உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
77 வருடத்திற்கு பிறகு மின்சாரம் பெற்ற மக்கள்!
March 24, 2025
முன்னாள் அமைச்சர் றிசார்ட் பதுயுதீனின் மன்னார் வீட்டினை நேற்று முன்தினம் திடீரென சுற்றிவளைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தேடுதல் நடாத்தியுள்ளனர். தமிழ் மக்களின் காணிகள் சிலவற்றை மோசடியான...
Read moreஇஸ்லாமிய பெண்ணொருவர் புர்கா அணிந்தமைக்கு நபர் ஒருவர் எதிர்ப்பு வெளியிட்ட காணொளி தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. இந்தக் காணொளி உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் மீண்டும்...
Read moreஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக, சஜித் பிரேமதாஸ உட்பட குழுவினர் அங்கிருந்து கோபமாக வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் முன்னயை...
Read moreமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொதுஜன முன்னணியில் இணைத்துக்கொண்டு எதிர்வரும் பொதுத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி...
Read moreஇலங்கைப் பல்கலைக்கழக மாணவர்களின் தகவல் தொழில்நுட்ப அறிவையும், ஆராய்ச்சியையும் மேம்படுத்த அதிவேக இணைய வசதிகளை விரிவுபடுத்த ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். நேற்று ஜனாதிபதி மன்றத்தில் பல்கலைக்கழக மானிய ஆணைய...
Read moreஎதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் இனப்பிரச்சினை குறித்து இந்திய பிரதமர் மோடியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும்,...
Read moreகொழும்பு, ராஜகிரிய மேம்பாலத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். இரண்டு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதியமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
Read moreயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பகிடிவதை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பகிடிவதை குறித்து விசாரணை நடத்த அரசாங்கம் ஆணைக்குழு ஒன்றை அமைத்துள்ளது. பகிடிவதையினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள்...
Read moreயாழ்ப்பாணத்திற்கு வந்த பேருந்து ஒன்றை வழிமறித்த இளைஞர் குழுவொன்று, அதில் பயணித்த இளைஞனை இறக்கி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது. இன்று மதியம் கைதடி பகுதியில் இந்த சம்பவம்...
Read moreவடக்கு, கிழக்கு மற்றும் மலையக கட்சிகள் ஒன்றிணைந்து தமிழர்களாக செயற்பட வேண்டிய இக்காலகட்டத்தில், வடக்கில் தமிழ் கட்சிகள் பிரிந்து நிற்பது வருத்தத்திற்குரியது என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற...
Read more