வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த தமிழர் திடீர் மரணம்..!!

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், நபர் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழடித்தீவு (தெற்கு) பிரதேசத்தைச் சேர்ந்த வேலன் இளையதம்பி (62) என்பவரே...

Read more

புற்றுநோயால் உயிரிழந்த இளைஞன்.!!

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் 21 வயது இளைஞர் ஒருவர் புற்றுநோயால் உயிரிழந்துள்ளார். அப்பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன் பிரவீனன் (கபிலன்) என்ற இளைஞரே நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர்...

Read more

இலங்கைக்குள் இப்படி ஒரு ஆபத்தான பயங்கரவாதிகளா ??

  தீவிர கடும்போக்கு கொள்கைகளை கொண்ட ஐ.எஸ் தீவிரவாதிகள் இலங்கையில் இருப்பதாக பிரித்தானிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையிலிருந்து சென்று ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொண்டவர்களே...

Read more

யாழில் 20 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது..!!

20 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கஞ்சா போதைப்பொருளை கடத்த முயற்சித்த 20 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு காங்கேசன்துறை சிறப்பு குற்றத்தடுப்பு பொலிஸாரால்...

Read more

முல்லைத்தீவில் அச்சத்தை ஏற்படுத்திய திடீர் மரணம்..!!

வயலில் வேலை செய்து கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட விசுவமடு இளங்கோபுரத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த...

Read more

ஒழுங்கா என்கூட வாழு… அது மேரேஜே இல்லை! கடும் அதிர்ச்சியில் இளம் பெண் செய்த செயல்

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்த விவகாரம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த மனுவில், " நான்...

Read more

இலங்கையில் இன்று ஒரே நாளில் 625 பேருக்கு கொரோனா…!!

இலங்கையில் மேலும் 316 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்...

Read more

இலங்கையில் சீன பிரஜைகள் நால்வருக்கும் கொரோனா…

சைனா ஹார்பர் இன்ஜினியரிங் (China Harbor Engineering) நிறுவனத்தின் ஊடாக கொழும்பு 13 பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டம் ஒன்றில் பணியாற்றும் சீன பிரஜைகள் நால்வருக்கும் மற்றும் இந்நாட்டு...

Read more

கொழும்பிலுள்ள கோடீஸ்வர கணவனைத் துாக்கி எறிந்த வவுனியா பெண்! வெளியான காரணம்…!!

வசதியான வாழ்க்கை பிடிக்கவில்லையென கூறி பெண்ணொருவர் விவாகரத்துக்கோரியுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பிறப்பிலேயே கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்த வவுனியாவை சேர்ந்த பெண் அவரது சிறுவயதிலேயே ஆடம்பரத்தை விரும்புவதில்லையாம், மிகவும்...

Read more

45ஆவது கொரோனா மரணம் பதிவானது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 45 ஆக உயர்வடைந்துள்ளது. கொழும்பு,மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதான பெண் ஒருவரே கொரோனாவினால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....

Read more
Page 3329 of 3972 1 3,328 3,329 3,330 3,972

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News