மரதன் ஓடிய மாணவன் உயிரிழப்பு!

அம்பாறை – திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இல்ல விளையாட்டுப் போட்டி தொடர்பில் நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் மாணவர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கிழக்கு...

Read more

அம்பாறையில் திடீரென தீப்பிடித்த வீடு!

அம்பாறை - சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் உள்ள வீடொன்றில் இன்று காலை திடீரென தீப்பற்றி எரிந்தமையால் வீட்டில் இருந்த பொருட்கள் தீக்கிரையானதுடன் வீட்டின் கூரைகள் சேதமாகியுள்ளது. தீப்பற்றிய...

Read more

அம்பாறையில் அதிக மீன் வேட்டை!

அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஐந்து மதகுகளும் திறக்கப்பட்ட நிலையில் வெள்ளத்தில் கால்வாய்களுக்கு அடித்து வரப்பட்ட கணையான் மீன்கள் 2,500...

Read more

தாய் வெளிநாட்டில் இருக்கையில் பிள்ளைகளை தாக்கி காணொளி எடுத்த தந்தை!

திம்புள்ள - பத்தனை பிரதேசத்தில் இரு பிள்ளைகளை தாக்கி அதனை காணொளிகளாக எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட தந்தை இன்று புதன்கிழமை (7) கைது செய்யப்பட்டுள்ளார். கைது...

Read more

அமெரிக்காவில் ஜொலிக்கும் கிழக்கிலங்கை மாணவி!

அம்பாறை - அக்கரைப்பற்றுப் பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட பாத்திமா பேகம் ஜலீல் அமெரிக்காவில் Westfield middle school 8 ஆம் தரத்தில் கல்வி கற்கிறார். இம்மாணவி கல்வியிலும்...

Read more

பஸ் நிலையத்தில் காத்திருந்த நபரின் கைகள் வெட்டிய சம்பவம்!

அம்பாறை பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் காத்திருந்த நபர் ஒருவரின் கைகளை வெட்டிய சம்பவம் பதிவாகியுள்ளது. கத்தி மற்றும் வாள்களுடன் வேனில் வந்த சிலரே பேருந்து நிலையத்திற்கு...

Read more

காலநிலை மாற்றத்தால் அம்பாறை மீனவர்களுக்கு அடித்த அதிஸ்டம்!

திடீர் காலநிலை மாற்றம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் அதிகளவான கீரி மீன்கள் பிடிக்கப்படுவதாக மீனவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். நாள் வருமானம் 05 முதல்...

Read more

மோட்டார் சைகிள் விபத்தில் இருவர் உயிரிழப்பு!

அம்பாறை - நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாட்டுப்பளை பிரதான வீதியில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக நிந்தவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த...

Read more

ஆட்களில்லா வீடுகளில் அரங்கேறும் கொடூரம்

அம்பாறை - கல்முனை மாநகர சபைக்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியில் சுனாமி அனர்த்தம் காரணமாக பகுதி முழு அளவில் பாதிக்கப்பட்ட வீடுகளில் சமூக சீர்கேடுகள் இடம்பெறுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்....

Read more

அம்பாறை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக பிரதான வீதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீதி சமிஞ்சைகளை பொதுமக்கள் மீறும் செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றது. இதன்காரணமாக விபத்துக்கள் பல சம்பவித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக...

Read more
Page 1 of 7 1 2 7

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News