உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
முல்லைத்தீவு கோர விபத்தில் குடும்பஸ்தர் பலி!
July 15, 2025
அரை நிர்வாணமாக வீதியில் சென்ற வெளிநாட்டுப் பெண் கைது!
July 15, 2025
சிங்கள தாயொருவருக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதிக்காக குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி திருகோணமலை மேல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. 2010ஆம் ஆண்டு நிலாவெளி கடற்கரைப் பகுதியில்...
Read moreமட்டக்களப்பு ஸ்ரீமங்களராம விகாரை விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தன தேரர் உட்பட மூவரை, 2 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவித்துள்ளதுடன், எதிர்வரும் நவம்பர் 27 திகதி நீதிமன்றத்தில்...
Read moreநாட்டின் பாதுகாப்பு தொடர்பில் நாம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றோம் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே...
Read moreஇம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படவுள்ள மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளி இரு வாரங்களுக்குள் வௌியிடப்படும் என பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் ஜனிதா லியனகே தெரிவித்துள்ளார். அதற்கு...
Read moreஅடாவடியில் ஈடுபடும் தேரருக்கு வவுனியா சிங்கம், தன்மானத்தமிழன் கார்த்தீபன் சவாலொன்றை விடுத்துள்ளார். ஐயா உங்கள் திருவிளையாடல்களை பார்த்து வருகிறேன் சிறப்பாக செய்கிறீர்…!!!! உங்களுக்கு பகிரங்க சவால் விடுக்கின்றேன்...
Read moreகொவிட்-19 நிலைமையை கவனத்திற் கொண்டே விமான நிலையங்களை திறப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர்கள்...
Read moreமலையகத்தில் மழை தொடர்ந்தும் பெய்து கொண்டிருப்பதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. தொடர்மழை காரணமாக மலையகத்தில் மண்சரிவுகளும் கற்பாறை சரிவுகளும் ஏற்படுவதற்கான அபாயநிலையும் காணப்படுகின்றது. அத்துடன் அதிக...
Read moreமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது. வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல...
Read moreஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,374 ஆக உயர்ந்துள்ளது, நேற்று 11 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஓமானில் இருந்து வந்த 7 பேரும், லெபனான், கத்தார்...
Read moreபாடசாலை மாணவர்களுக்கு அடுத்த வருடம் தொடக்கம் சீருடைக்காக வழங்கப்படும் வவுச்சருக்கு பதிலாக முன்னர் போன்று துணிகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது...
Read more