தைப்பொங்கல், தமிழ் மாதத்தின் தை முதலாம் திகதி உலக நாடுகள் அனைத்திலும் வாழுகின்ற தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் விழாவாகும். உழைக்கும் மக்கள் இயற்கைக்கும்,மற்ற உயிர்களுக்கும் நன்றி... மேலும் வாசிக்க
பண்டாரவளை-வெலிமடை பிராதான வீதி, டயரபாவிலுள்ள மதுபானசாலையொன்றின் மீது, பிரதேச மக்கள் நேற்று மாலை மேற்கொண்ட தாக்குதல் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விசேட அதிரடி படை... மேலும் வாசிக்க
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில், இன்று சனிக்கிழமை(09) பகல் 12.00 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக எரிந்து சாம்பலாக... மேலும் வாசிக்க
அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் கூட்டமைப்புடன் பேச தயார் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் இது குறிபத்து விளக்கமளிக்கையில், பிரிபடாத ஒரே நாடு என்ற அடிப்படையில்... மேலும் வாசிக்க
நுவரெலியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழப்பு. ரெலிகொம் நிறுவனத்திற்கு அருகில் மஞ்சள் கடவையினூடாக வீதியை கடக்க முயற்சித்த பெண் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த பெ... மேலும் வாசிக்க
மலையக மக்கள் முன்னணியின் தலைவர் அமரர்.பெரியசாமி சந்திரசேகரனின் 6 வது சிரார்த்த தினம் 01.01.2016 அன்று ஹட்டன் ஸ்ரீ கிருஷ்ணபவன் மண்டபத்தில் நடைபெற்றது, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் கல்வி... மேலும் வாசிக்க
தங்களது ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை வழங்காத பிராந்திய தோட்டக் கம்பனிகள், அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படும் என அரசாங்கம் எச்சரித்துள்ளது. உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சரும்... மேலும் வாசிக்க
பாராளுமன்றில் ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். பாராளுமன்றில் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறையி... மேலும் வாசிக்க
பெருந்தோட்ட தொழிலாளர் சம்பள உயர்வுப் பேச்சுவார்த்தை எவ்விதமான இணக்கப்பாடும் எட்டப்படாத நிலையில், எதிர்வரும் 18ஆம் திகதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதலாளிமார் சம்மேளனத்துக்கும், ஒ... மேலும் வாசிக்க
ஊவா மாகாண ஆசிரியர் உதவியாளர்கள், அரசினர் ஆசிரியர் பயிற்சி கலாசாலைகளுக்கு விண்ணப்பிக்கும் பொழுது முகம்கொடுக்கின்ற பிரச்சினைக்கு ஒரு சில தினங்களில் தீர்வை பெற்றுத் தருவதாக கல்வி இராஜாங்க அமைச்... மேலும் வாசிக்க