யாழில் கடலில் மூழ்கியவரை காப்பாற்றிய பொலிசார்!

யாழ்ப்பாணம்- காரைநகர் கசூரினா கடலில் குளித்துக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கிய நபரொருவரை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று (16) இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இரத்தினபுரி மாவட்டத்தில்...

Read more

இன்று யாழ் வருகிறார் அனுர

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள், இன்று (17) வடக்கு மாகாணத்தில் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, அவர் மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில்...

Read more

யாழ் வரும் ஜனாதிபதி!

யாழ்ப்பாணத்திற்கு நாளை (17) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க விஜயம் செய்யவுள்ளார். இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி அநுர , யாழ். மாவட்ட கட்டளை தளபதியுடன் உரையாடி அப்பகுதி...

Read more

யாழில் விபரீத முடிவெடுத்த வயோதிபர்

யாழ்ப்பாணத்தில் வயோதிபர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. நேற்று (15) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பொலிகண்டியை சேர்ந்த 73 வயதானவரே வ உயிரிழந்துள்ளார். சடலம்...

Read more

மனைவி பிள்ளைகளை கைவிட்டு ஐரோப்பிய வாழ் பெண்ணுடன் தலைமறைவான குடும்பஸ்தர்

யாழில் 31 வயதான இளம் குடும்ஸ்தர் ஒருவர், ஐரோப்பிய நாடொன்றில் வாழும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த புலம் பெயர் தமிழ் குடும்ப பெண்ணுடன் மாயமாகியுள்ளதாக கூறப்படுகின்றது. ஐரோப்பிய நாடொன்றில்...

Read more

யாழில் வீதியோரம் நின்று உரையாடிக் கொண்டிருந்த வயோதிபருக்கு நிகழந்த சோகம்!

யாழ்ப்பாணத்தில் வீதியோரமாக நின்று நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்த வயோதிபர் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்தார். இந் நிலையில் வயோதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று (14) சிகிச்சை...

Read more

புத்தாண்டில் கள் இறக்க மரம் ஏறியவருக்கு நிகழந்த சோகம்!

யாழ்ப்பாணத்தில் புத்தாண்டு தினத்தில் கள் இறக்குவதற்காக தென்னை மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் கல்வியங்காட்டை சேர்ந்த 44 வயதானவரே என்பவரே உயிரிழந்துள்ளார். தென்னை மரத்தில்...

Read more

யாழில் சூடு பிடிக்கும் தேர்தல் களம்!

இலங்கை 07 வருடங்களின் பின்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தயராகி வருகின்றது. பல கட்சிகளும் தம்முடைய வேட்பாளர்களை களமிறக்கி தேர்தல் பிரசாரசாரங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் கணவன்...

Read more

எறும்பு கடியால் பலியான சிசு!

யாழ். ஆலடி உடுவில் மானிப்பாய் பகுதியில் பிறந்து இருபத்தியொரு நாட்களேயான பெண் சிசுவொன்று எறும்புக் கடிக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளது. மேற்குறித்த பகுதியைச் சேர்ந்த தம்பதியினருக்கு கடந்த 22...

Read more

மீண்டும் தையிட்டியில் போராட்டம்!

வலி வடக்கு, தையிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள சட்ட விரோத விகாரைக்கு எதிரான போராட்டம் இன்று (12) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தையிட்டி சட்டவிரோத விகாரையினை அகற்றக் கோரி இன்றைய...

Read more
Page 1 of 379 1 2 379

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News