சுத்திகரிப்பு நிலையம் இயங்காமையே சீராக நீர் விநியோகிக்க முடியவில்லை: நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை

கிளிநொச்சி மாவட்டத்தில் அடிக்கடி முன்னறித்தவில் இன்றி குடிநீர் விநியோகம் தடைப்படுவதனால் முற்றுமுழுதாக குழாய்வழி குடிநீரை நம்பியிருக்கின்ற தாம் கடும் நெருக்கடிக்குள் தள்ளப்படுவதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.....

Read more

திருடனை பிடித்த பொலிசாருக்கு நேர்ந்த கதி!

ஹினிதும பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 16 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த அதிகாரிகளுக்கு இன்றைய தினம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. ஹினிதும பொலிஸ் அதிகாரிகளினால்...

Read more

இலங்கைக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்க எத்தனை வருடங்களாகும்?

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு பயன்படுத்தும் தடுப்பூசி இலங்கைக்கு கிடைப்பதற்கு குறைந்த பட்சம் 3 வருடங்களாகும் என லங்கா சமசமாஜா கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன தெரிவித்துள்ளார்....

Read more

வீதியில் விழுந்து மரணித்த வயோதிபர்..!!

கல்கிஸ்சை பிரதேசத்தின் காலி பிரதான வீதியின் குறுக்கு வீதி ஒன்றில் இருந்து ஒருவரது சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சடலத்தை பொலிஸார்...

Read more

ஊஞ்சல் கயிறு கழுத்தில் சிக்கி சிகிச்சையிலிருந்த யாழ் சிறுமி பரிதாப மரணம்!

ஊஞ்சல் கயிறு கழுத்தில் சிக்கி இறுகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம்...

Read more

இலங்கை ஜனாதிபதியை கொலைசெய்ய ஜோன்ஸ்டன் சூழ்ச்சி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை படுகொலை செய்வதற்காக தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிலரை கொழும்புக்கு அழைத்துவந்தவர் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோதான் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...

Read more

சில பகுதிகளுக்கான தனிமைப்படுத்தல் உத்தரவு தளர்த்தப்படும்!

சில பகுதிகளுக்கான தனிமைப்படுத்தல் உத்தரவு தளர்த்தப்பட உள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் வகையில் சில பகுதிகளில்...

Read more

மின்சாரத்தில் சிக்கி நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் பரிதாப சாவு!

அக்கரபத்தனை பகுதியில் மிருகங்களுக்காக பொருத்தப்பட்ட சட்ட விரோத மின்சாரத்தில் சிக்கி நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் பரிதாபமான முறையில் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் அக்கரபத்தனை பொலிஸ்...

Read more

புத்தாடை வாங்க சென்ற புதுமண தம்பதியிடம் சங்கிலி அறுப்பு!

தீபாவளிக்கு புத்தாடை வாங்க சென்ற புதுமணத் தம்பதிகளிடம் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது. இன்று (12) மாலை நெல்லியடி, இரும்புமதவடி பகுதியில் சம்பவம் நடந்தது. தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டத்திற்காக நெல்லியடி...

Read more

ஸ்ரீலங்காவில் 15 நாட்களுக்குள் 37 கொவிட் 19 மரணங்கள்!

நாட்டில் கொவிட் 19 தொற்றினால் இதுவரை 48 பேர் மரணித்துள்ளனர். கடந்த சில நாட்களில் சம்பவித்த கொவிட்-19 மரணங்களில் அதிகமானவை கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளன. அவர்களில் பெரும்பாலானவர்கள்...

Read more
Page 3783 of 4428 1 3,782 3,783 3,784 4,428

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News