கனடாவில் முதன் முறையாக அவசரகால சட்டம் நடைமுறை பிறப்பிக்கப்பட்டுள்ளது

கனடாவில் ஒருபோதும் பயன்படுத்தப்படாத அவசரகாலச் சட்டத்தை தனது அரசாங்கத்திற்கு அதிக அதிகாரத்தை வழங்குவதற்காக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பயன்படுத்தியுள்ளார். இந்த அவசரகாலச் சட்டம் ட்ரூடோவின் அரசாங்கத்திற்கு...

Read more

கனடாவில் போராட்டத்தில் ஈடுபட்ட லாரிடிரைவர்களால் அவசரநிலை பிரகடனம்

லாரி டிரைவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்றும், தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அரசு உத்தரவிட்டதற்கு லாரி டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கொரோனா தொற்று பரவாமல்...

Read more

குடும்பத்தினருடன் மாயமான கனேடிய பிரதமர்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் மாயமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டாய தடுப்பூசி மற்றும் பிற கோவிட் விதிமுறைகளுக்கு எதிராக மக்கள்...

Read more

வெளிநாட்டவர்கள் கனடா குடியுரிமையை பெற்றுக்கொள்ள வேண்டிய தகுதிகள் என்ன தெரியுமா?

ஒருவர் கனடாவில் குடியுரிமை பெறுவதற்கு தகுதியுடையவரா என்பது குறித்து கணக்கிடுவதற்கான முதல் விடயம், அவர் ஏற்கனவே நிரந்தர வாழிட உரிமம் பெற்று குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளாவது கனடாவில்...

Read more

கனடாவில் மிக சிறப்பாக இடம் பெற்ற தமிழர் நிகழ்வு

கனடாவில் வெகுவிமர்சையாக தமிழ் மரபுத்திங்கள் இணையவழி பெருவிழா சிறப்பாக இடம்பெற்று வருகின்றது. குறித்த இணையவழி பெருவிழா 2022 22-01-2022 , சனிக்கிழமை கனேடிய நேரம் பிற்பகல் 3:00...

Read more

கனடா பிரதமரின் மனதை பாதித்த விடயம்

கனடாவிலிருந்து அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் பனியில் உறைந்து இறந்ததை பார்க்க மிகவும் துயரமாக இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ...

Read more

கனடாவில் மாயமான சிறுவன் தொடர்பில் போலீசார் விடுத்துள்ள கோரிக்கை!

கனடாவில் தமிழ் சிறுவன் ஒருவர் காணாமல்போனதாக கூறப்படும் நிலையில் பொலிசார் சிறுவனை தேடி வருகிறார்கள். கிழக்கு க்வில்லிம்பரி நகரத்தில் 15 வயதுடைய ஆதித்யா வசந்தன் எனும் குறித்த...

Read more

கனடா மக்களுக்கு ஏற்ப்பட்டுள்ள மிகப்பெரிய நெருக்கடி

கனடாவில் விலைவாசி அதிகரிப்பால் பாரிய உணவு தட்டுப்பாடு நிலவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடும் விலைவாசி உயர்வால் குடும்பத்தினருக்கு போதியளவு உணவளிக்க முடியவில்லை என பெரும்பான்மை கனேடிய மக்கள்...

Read more

கனடாவில் தேடப்படும் தமிழ் இளைஞர்!

கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக டொரோண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். யோசாந்த் ஜெகதீஸ்வரன் என்ற 29 வயதான இளைஞரே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அறிக்கை...

Read more

கனடாவை தாக்கும் பனிப்புயல்

கனடாவின் - ஒன்ராறியோ பகுதியை நீண்ட நாட்களுக்கு பின்னர் கடுமையான பனிப்புயல் தாக்கியிருந்த நிலையில், அதன் பின்னர் ஒன்ராறியோ முதல்வரின் செயற்பாடு அனைவராலும் பேசப்படுகின்றது. புயலுக்குப் பின்னர்...

Read more
Page 35 of 54 1 34 35 36 54

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News