வடக்கில் மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களுக்கான 6,682 வீடுகளை கொண்ட வீட்டுத் திட்டம் அடுத்த ஆண்டு பூர்த்தியாகுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டத்த... மேலும் வாசிக்க
வடக்கில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. மர்மமான முறையில் பல தற்கொலைகள் நடக்கிறது. இது உண்மையில் தற்கொலையா என்று சந்தேகிக்கும் அளவு விடையங்கள் உள்ளது. அந்த வகையில் புதுக்குடியிருப்பு மாணிக... மேலும் வாசிக்க
கொழும்பு குணசிங்கபுர பேருந்து நிலைய பகுதியிலிருந்து முல்லைத்தீவு கேப்பாப்புலவு இராணுவ முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள யாசகர்கள் 60 பேரை போதைப்பொருள் பாவனையாளர்களிற்கான புனர்வாழ்வு முகாமிற்க... மேலும் வாசிக்க
ஊரடங்குச் சட்டம் காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சிக்கு சென்ற குடும்பஸ்தர் தனது மனைவி பிள்ளைகளை பார்க்க முடியாத விரக்தியில் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்குத் தானே தீ மூட்டி உயிரிழந்துள்ளார்... மேலும் வாசிக்க
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, மருதங்குளம் பகுதியில் விறகு வெட்டுவதற்காகக் காட்டுக்குச் சென்ற குடும்பஸ்த்தர் ஒருவர் படையினரால் தாக்கப்பட்ட நிலையில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார... மேலும் வாசிக்க
மன்னார் மாவட்டத்தின் நிலமை தொடர்பாகவும்,கொரோனா வைரஸ் பாதீப்பில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயும் அவசர கலந்துரையாடல் இன்று புதன்... மேலும் வாசிக்க
மன்னார் மாவட்டத்தின் தற்போதைய அவசர நிலமை தொடர்பாகவும் மாவட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் மன்னார் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் இடம் பெற்று வருகின்ற அவசர கலந்துரையாடல்களு... மேலும் வாசிக்க
காணாமல்ப் போனோர் விவகாரத்தில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் கருத்தினை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளா... மேலும் வாசிக்க
அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுடைய வளாகத்தில் பி ரமாண்ட பௌத்த விகாரை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த வளாகத்தில் மிக பி ரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்த... மேலும் வாசிக்க
கிளிநொச்சி – ஆனையிறவு உப்பளத்தின் செயற்பாடுகள் மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கான பத்திரம் கைத்தொழில் அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் உப்பளத்தை மீள ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்க... மேலும் வாசிக்க