திருகோணமலை – கந்தளாய் பகுதியில் தனது மனைவியை கூரிய ஆயுதத்தினால் 35 தடவைகள் குத்தி காயப்படுத்திய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 91ஆம் கட்டை சாந்தியில் ந... மேலும் வாசிக்க
திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றிச் சென்ற கப்பல் விபத்திற்குள்ளாகியுள்ளது. MV Eurosun என்ற கப்பல் இராவணன் கோட்டைக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் விபத்திற்குள்ளாகியுள்ளாகியுள்ளது. மீட்பு பணிக்காக... மேலும் வாசிக்க
திருகோணமலை மாவட்டத்தில் 22 புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்துள்ளார். இன்று மாலை 4 மணியளவில் அவர் வெளியி... மேலும் வாசிக்க
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேக நபர் ஒருவரை இம்மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீ... மேலும் வாசிக்க
திருகோணமலை மாவட்டத்தில் நேற்று (3) 18 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந்த் தெரிவித்தார். திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அ... மேலும் வாசிக்க
திருகோணமலை- அபயபுர மற்றும் தினநகர் ஆகிய பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இன்று காலை 6 மணிமுதல் இந்தப்பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா தடுப்பு செயலகத் தலைவர், இராணுவத்தளபதி... மேலும் வாசிக்க
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் இன்று (21) திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார். திருகோணமலை ஜமா... மேலும் வாசிக்க
திருகோணமலை ஜமாலியா பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. ஜமாலியா, துளசிபுரம் பகுதியை சேர்ந்த இறைச்சிக்கடை உரிமையாளருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவ... மேலும் வாசிக்க
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயதுடைய சிறுமியொருவரை பெற்றோருக்கு தெரியாமல் அழைத்துச் சென்று நண்பரில் வீடொன்றில் தங்க வைத்திருந்த சந்தேக நபரை இம்மாதம் 22 ஆம் திகதி வ... மேலும் வாசிக்க
திருகோணமலை மாவட்டத்தில் செயற்படும் பதிவு செய்யப்பட்ட அனைத்து அரச சார்பற்ற நிறுவனங்களும் மாவட்டத்தின் நிலையான அபிவிருத்தியை கருத்திற்கொண்டு ஒருங்கிணைந்து செயற்பட வேண்டிய தேவை வேண்டப்படுவதாக த... மேலும் வாசிக்க