கோடிக்கணக்கான தமிழர்களின் சொத்து றிசார்ட் வீட்டிற்குள்!

முன்னாள் அமைச்சர் றிசார்ட் பதுயுதீனின் மன்னார் வீட்டினை நேற்று முன்தினம் திடீரென சுற்றிவளைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தேடுதல் நடாத்தியுள்ளனர். தமிழ் மக்களின் காணிகள் சிலவற்றை மோசடியான...

Read more

புர்கா தொடர்பில் மீண்டும் தலைதூக்கும் இனவாத தாக்குதல்!

இஸ்லாமிய பெண்ணொருவர் புர்கா அணிந்தமைக்கு நபர் ஒருவர் எதிர்ப்பு வெளியிட்ட காணொளி தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. இந்தக் காணொளி உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மீண்டும்...

Read more

ரணிலுடன் கடும் வாக்குவாதம்! சஜித்

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக, சஜித் பிரேமதாஸ உட்பட குழுவினர் அங்கிருந்து கோபமாக வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் முன்னயை...

Read more

மைத்திரி குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை! ரோஹித்த அபேகுணவர்தன

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொதுஜன முன்னணியில் இணைத்துக்கொண்டு எதிர்வரும் பொதுத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி...

Read more

இலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களுக்காக….. ஜனாதிபதியின் அறிவிப்பு

இலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களின் தகவல் தொழில்நுட்ப அறிவையும், ஆராய்ச்சியையும் மேம்படுத்த அதிவேக இணைய வசதிகளை விரிவுபடுத்த ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். நேற்று ஜனாதிபதி மன்றத்தில் பல்கலைக்கழக மானிய ஆணைய...

Read more

மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும்! தமிழ் தேசியக் கூட்டமைப்பு

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் இனப்பிரச்சினை குறித்து இந்திய பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும்,...

Read more

கொழும்பில் சற்று முன்னர் ஏற்பட்ட விபத்து – 4பேர் படுகாயம்!

கொழும்பு, ராஜகிரிய மேம்பாலத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். இரண்டு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read more

பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடிவதை கொடூரம்! அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடிவதை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பகிடிவதை குறித்து விசாரணை நடத்த அரசாங்கம் ஆணைக்குழு ஒன்றை அமைத்துள்ளது. பகிடிவதையினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள்...

Read more

யாழ்ப்பாணத்தில் முல்லைத்தீவு இளைஞன் மீது கொலைவெறி தாக்குதல்..!!

யாழ்ப்பாணத்திற்கு வந்த பேருந்து ஒன்றை வழிமறித்த இளைஞர் குழுவொன்று, அதில் பயணித்த இளைஞனை இறக்கி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது. இன்று மதியம் கைதடி பகுதியில் இந்த சம்பவம்...

Read more

விக்னேஸ்வரனின் புதிய கட்சி தமிழ் மக்களிடையே பிரச்சினையை ஏற்படுத்தும்!

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக கட்சிகள் ஒன்றிணைந்து தமிழர்களாக செயற்பட வேண்டிய இக்காலகட்டத்தில், வடக்கில் தமிழ் கட்சிகள் பிரிந்து நிற்பது வருத்தத்திற்குரியது என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற...

Read more
Page 3819 of 3907 1 3,818 3,819 3,820 3,907

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News