உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
77 வருடத்திற்கு பிறகு மின்சாரம் பெற்ற மக்கள்!
March 24, 2025
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ள அரிய வகை தேள்களை வெளிநாட்டுக்கு உயிருடன் கொண்டு செல்ல முற்பட்ட சீன நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில்...
Read moreபல்வேறு செயற்பாடுகளை ஜனாதிபதி கோட்டாபய மேற்கொண்டாலும் அவர் தனிமைப்படுத்தப்பட்டதைப் போலவே தாம் உணர்வதாக எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்...
Read moreஅஸர்பைஜானில் உயிரிழந்த மாணவிகள் மூவரினதும் சடலங்களை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தலா 15 இலட்சம் ரூபா நிதியை வழங்க தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர்...
Read moreஎதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் யாழ்ப்பாணத்தில் போட்டியிடவுள்ளதாகவும் வேறு எந்தக்கட்சிக்கும் செல்லும் நோக்கம் எதுவும் தனக்கு இல்லையெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்....
Read moreகொழும்பு - மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வு நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இந்த உதவி நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின் கட்சி...
Read moreதாய்லாந்து எயார் லைன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியுள்ளது. ஜெடாயிலிருந்து இந்தோனேஷியாவின் சுரபயா விமான நிலையம் நோக்கி பயணித்த...
Read moreஇலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே அடுத்த மாதம் இந்தியா வருகிறார். இலங்கையில் கடந்த நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்று அதிபர்...
Read moreபாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் சமர்ப்பித்துள்ள முஸ்லிம் தனியார் சட்டத்துக்கு எதிரான பிரேரணை ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்திற்கு முரணான ஒன்றாகும் என பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி...
Read moreமுன்னாள் பிரதமர், ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் தனக்கொரு வீடு பெற்றுத்தர வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரியவருகின்றது. இந்நிலையில் பிரதமராக இருக்கும் கால...
Read moreயாழில் இளைஞன் ஒருவர் தனக்கு தானே தீ மூட்டி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை 6.30...
Read more