கனடாவில் 27 வயதான இளம் நடிகர் Taran Kootenhayoo உயிரிழந்துள்ளார். கனடாவின் Cold Lake நகரில் பிறந்தவர் Taran Kootenhayoo (27). இவர் வான்கூவரில் உள்ள நடிப்பு பள்ளியில் நடிப்பு பயின்றார். பின்ன... மேலும் வாசிக்க
பிரித்தானியாவில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா தொற்று, கனடாவில் இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கனடாவில் கொரோனா வைரஸ் பரவல் கா... மேலும் வாசிக்க
அமெரிக்க பயோடெக் நிறுவனமான மாடர்னாவால் உருவாக்கப்பட்ட கோவிட் -19 தடுப்பூசிக்கு கனடா ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவு, அமெரிக்காவிற்குப் பிறகு, மாடர்னா தடுப்பூசிக்கு பச்சை விளக்கு காட்டும்... மேலும் வாசிக்க
கனடாவில் திருட்டு குற்றச்சாட்டில் 5 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வர்த்தக நிலையங்களிற்குள் நுழைந்து பணியாளர்களை அறைக்குள் கட்டி வைத்து விட்டு, கொள்ளையிட்டுள்ளனர். ஜனவரி 6, 2020 மு... மேலும் வாசிக்க
வடிவேலு குருவி சுட்டதை போல கைத்துப்பாக்கியால் சுட்ட தமிழன்: பொலிஸ் வலைவீச்சு… வெளியான முக்கிய தகவல்.
கனடாவில் துப்பாக்கிப் பிரயோக சம்பவமொன்றில் தேடப்படும் நபராக தமிழ் இளைஞன் ஒருவர் அறிவிக்கப்பட்டுள்ளார். ரொரன்ரோ பொலிசார், திலக்சன் ராஜ்குமார் (24) என்பவரை தேடுவதாக அறிவித்துள்ளனர். மே 15 அன்ற... மேலும் வாசிக்க
லண்டன் நகரம் கடுமையான மூன்றாவது அடுக்கு கட்டுப்பாடுகளுக்குள் மிக விரைவில் கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தரப்பு எச்சரித்துள்ளனர். மேயர் சாதிக் கான் நகரவாசிகளை அவர்கள் கடுமையான கொரோனா கட்ட... மேலும் வாசிக்க
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் கொரோனா காரணமாக அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மாகாணம் கொரோனாவை கட்டுப்படுத்த திணறி வரும் நிலையில் ஆல்பர்ட்டா பிரீமியர் ஜேசன் கென்னி, சுகாதார அவசரநிலை பி... மேலும் வாசிக்க
ரொறன்ரோவில் இன்று வரை மர்மம் துலக்கப்படாத ஒன்பது வழக்குகளில் ஈழத் தமிழ்ச் சிறுமி ஒருவரின் மரணமும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கனடிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சர்மினி ஆனந்தவேல் என்ற,15 வய... மேலும் வாசிக்க
கொரோனா பிரச்சினையே இன்னும் முடியாத சூழலில் கனடாவில் முதல்முறையாக ஒரு நபருக்கு H1N2 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் முதல் முறையாக கொரோனா பரவத் தொடங்கியது. அதன்பின் படிப்பட... மேலும் வாசிக்க
கனடாவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்று கொரோனா பரவலுக்கு காரணமாக அமைந்துள்ளது. ஒன்ராறியோவில் இரண்டு நாட்களாக நடந்த அந்த திருமண நிகழ்ச்சியில் 100 பேருக்கும் அதிகமானோர் கலந்துகொண்டுள்ளார்கள்.... மேலும் வாசிக்க