கைக்குண்டுகள் மற்றும் ஆயுத பாகங்கள் மீட்பு!

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள வம்மியடி ஆற்று பகுதியில் இருந்து 5 கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்களின் பாகங்கள் இன்று (09) மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். அரச புலனாய்வுப்...

Read more

அறுகம்பேயில் இஸ்ரேலியர்களின் ஆதிக்கம் அதிகரிப்பு!

அறுகம்பே மற்றும் வெலிகம உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேலியர்கள் உள்ளடங்கலாக வெளிநாட்டவர்களால் சட்டவிரோதமாக நடாத்தப்பட்டுவரும் வணிகங்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதாரம் மற்றும்...

Read more

காயங்களுடன் மீட்க்கப்பட்ட குடும்பஸ்தர்!

அம்பாறை மாவட்டம், காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி ஆற்றில் 53 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தரின் சடலம் இன்று (03) கண்டெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம், செங்கலடி பகுதியைச் சேர்ந்தவர்...

Read more

இஸ்ரேலின் தலைநகராக மாறி வரும் இலங்கை!

அறுகம் விரிகுடாவில் இஸ்ரேலிய நாட்டினரின் வருகை அதிகரித்து வருவது குறித்து சுற்றுலாப் பயணி ஒருவர் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார். குறித்த காணொளியில் அவர் “அறுகம் விரிகுடா இலங்கையில்...

Read more

சட்டவிரோத மின் கம்பியில் சிக்கி ஒருவர் பலி!

அம்பாறை, உஹன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலஹிடியாகொட கிராமத்தில் உள்ள பூசணிக்காய் தோட்டத்தில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கடந்த புதன்கிழமை...

Read more

அரை நிர்வாணமாக வீதியில் சென்ற வெளிநாட்டுப் பெண் கைது!

மேலாடையின்றி வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண் ஒருவர் , அம்பாறை - பொத்துவில் பொலிஸ் நிலைய மகளிர் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். பீச் ஹட் ஹோட்டலில்...

Read more

தமிழர் பகுதியில் எரிந்து சாம்பலான வீடு!

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை பெரியநீலாவணை அக்பர் கிராமத்தில் வீடொன்றில் நேற்று (26) இரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக குறித்த வீடு...

Read more

அம்பாறையிலும் எரிபொருள் தட்டுப்பாடு!

அம்பாறை மாவட்டம் கல்முனை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் பொது மக்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள செவ்வாய்க்கிழமை (17) காத்திருப்பதை அவதானிக்க முடிந்தது. ஈரான் -இஸ்ரேலில் தொடரும்...

Read more

இலங்கையில் பிகினி அணிய தடையா வெடித்து புதிய சர்ச்சை!

நாட்டின் சுற்றுலாத்துறையை இலக்கு வைத்து பல்வேறு போலிச் செய்திகள் ஊடாக அரசாங்கத்துக்கு எதிரான நாசகார வேலைகள் மேற்கொள்ளப்படுவதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார். அவர்...

Read more

திருமணம் முடிக்கவிருந்த பெண் ஒருவரை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

திருமணம் முடிக்கவிருந்த பெண் ஒருவரை தாக்கிய ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை (8) கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். ஆயித்தியமலை பொலிஸ்...

Read more
Page 1 of 12 1 2 12

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News