தமிழகத்தில் சுவாசக்கோளாறால் மதுரை அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த மதுரை ஆதீனம் நேற்றையதினம் காலமானார். மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் (வயது 77) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த இரு தினங்களுக்கு முன... Read more
முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜனுடன் கூடிய சிகிச்சைக்கு தினமும் ரூ. 15,000 என இருந்த நிலையில் தொகுப்பாக ரூ. 7,500 என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.... Read more
தமிழகத்தில் திருமணம் முடிந்து 8 மாதங்களே ஆன நிலையில், வரதட்சணை கொடுமை காரணமாக 19 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்து உள்ள பன... Read more
யாழ்.இந்திய துணை துாதரகத்தின் புதிய துாதுவராக ராகேஸ் நடராஜ் இன்றைய தினம் துணை துாரக அலுவலகத்தில் பதவியை பொறுப்பேற்றிருந்தார். ராகேஸ் நடராஜ் தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர். அத்துடன... Read more
இந்தியத் துணைக்கண்ட வரலாற்றில் ஒரு மாநிலத்தின் முதல்வராக 5-வது முறை பணியாற்றி சுயமரியாதை, பகுத்தறிவு, சமதர்ம, சமூகநீதி சார்ந்த பொருளியல் கொள்கைகளையும், திட்டங்களையும் தீட்டியவர் கலைஞர் கருணா... Read more
தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு விண்வெளி பைலட் வீராங்கனை பயிற்சிக்காக அனுமதி கிடைத்துள்ள நிலையில், அவர் அரசாங்கத்தின் உதவியை நாடியுள்ளார். தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் இருக்கும் கிராமத்... Read more
மதுரை அரசு மருத்துமவனையில் இறந்து கிடந்த பிச்சைக்காரர் வங்கி கணக்கில் ரூ56 லட்சம் பணம் இருந்த விஷயம் தற்போது வெளியே வந்துள்ளது. மதுரை ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் கடந்த சில தினங்களுக்கு மு... Read more
தமிழகத்தில் பெற்ற மகனை படுகொலை செய்த தாய் மற்றும் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகையை அடுத்த மேலவாஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் அரவிந்த்(வயது 31). இவருக்கும், தாமரைகுளம் தென்... Read more
கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியும் திருக்குறளில் 133 அதிகாரங்கள் உள்ளதைபோல் 133 யோகாசனங்கள் செய்து விழிப்புணர்வு மற்... Read more
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டுள்ள பரோல் மேலும் ஒரு மாதம் நீடிக்கப்பட்டுள்ளது. தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்க... Read more