சிங்கள தாயொருவருக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதிக்காக குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

சிங்கள தாயொருவருக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதிக்காக குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி திருகோணமலை மேல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. 2010ஆம் ஆண்டு நிலாவெளி கடற்கரைப் பகுதியில்...

Read more

வெளியில் சென்று பொத்திக்கிட்டு இருக்கோணும் – சுமணரத்தன தேரரை எச்சரித்த நீதிமன்றம்!

மட்டக்களப்பு ஸ்ரீமங்களராம விகாரை விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தன தேரர் உட்பட மூவரை, 2 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவித்துள்ளதுடன், எதிர்வரும் நவம்பர் 27 திகதி நீதிமன்றத்தில்...

Read more

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் நாம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றோம் – மகிந்த ராஜபக்ச

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் நாம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றோம் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே...

Read more

வெட்டுப்புள்ளி எப்போது வெளியாகும்: மானியங்கள் ஆணைக்குழு விடுத்துள்ள தகவல்

இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி இரு வாரங்களுக்குள் வௌியிடப்படும் என பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் ஜனிதா லியனகே தெரிவித்துள்ளார். அதற்கு...

Read more

தேரருக்கு சவால் விடுத்துள்ள வவுனியா தன்மான சிங்கம் கார்த்தி!

அடாவடியில் ஈடுபடும் தேரருக்கு வவுனியா சிங்கம், தன்மானத்தமிழன் கார்த்தீபன் சவாலொன்றை விடுத்துள்ளார். ஐயா உங்கள் திருவிளையாடல்களை பார்த்து வருகிறேன் சிறப்பாக செய்கிறீர்…!!!! உங்களுக்கு பகிரங்க சவால் விடுக்கின்றேன்...

Read more

விமான நிலையங்களை திறப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும்..பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ

கொவிட்-19 நிலைமையை கவனத்திற் கொண்டே விமான நிலையங்களை திறப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர்கள்...

Read more

மலையகத்தில் தொடரும் ஆபத்து

மலையகத்தில் மழை தொடர்ந்தும் பெய்து கொண்டிருப்பதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. தொடர்மழை காரணமாக மலையகத்தில் மண்சரிவுகளும் கற்பாறை சரிவுகளும் ஏற்படுவதற்கான அபாயநிலையும் காணப்படுகின்றது. அத்துடன் அதிக...

Read more

நாட்டின் இன்றைய காலநிலை..!!

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது. வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல...

Read more

நேற்று 11 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்!

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,374 ஆக உயர்ந்துள்ளது, நேற்று 11 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஓமானில் இருந்து வந்த 7 பேரும், லெபனான், கத்தார்...

Read more

மாணவர்களின் வவுச்சர்கள் பதிலாக சீருடைத் துணி வழங்க தீர்மானம்..!!

பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த வருடம் தொடக்கம் சீருடைக்காக வழங்கப்படும் வவுச்சருக்கு பதிலாக முன்னர் போன்று துணிகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது...

Read more
Page 3622 of 4188 1 3,621 3,622 3,623 4,188

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News