சர்வதேச வலைக்குள் இருந்து விடுதலை பெற்றது இலங்கை!

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களுக்கு ரணில் அரசு இணை அனுசரணை வழங்கியிருந்தமையால் சர்வதேச சமூகத்தின் வலைக்குள் இலங்கை சிக்கியிருந்ததாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச...

Read more

சஜித்தால் விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் ஆராயவுள்ள…. ஐ தே க…

ஐக்கிய தேசிய சக்தியுடன் இணையுமாறு அதன் தலைவர் சஜித் பிரேமதாசவினால் விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி இன்று ஆராயவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு...

Read more

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

உள்ளூர் சந்தையில் ஒரு பவுண் தங்கத்தின் விலை 80,000 ரூபாய் வரை உயர்வடைந்துள்ளதாக நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் பரவும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக...

Read more

சஜித்திற்கு ரணில் வைத்த செக்!

ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசிய சக்தியின் அனைத்து விடயங்களும் ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழுவினாலேயே இறுதிப்படுத்தப்படும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர்...

Read more

யாழ். புத்தூர் பகுதியில் குழப்ப நிலை!

யாழ்ப்பாணம் – புத்தூர் மேற்கு ஹிந்துசிட்டி மயானத்தில் சடலம் ஒன்றை தகனம் செய்ய மேற்கொண்ட முயற்சியால் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மயானப் பகுதியில் கலகம்...

Read more

இலங்கையின் முடிவை நிராகரித்த ஐ.நா!

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மற்றுமொரு விசாணை ஆணைக்குழுவினை அமைப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகம் நிராகரித்துள்ளது. ஜெனிவாவில் தற்போது...

Read more

யாழ் போதனா வைத்தியசாலைக்கு சென்ற இளைஞனின் பலநாள் மோசடி…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் பணம், நகைகளை திருடி வந்த நபர் ஒருவர் நேற்றையதினம் வசமாக சிக்கியுள்ளார். மாதாந்த கிளினிக் சிகிச்சைக்காக வருவதை போல,...

Read more

தமிழர் பகுதியில் இடம்பெற்ற பெரும் சோகம்…

கிளிநொச்சி- கரைச்சி பிரதேசசபை ஊழியர் ஒருவர் வறுமையினால் உண்ண உணவில்லாமல் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. சுப்பிரமணியம் - பத்மநாதன் என்னும் 44 வயது அரச...

Read more

இறுதியில் என்னை காப்பாற்றியது ஒரு தமிழரே…! ரஞ்சன் ராமநாயக்க…..

விளக்கமறியலில் வைக்கபட்டிருந்த ரஞ்சன் ராமநாயக்க நேற்றையதினம் பிணையில் விடுவிக்கபட்டிருந்தார். இந்நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், இறுதியில் தன்னை காப்பாற்றியது பாராளுமன்றத்தில் உள்ள தமிழர் ஒருவரே என...

Read more

ரணில் ஏன் தேசிய பட்டியலில் வருகிறார் என்பது கடவுளுக்கு தான் தெரியும்!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவார் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more
Page 3785 of 3908 1 3,784 3,785 3,786 3,908

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News