கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த ஹயஸ் விபத்திற்க்குள்ளானது!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் ஹயஸ் வாகனம் முன்னால் பயணித்த டிப்பர் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த...

Read more

யாழ் வடமராச்சி துன்னாலை பகுதியில் 10 வயதுச் சிறுவன் கைது!

யாழில் உயிர்கொல்லி ஹெரோய்ன் பயன்படுத்திய குற்றச்சாட்டில் 10 வயதுச் சிறுவன் ஒருவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. யாழ் வடமராட்சி துன்னாலையைச் சேர்ந்த...

Read more

யாழில் சடலமாக மீட்க்கப்பட்ட இடத்திற்கு அருகில் நிகழ்ந்த துயர சம்பவம்

யாழ்.பருத்தித்துறையில் இளைஞன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள வீடொன்றின் உரிமையாளர் மீது இனந்தெரியாத நபர்கள் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் பருத்தித்துறை 3ஆம் குறுக்கு...

Read more

யாழ் பருத்தித்துறை பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மீது வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் குடும்பஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் இளைஞரொருவர் வீடொன்றிற்கு அருகில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில்...

Read more

யாழில் அதிகரிக்கும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

யாழில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்து வருவதுடன், இது எதிர்காலத்தையும் பாதிக்கக்கூடிய பிரச்சினை உள்ளது, இந்நிலையில் இதனைத் தடுக்க வேண்டியது எமது கடமை என யாழ். மாவட்டச் செயலாளர்...

Read more

யாழில் வாள்வெட்டில் ஈடுபட்ட நபர்கள் கைது!

யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் மேனன் தலைமையிலான அணியினரால் கடந்த வாரம் யாழ். நகரில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது...

Read more

யாழில் பிரபல வர்த்தகரின் மகளான பதின்ம வயது பாடசாலை மாணவியின் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த பல்கலை மாணவன்

யாழ் திருநெல்வேலியில் பிரபல வர்த்தகரின் மகளான பதின்மவயது பாடசாலை மாணவியின் கட்டிலின் கீழ் , காதலனான யாழ் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக...

Read more

யாழ் பல்கலை மாணவிக்கு நேர்ந்த சோகம்!

அம்பாறை- திருக்கோவில் பிரதேச ஈ.பி.டி.பி. அமைப்பாளர் நேற்றையதினம் அதிகாலை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழத நிலையில் கடவுளின் பெயரை காரணம் காட்டி சில ஈவிரக்கம்...

Read more

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்!

யாழ்ப்பாண விமான நிலையத்திற்கு தற்பொழுது வாரமொன்றில் நான்கு நாட்கள் விமான சேவைகள் இடம்பெறுவதாகவும், இதனை வாரத்துக்கு ஏழு நாட்களாக அதிகரிப்பது தொடர்பில் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டிருப்பதாக...

Read more

யாழில் காணி ஒன்றில் இருந்து சில கூரிய ஆயுதங்கள் கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாணத்தில் செயற்பாட்டு கும்பல்களால் பயன்படுத்தப்படும் சில கூரிய ஆயுதங்கள் யாழ்ப்பாணம் செல்வநாயகபுரத்தில் உள்ள காணி ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த...

Read more
Page 1 of 203 1 2 203

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News