யாழில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சிவப்பு அறிவித்தல்!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கில் சில பிரதேசங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு சிவப்பு அறிவித்தல் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. இந்த சிவப்பு அறிவித்தல் பருத்தித்துறை பிரதேச சபையினால் ஒட்டப்பட்டுள்ளது....

Read more

யாழில் சட்டவிரோத ஜோதிட நிலையம் மூவர் கைது!

யாழ்ப்பாணத்தில் சுற்றுலா வீசா மூலம் இலங்கை வந்த இந்தியர்கள், சட்டவிரோதமாக ஜோதிட நிலையம் அமைத்து இயக்கி வந்த நிலையில் இன்று மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை -...

Read more

யாழ் நோக்கி சென்ற பேருந்து விபத்து மூவர் காயம்!

கதிர்காமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து A9 வீதியில் மிஹிந்தலை, பலுகஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.​ கதிர்காமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி...

Read more

யாழ் போதனா வைத்தியசாலை கழிவுகள் தொடர்பில் பொறுப்பற்ற செயலுடன் ஊழியர்கள்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கழிவுகளை அனுமதியின் கோப்பாய் பகுதியில் கொட்டி தீ வைத்து விட்டு , வைத்தியசாலை ஊழியர்கள் சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கோப்பாய்...

Read more

யாழில் சர்வதேச நீதி கோரி தொடரும் உண்ணாவிரத போராட்டம்!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்றைய தினம் (29) ஐந்தாவது நாளாக...

Read more

யாழில் வரம்பு கட்ட சென்றவர் சடலமாக மீட்பு!

யாழில் நேற்று (27) வயலுக்கு வரம்பு கட்டச் சென்ற நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கண்டி வீதி, அரியாலை பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து...

Read more

மீள அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையம்!

யாழ்ப்பாணம் மட்டுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையம் நாளை (30) காலை 9.30 மணிக்கு மீள அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்படவுள்ளது. அந்நிகழ்வில், கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்,...

Read more

யாழில் விபத்தில் பலியான சிறுமி!

யாழ்ப்பாணம் - கேரதீவில் நேற்று (28) இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒரு மோட்டார் சைக்கிளில் நால்வர் பயணித்த நிலையில் நிலைதடுமாறி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக...

Read more

யாழில் திடீரென மயங்கி விழுந்த பெண் மரணம்!

யாழ்ப்பாணத்தில் திடீரென மயங்கி விழுந்த பெண்ணொருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது யாழ்ப்பாணம் – கொட்டடி பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது...

Read more

யாழில் காணி உரிமையாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

யாழ்ப்பாணத்தில் டெங்கு நுளம்பு பரவும் வகையில் சுற்றுச் சூழலைப் பேணியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொண்டைமானாறு வல்வெட்டித்துறை நகர சபைக்கு உட்பட்ட பகுதியில் டெங்கு நோய் தொடர்பான சோதனை...

Read more
Page 1 of 430 1 2 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News