டர்ஹாம் பிராந்தியத்தில் இந்த ஆண்டு இடம்பெற்ற ஆறாவது படுகொலையை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஒருவர் வாகனம் மோதியதில் உயிரிழந்துள்ளதாக த... Read more
கனடாவில் நிதி மோசடியில் ஈடுபட்ட தமிழ் குடும்பம் ஒன்றின் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. கனடா சிறு வணிக நிதித் திட்டம் (CSBF) மூலம் பெறப்பட்ட ஒரு மில்லியன் டொலருக்கும் அதிகமான... Read more
கனடாவில் சிசுக்கள் மர்மமான முறையில் உயிரிழந்தமைக்கான காரணங்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2009ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையிலான ஒரு தசாப்த காலத்தில் 1338 சிசுக்கள் மர்மமான முறையில் மரணித்த சம்... Read more
கனடாவில் எரிவாயு விலை உச்சம் தொடும் என துறைசார் நிபுணர்கள் எதிர்வுகூறியுள்ளனர். குறிப்பாக றொரன்டோ பெரும்பாக பகுதியில் எரிவாயு விலைகள் வரலாறு காணாத அளவில் உயர்வினை பதிவு செய்யும் என தெரிவித்த... Read more
கனடாவில் தன்னை ஒரு பொலிஸ் அதிகாரி என அடையாளப் படுத்திய தமிழ் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் அறிவித்துள்ளனர். Markham நகரை சேர்ந்த 25 வயதான ஜெனிசன் ஜெயக்குமார் என்ப... Read more
சமூக வலைதளத்தில் சந்தித்த நபரை தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட நபரை கனேடிய பொலிசார் கைது செய்துள்ளனர். ரொறன்ரோவைச் சேர்ந்த ஏஞ்சல் டன் டவலோஸ் (33) என்பவர் 23 வயது இளைஞரை பேஸ... Read more
கனவுகளுடன் முடிந்து விட்டது நேற்றைய நாள் சாதனைகளுக்காக பிறந்திருக்கிறது இன்றைய நாள். நாட்கள் பெருமை மிக்கவை அதிலும் இந்த நாள் தமிழருக்கு அருமை மிக்கது. விடியல் காணப் போகும் விழிகளுக்கு தமிழ்... Read more
கனடாவில் புதியதாக பரவி வரும் ஜாம்பி நோயால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். கனடா நாட்டில் மான்களுக்கு ஜாம்பி நோய் தாக்கியுள்ளன. இந்த நோய் பரவுவது, அவற்றின் உமிழ்நீர், சிறுநீர் ஆகியவற்றை தொடர்ந்து... Read more
இலங்கையில் தற்போது பொருளாதார சீர்கேடால் நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எரிபொருள், எரிவாயு, மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்க... Read more
கனடாவில் முதியவர்கள் பலரை ஏமாற்றி பெருந்தொகை பணத்தை மோசடி செய்த தமிழ் இளைஞர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள டொராண்டோ ப... Read more