read moreஇலங்கையில் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் ஆகியவற்றை 2021 ஜனவரி 1 முதல் தடை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்...
Read moreபிரபல போதைப் பொருள் வர்த்தகர் மாகந்துர மதூஷ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். மாளிகாவத்தை வீட்டுத் தொகுதியில் 22 கிலோகிராம் ஹெரோயின் இருப்பதாக தெரியவந்ததை அடுத்து கொழும்பு குற்றத்தடுப்புப்...
Read moreவெலிக்கடை சிறைச்சாலையில் கலவரத்தை உருவாக்கி கைதிகள் சிலர் தப்பிச் செல்ல திட்டமிட்ட விபரத்தை சிறைச்சாலைகள் திணைக்கள உளவுப்பிரிவு கண்டறிந்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சிறைச்சாலையின் செப்பல்...
Read moreஇந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் தற்கொலை செய்த சிறைக்கைதியின் வயிற்றுக்குள் கடிதம் இருந்தது தெரியவந்துள்ளது. கொலை வழக்கில் நாசிக் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்த அஸ்கர்...
Read moreஹெரோயின் போதைப் பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்ட பிரதான குற்றவாளி என கருதப்படும் மாகந்துரே மதுஷ் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கொல்லப்பட்டுள்ளார். மாலிகாவத்த வீட்டுத் திட்டத்தில் 22...
Read moreபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். தெஹிவலை பகுதியில் கைது...
Read more