• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

Editor by Editor
January 1, 2020
in இலங்கைச் செய்திகள்
0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டமை மற்றும் வெள்ளைவான் சாரதிகள் என ஊடக சந்திப்பை நடத்திய இருவர் விவகாரம் குறித்த விசாரணைகளில் எந்தவொரு அரசியல் தலையீடுகளும் மேற்கொள்ளப்படவில்லை என அரசாங்கம் திட்வட்டமாக தெரிவித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “முன்னாள் அமைச்சர் ராஜிதவின் ஊடக சந்திப்பில் இருவர் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டனர். அவர்கள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்த வழக்கில் குற்றப்புலனாய்வுப் பிரிவினால் சமர்பிக்கப்பட்ட பீ அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுக்களின் இடையே குற்றவியல் சட்டக்கோவையின் பிரிவுகளுக்கு அமையவே முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு பிணை அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

பிணை வழங்கப்பட்ட நிலையில் இந்த வழக்கு முடிந்ததாக கருதக்கூடாது. படுகொலை வழக்கு ஒன்றிலும் விசாரணைக்கு ஒருகாலம் செல்வதற்கான காலம் ஒன்று உள்ளது. ஆகவே தற்போது இந்த வழக்கிலும் விசாரணை காலமே இடம்பெறுகின்றது.

கடந்த கால அரசாங்கத்தின்போது பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட போதிலும் பல வழக்குகள் விசாரணை முடிந்த பின் முடிவுறுத்தப்பட்டது. சாட்சியங்களைத் தயாரிப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்ட போதிலும் முடியாமற்போனதால் வழக்குகள் முடிவுறுத்தப்பட்டன.

இந்நிலையில் ராஜித சேனாரத்னவுக்கு வாக்குமூலம் அளிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணையில் புதிய அரசாங்கத்தின் தலையீடுகள் எதுவும் இல்லை என்பதையே இங்கு சுட்டிக்காட்டுகின்றேன்.

ஆனால் கடந்த காலத்தில் அப்படியல்ல, பல்வேறு தலையீடுகள் சுயாதீன விசாரணையில் இடம்பெற்றிருப்பதை அப்போதைய ஊழல் மோசடி தடுப்பு ஆணைக்குழு முன்னாள் தலைவர்கூட கூறியிருப்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்” என கூறியுள்ளார்.

Previous Post

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

Next Post

கூட்மைப்பு நிதானமாக செயற்பட வேண்டிய காலம் இது! கணேசலிங்கம்

Editor

Editor

Related Posts

ரயில் நிலையங்களில் பதற்றம்!
இலங்கைச் செய்திகள்

ரயில் நிலையங்களில் பதற்றம்!

October 5, 2023
2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான புதிய  திகதி வெளியீடு!
இலங்கைச் செய்திகள்

2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான புதிய திகதி வெளியீடு!

October 5, 2023
தொழில் வாய்ப்பிற்காக இலங்கையை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இலங்கைச் செய்திகள்

தொழில் வாய்ப்பிற்காக இலங்கையை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

October 5, 2023
கொழும்பில் திடீரென கைது செய்யப்பட்ட பெண்!
இலங்கைச் செய்திகள்

கொழும்பில் திடீரென கைது செய்யப்பட்ட பெண்!

October 5, 2023
கோழி இறைச்சியின் விலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!
இலங்கைச் செய்திகள்

கோழி இறைச்சியின் விலை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

October 5, 2023
EPF-ETF குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள செய்தி
இலங்கைச் செய்திகள்

EPF-ETF குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள செய்தி

October 4, 2023
Next Post
கூட்மைப்பு நிதானமாக செயற்பட வேண்டிய காலம் இது! கணேசலிங்கம்

கூட்மைப்பு நிதானமாக செயற்பட வேண்டிய காலம் இது! கணேசலிங்கம்

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
ருமேனியாவில் இருந்து ஐரோப்பிய நாட்டிற்கு தப்பிச்செல்லும் இலங்கையர்கள்

ருமேனியாவில் இருந்து ஐரோப்பிய நாட்டிற்கு தப்பிச்செல்லும் இலங்கையர்கள்

September 27, 2022
6 வருட தண்டனை காலத்திற்கு பின்னர் விடுதலை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் கட்டளை தளபதி!

6 வருட தண்டனை காலத்திற்கு பின்னர் விடுதலை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் கட்டளை தளபதி!

July 21, 2022
தாயாரின் இழப்பை தாங்க இயலாத மகனும் உயிரிழப்பு!

தாயாரின் இழப்பை தாங்க இயலாத மகனும் உயிரிழப்பு!

October 28, 2022
எரிபொருளை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க இயலும்

எரிபொருளை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க இயலும்

July 16, 2022
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
ரயில் நிலையங்களில் பதற்றம்!

ரயில் நிலையங்களில் பதற்றம்!

October 5, 2023
2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான புதிய  திகதி வெளியீடு!

2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான புதிய திகதி வெளியீடு!

October 5, 2023
தொழில் வாய்ப்பிற்காக இலங்கையை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தொழில் வாய்ப்பிற்காக இலங்கையை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

October 5, 2023
கொழும்பில் திடீரென கைது செய்யப்பட்ட பெண்!

கொழும்பில் திடீரென கைது செய்யப்பட்ட பெண்!

October 5, 2023

Recent News

ரயில் நிலையங்களில் பதற்றம்!

ரயில் நிலையங்களில் பதற்றம்!

October 5, 2023
2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான புதிய  திகதி வெளியீடு!

2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான புதிய திகதி வெளியீடு!

October 5, 2023
தொழில் வாய்ப்பிற்காக இலங்கையை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தொழில் வாய்ப்பிற்காக இலங்கையை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

October 5, 2023
கொழும்பில் திடீரென கைது செய்யப்பட்ட பெண்!

கொழும்பில் திடீரென கைது செய்யப்பட்ட பெண்!

October 5, 2023
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy