யாழில் ஆராதனைக்கு செல்லாத சிறுமியை தாக்கிய பங்கு தந்தை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

யாழ்ப்பாணத்தில் தேவாலயத்திற்கு ஞாயிறு ஆராதனைக்கு செல்லவில்லை என தெரிவித்து சிறுமி ஒருவரை தாக்கிய பங்குத் தந்தையை நீதிமன்றில் முற்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சாவகச்சேரி பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு...

Read more

யாழில் போதையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை!

அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையால் நுரையீரல் மற்றும் இருதய "வால்வு" ஆகியவற்றில் கிருமி தொற்றுக்கு உள்ளாகி யாழ்,போதனா மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது....

Read more

ஆராதனைக்கு செல்ல மறுத்த சிறுமி மீது தாக்குதல்!

யாழ் - சாவகச்சேரி பகுதியிலுள்ள தேவாலயத்திற்கு ஞாயிறு ஆராதனைக்கு செல்லவில்லை எனப் பங்குத்தந்தை ஒருவரால் தாக்கப்பட்ட சிறுமி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட...

Read more

யாழில் விபரீத முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி!

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு குறைவால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும்...

Read more

யாழில் மீனவனின் வலையில் சிக்கிய மீன்

யாழ். பருத்தித்துறை கடலில் மீனவர் ஒருவரின் வலையில் 30 கிலோ எடையுடைய பாறை மீன் ஒன்று சிக்கியுள்ளது. குறித்த மீனவரின் வலையில் சிக்கிய பாறை மீன் பருத்தித்துறை...

Read more

யாழ் வாள்வெட்டு சம்பவம் பொலிசில் சரணடைந்த நபர்

யாழ் தெல்லிப்பழை பொலிஸ் நிலையம் அருகில் வாள்வெட்டு தாக்குதலை நடாத்திவிட்டு தப்பியோடிய கும்பலை நோக்கி பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டை அடுத்து அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவம்...

Read more

யாழ்ப்பாணத்திற்கு வடகிழக்கில் மையம் கொண்டுள்ள புயல்

தென்மேற்கு வங்காள விரிகுடாவிற்கு அருகில் ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை 12 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. நேற்று (02) இரவு...

Read more

வளர்ந்துவரும் செய்தி வாசிப்பாளர் யாழில் சாதனை

யாழ் மாவட்டத்தில் வளர்ந்துவரும் செய்தி வாசிப்பாளர் 2022(2023) கல்வி ஆண்டிற்கான க. பொ.த சாதரண தர பரீட்சையில் விஷேட சித்தியடைந்துள்ளார். யாழ் மறை அலைத் தொலைக்காட்சியின் வளர்ந்து...

Read more

யாழ் கோர விபத்தில் இளைஞன் பரிதாப மரணம்!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தில் புத்தூர் பகுதியைச் சேர்ந்த...

Read more

வெளியான சாதாரணதரப் பரீட்சை பெறுபேறால் விபரீத முடிவெடுத்த மாணவி

யாழ் வலிகாமம் பகுதியில் பிரபல பாடசாலை மாணவி தற்கொலைக்கு முயன்ற நிலையில் அயலவர்களால் காப்பாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று இரவு வெளியாகிய க.பொ.த...

Read more
Page 1 of 250 1 2 250

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News