ஜேர்மன் விமான நிலையத்திற்குள் புகுந்த மர்ம நபரால் பரபரப்பு!

ஜெர்மனியில் உள்ள ஹேம்பர்க் நகரில் உள்ள விமான நிலையத்திற்குள் காரில் மர்ம நபர் ஒருவர் திடீரென புகுந்துள்ளனர். குறித்த நபர் கையில் துப்பாக்கியுடன் காணப்பட்ட நிலையில், வானை...

Read more

ஜேர்மனியிலுள்ள யூத வழிபாட்டு தலத்தின் மீது தாக்குதல்!

ஜேர்மனி நாட்டின் பெர்லின் நகர் மையத்திலுள்ள யூத வழிபாட்டு தலத்தில் திடீர் தாக்குதல் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த வழிபாட்டு தலத்திற்குள் மர்மநபர்கள் சிலர் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்துள்ளதோடு...

Read more

ஜெர்மனியில் குழந்தைகளுக்கான விஷேட நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.

ஜெர்மனியில் குழந்தைகளுக்கான விஷேட நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. ஜெர்மனி நாட்டினுடைய சமூக நல அமைச்சர் ஈஸா பௌஸ் அவர்கள் குழந்தைகளுடைய ஏழ்மை நிலையை நீக்குவதற்காக ஓர் நிதி...

Read more

ஜெர்மனியில் 15 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்

ஜெர்மனியில் தமிழர்கள் அதிகம் வாழும் எஸன் நகரத்தில் 5வது மாடியில் இருந்து 15 வயது சிறுமி ஒருவர் கீழே விழுந்துள்ளார். ஜெர்மனியின் எஸன் நகரத்தில் 5 ஆவது...

Read more

ஜெர்மனியில் உள்ள மாணவர்கள் தொடர்பில் வெளியாகிய மகிழ்ச்சியான செய்தி!

ஜெர்மனி நாட்டில் மாணவர்களுக்கு 200 யுரோ வவுச்சர் வழங்கப்பட இருக்கின்றது. ஜெர்மனிய அரசாங்கமானது கொரோனா காலங்களில் இளைஞர் யுவதிகள் பலர் மனோவியல் ரீதியில் பாதிக்கப்பட்டிருந்தார்கள் என ஆய்வு...

Read more

ஜேர்மனியின் அமுலுக்கு வர இருக்கும் புதிய சட்டம்!

ஜெர்மனி நாட்டில் பல்வேறு சாலைகளில் பாரிய விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றது. இந்த விபத்துக்களை ஏற்படுத்திய நபர்கள் சம்பவ இடத்தை விட்டு தப்பி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில்...

Read more

புலம்பெயர் நாடுகளில் தாக்கப்படும் தமிழ் ஆலயங்கள்

ஜேர்மன் கைல்புறோன் நகரில் எழுந்தருளி இருக்கும் கந்தசாமி ஆலயத்தின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மிக நேர்த்தியான நிர்வாக கட்டமைப்பைக் கொண்ட இவ்வாலயமானது மாலைநேர வகுப்பை நடத்தி...

Read more

ஜெர்மனியில் சிறுவர்களுக்கு அறிமுகமாகும் நிதி உதவி

ஜெர்மனியில் சிறுவர்களின் வறுமையை ஒழிக்கும் வகையில் சிறுவர்களுக்கான நிதியம் ஒன்று அமைக்கப்படுகின்றது. மேலும் வறுமையில் வாழும் சிறுவர்களுக்கு நிதி உதவி வழங்கப்படவுள்ளது. ஜெர்மனியின் குடும்ப நல அமைச்சர்...

Read more

ஜெர்மனி மக்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்!

ஜெர்மனிய நாட்டில் மதுவுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. ஜெர்மன் நாட்டில் வேலைசெய்யும் பொழுது மதுவுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 32 சதவீதமாக அதிகரித்துள்ளதாக...

Read more

ஜெர்மனியில் தனது கிளைகளை மூட இருக்கும் பிரபல நிறுவனம்

ஜெர்மனியில் ஆயிர கணக்கானோருக்கு புகழ் பெற்ற நிறுவனம் ஒன்று அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஜெர்மனி நாட்டில் புகழ் பெற்ற வர்த்தக நிறுவனம் தனது கிளை நிறுவனங்களை மூடவுள்ளதாக சில...

Read more
Page 1 of 8 1 2 8

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News