மனைவியை தாக்கிய கணவன் தலைமறைவு!

தம்பதிகள் இடையே கருத்து முரண்பாடு காரணமாக தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் ஒன்று கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பிரிவில் இடம்பெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ்...

Read more

அம்பாறை கடற்பரப்பில் கரையொதுங்கிய மர்ம பொருளால் பதற்றம்!

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை பகுதியில் பாரிய தண்ணீர் தாங்கி ஒன்று நேற்று (26) மாலை கரை ஒதுங்கியுள்ளது . கடலில் நிலவும் கடும்...

Read more

கடும் மழையால் வெள்ளக்காடானது அம்பாறை!

அம்பாறை டீ.எஸ்.சேனாநாயக்க நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு கடந்த செவ்வாய்க்கிழமை (14) திறந்துவிடப்பட்ட நிலையில் இடைவிடாது கொட்டித்தீர்த்த மழையால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று (16) அம்பாறை...

Read more

அம்பாறை ஊடகவியலாளர் தாக்குதல் சந்தேக நபருக்கு விளக்கமறியல்!

அம்பாறை (Ampara) மாவட்ட ஊடகவியலாளர் அசேல உபேந்திர மீது தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நான்கு சந்தேக நபர்களை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...

Read more

4 நாட்களின்பின்னர் அம்பாறையில் மீட்க்கப்பட்ட சடலம்!

அம்பாறையில் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபர் ஒருவரின் சடலம் 4 நாட்களின் பின்னர் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 26 ஆம் திகதி அன்று கிட்டங்கி ஆற்றுக்கு குறுக்காக...

Read more

நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய மரணங்கள்!

அம்பாறையில் வெள்ள நீரில் அகப்பட்டு மரணமடைந்த மாணவர்களிற்காக ட்துக்க தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி நிந்தவூர் மாவடிப்பள்ளி சம்மாந்துறை பகுதிகளில் வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. மாணவர்களின் தவிர்க்க...

Read more

அம்பாறை மரணம் தொடர்பில் கைதானவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

அம்பாறையில் உள்ள காரைத்தீவில் மாவடிபள்ளி பாலத்திற்கு அருகில் உழவு வண்டி ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதான 4 பேரில் இருவர் விளக்கமறியலில் வைக்கமாறு...

Read more

அம்பாறை மதரசா மாணவர்கள் உயிரிழப்பு தொடர்பில் இருவர் கைது!

அம்பாறை காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் , நிந்தவூர் மதரசா அதிபர், ஆசிரியர் மற்றும் உதவியாளர்கள் இருவரும் கைது...

Read more

அம்பாறையில் தொடரும் சோகம்!

அம்பாறை காரைதீவு – மாவடிப்பள்ளியில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்களை தேடும் பணி இடைநிறுத்தப்பட்ட நிலையில் மீட்புப்பணிகள் மீண்டும் ஆரம்பமான நிலையில் காணாமல் சென்ற...

Read more

திடீரென இடிந்து விழுந்த பாலம் அக்கரைப்பற்று-கல்முனை போக்குவரத்து துண்டிப்பு!

அம்பாறை ஓலுவில் கழியோடைக்கு அருகில் உள்ள பாலம் இன்று (27) அதிகாலை உடைந்து விழுந்ததன் காரணமாக அக்கரைப்பற்று-கல்முனை பிரதான பாதையின் போக்குவரத்து நடவடிக்கை தடைப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த...

Read more
Page 1 of 10 1 2 10

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News