வரலாறு காணாத பெருவெற்றியே மொட்டுக் கூட்டணியின் இலக்கு! பசில்

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வரலாறு காணாத மாபெரும் வெற்றிபெற்று மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன சுதந்திர முன்னணி கூட்டணியின் பிரதான...

Read more

தீர்மானங்களிலிருந்து இலங்கை விலகியமை நாட்டு மக்களுக்கு கிடைத்த பாரிய வெற்றி! ஜி.எல்.பீரிஸ்

ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்தே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து இலங்கை அரசு விலகியது. இது சர்வதேச...

Read more

மேற்கு ஆபிரிக்காவில் ஐ.எஸ்.ஐ.எஸ்

அல்கைதா மற்றும் ISIS இஸ்லாமிய அரசு குழுவுடன் இணைந்த போராளிகள் ஒத்துழைக்கும் உலகில் ஒரே இடம் மேற்கு ஆபிரிக்காவின் பரந்த சஹேல் பிராந்தியத்தில் உள்ளது. தீவிரவாதிகள் புதிய...

Read more

இரண்டாயிரம் ரூபாவுக்கு மேல் நிலுவை காணப்படின் மின் துண்டிப்பு……

மின்சார கொடுப்பனவுகள் சீராக செலுத்தப்படாது மின் பட்டியலில் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் நிலுவை காணப்படின் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படும் என வவுனியா, மன்னார் மாவட்ட பிரதான மின்...

Read more

எதிர்வரும் பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கும் சஜித்!

ஐக்கிய தேசிய சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்வரும் பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். கொழும்பில் முதன்முறையாக போட்டியிடும் அவர் ஏற்கனவே தாம் போட்டியிட்டு வந்த ஹம்பாந்தோட்டை...

Read more

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு முஸ்லிம் காங்கிர‌சின் வாயே காரணம்!

முஸ்லிம்களுக்கெதிரான‌ இன‌வாத‌ அதிக‌ரிப்புக்கு முஸ்லிம் காங்கிர‌சின் வாய் சுத்த‌மில்லாமையே காரண‌மாகும் என உல‌மா க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்களின் கருத்துச் சுதந்திரம்...

Read more

ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான அரசாங்கம் பொதுத் தேர்தலிலும் ஆட்சியமைக்கும்

எங்களால் முடிந்த அளவிற்கு எமது சமூகத்தினை கட்டியெழுப்ப வேண்டிய தார்மீக பொறுப்பு மக்கள் தலைவர்களாகிய எங்களிடத்டதில் உள்ளது. எனவே அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டும் என...

Read more

ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

ஹம்பாந்தோட்டையில் கிரிக்கெட் ரசிகர்கள் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல் குறித்து உடன் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு...

Read more

களனி பல்கலைகழக வளாகத்தில் சிசிரிவி கமரா அகற்றிய விவாரம் : 25 மாணவர்களிற்கு 2 வருட தடை!

களனி பல்கலைகழகத்தின் 25 மாணவர்களிற்கு 2 வருட தடைவிதிக்கப்பட்டுள்ளது. பல்கலைகழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களை அகற்றிய குற்றச்சாட்டில் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது....

Read more

மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்துக்கான நிரந்தரக் கட்டிடத் திறப்பு விழா

நாகர்கோவில் மேற்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்துக்கான இரண்டு மில்லியன் ருபா நிதியில் கட்டப்பட்ட நிரந்தரக் கட்டிடத் திறப்பு விழா வியாழக்கிழமை (27) காலை 10.00மணிக்கு மாதர்...

Read more
Page 3783 of 3908 1 3,782 3,783 3,784 3,908

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News