தென்மராட்சிப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராமஅலுவலர் பிரிவில் கடமையாற்றும் பெண் கிராம அலுவலர், இன்று வியாழக்கிழமை (21) வாகனத்தில் கடத்தப்பட்ட நிலையில், கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி ந... மேலும் வாசிக்க
வடமாகாணத்தில் உபயோகிக்கப்படாமல் இருக்கும் காணிகளை கையேற்க வேண்டுமென்று அரசாங்கம் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது. இவ்வாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். யாழ். பொதுநூலக... மேலும் வாசிக்க
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாண சபைகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கிளிநொச்சி கூட்டுறவுச் சங்க மண... மேலும் வாசிக்க
அரசாங்கத்தின் துரித மீள்குடியேற்ற வேலைத்திட்டத்தின் கீழ் யாழ். வலி வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலுள்ள காணிகளை உத்தியோகபூர்வமாக மீளக் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய மக... மேலும் வாசிக்க
வடக்கு, கிழக்கில் போரினால் இடம்பெயர்ந்து தற்போது மீள்குடியேற்றப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மக்களுக்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ள 65 ஆயிரம் வீடுகள்... மேலும் வாசிக்க
வடக்கு மாகாண விவசாய அமைச்சு நடாத்தும் உழவர் விழா நிகழ்வில் கலந்துகொள்வதற்காக தென்னிந்தியாவின் பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து முல்லைத்தீவுக்கு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.... மேலும் வாசிக்க
வடக்கு மாகாணசபையின் ஆளும் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் இடையில் நேற்று புதனன்று மாலை அவருடைய அலுவலகத்தில் கூட்டம் ஒன்று நடைபெற்றது... மேலும் வாசிக்க
திடீரென ஏற்பட்ட வலிப்பினால் மூன்று பிள்ளைகளின் தாயொருவர், நேற்று செவ்வாய்க்கிழமை (19) உயிரிழந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். சுன்னாகம் பகுதியைப் சேர்ந்த மதன் ஜெயமாலா (வயது 28) என்... மேலும் வாசிக்க
புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து, 40 மில்லீமீற்றர் ரக எறிகணைக் குண்டுகள் மூன்றைப் புதன்கிழமை (20) மீட்ட விசேட அதிரடிப்படையினர், அவற்றைச் செயழிழக்க வைத்துள்ளதாக ச... மேலும் வாசிக்க
இறுதி போரின் போது வட்டுவாகலிலும், ஓமந்தையிலும் இராணுவத்தின் பகிரங்கமான அறிவிப்பின் பிரகாரம் உறவுகளால் பலர் நேரடியாக கையளிக்கப்பட்ட நிலையில், அவ்வாறு கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது எ... மேலும் வாசிக்க