யாழில் வேலையில்லா பட்டாதரிகளால் வித்தியாசமான முறையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் !

யாழில் வேலையில்லா பட்டதாரிகளின் பிரச்சினையையும் கோரிக்கையையும் மக்கள் மயப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டம் யாழ். நகர்ப்பகுதியில் இன்று (16) காலை 9.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு...

Read more

யாழில் மோசமன செயலில் ஈடுபட்ட பாடசாலை மாணவன்!

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் இரு மாணவர்கள் அதீத போதையுடன் பொலிஸாரினால் நேற்றைய தினம் (15) கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது....

Read more

யாழில் தீப்பிடித்த உயிரிழந்த மூதாட்டி!

யாழில் நுளம்புக்குப் புகை மூட்டிய சமயம் சேலையில் தீப்பிடித்து உடல் கருகி மூதாட்டி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ். கரவெட்டி மேற்கு - கவுடாலைப்...

Read more

யாழில் தொலைபேசி ஊடாக மோசடி!

யாழில் சீட்டிழுப்பு மூலம் பணப்பரிசு என தெரிவித்து தொலைபேசியில் அழைப்பு மேற்கொண்ட தரப்பினரால், பாரிய பண மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. குறித்த திருட்டு சம்பவத்தில், வடமராட்சி கிழக்கு...

Read more

யாழில் தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர் மீது வாள்வெட்டு தாக்குதல்!

யாழ். பருத்தித்துறை பகுதியில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஆதரவாளர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தொலைபேசி மூலம்...

Read more

யாழ் வல்வை பட்டத்திருவிழாவில் ஜனாதிபதி அனுர

தமிழர் திருநாளாம் உழவர் திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் , "வல்வை பட்டத் திருவிழா - 2025" வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நேற்றைய தினம் (14) நடைபெற்றது....

Read more

யாழில் கரையொதுங்கிய மிதவை படகால் பொது மக்கள் அச்சம்!

யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதியில் மிதவை ஒன்று கரையொதுங்கியுள்ளது. குறித்த மிதவை படகானது நாகர்கோவில் கடற்கரையை அண்டிய பகுதியில் இன்றைய தினம் (15)கரையொதுங்கியுள்ளது. மிதவை...

Read more

யாழில் திருமணமான இளம் குடும்பஸ்தர் பரிதாப மரணம்!

யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில் ரயிலில் மோதி திருமணமாகி 2 மாதங்களேயான இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் (13-01-2025) மதியம்...

Read more

வாளுடன் காணொளி வெளியிட்ட சிறுவன் கைது!

யாழ்ப்பாணத்தில் , வாளுடன் சமூக வலைத்தளத்தில் காணொளிகளை வெளியிட்ட சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் சுழிபுரம் பகுதியை சேர்ந்த 17 வயதான சிறுவனே கைதாகியுள்ளார்....

Read more

போதை மாத்திரைகளுடன் யாழ் இளைஞர்கள் கைது!

போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் கைது செய்யப்பட்டனர். யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவின் தகவலிற்கு...

Read more
Page 1 of 356 1 2 356

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News