வெளிநாட்டில் உள்ளவரின் வழிகாட்டுதலில் இலங்கையில் இடம்பெற்ற கொலை!

கொலன்ன பிரதேசத்தில் நபர் ஒருவரை படு கொலை சம்பவம் வெளிநாட்டில் உள்ளவரின் வழிகாட்டலில் இடம்பெற்றமை விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 7 ஆம் திகதி இரவு...

Read more

மன்னார் நோக்கி பயணித்த சொகுசு பேருந்து விபத்திற்குள்ளானது!

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் அதிசொகுசு பேருந்து, இன்று, புத்தளம் காக்காபள்ளி வீதியில் விபத்திற்குள்ளானது. இதன்போது வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மோதி...

Read more

விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிச் சடங்கு

நவ சம சமாஜ கட்சியின் மறைந்த தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவின் (Wickramabahu Karunaratne) இறுதிச் சடங்கு இன்று இடம்பெறவுள்ளது. பொரளை (Borella)– பொதுமயானத்தில் இன்று (27.7.2024)...

Read more

யாழ் நகரின் மத்தியில் உள்ள பொதுகுடிநீர்க் குழாய் தொடர்பில் குற்றச்சாடு முன் வைப்பு!

யாழ் நகரின் மத்தியில் உள்ள பொதுமக்கள் நித்தம் பயன்படுத்தி வரும் ஒரு குடிநீர் குழாயின் மோசமான நிலை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். பல துறைசார்ந்த...

Read more

திருமண நிகழ்வொன்றில் நிகழ்ந்த விபரீதம்!

தம்புள்ளையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இரண்டு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு மோதலாக மாறியதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. நேற்று...

Read more

தமிழ் பொது வேட்ப்பாளர் குறித்து சுமந்திரனின் முடிவு!

ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் ஆதரவினை தெரிவிக்கப் போவதில்லையென இலங்கைத் தமிழரசுக் கட்சி(ITAK) தெரிவித்துள்ளது. கொழும்பில் (Colombo) நேற்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்...

Read more

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதற்கமைய சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா...

Read more

சிங்களவர்களை நெகிழ்ச்சியடைய வைத்த தமிழ் பெண்!

திருகோணமலை தமிழ் பெண் ஒருவரால் நெகிழ்ச்சியடைந்த சிங்களவர்கள் சமூகவலைத்தளங்களில் பதிவொன்றை பதிவிட்டுள்ளனர். பணமில்லாத ஏழைகளுக்கு தினமும் இலவச உணவு வழங்கும் ஷீலாம்மா என்ற தமிழ் பெண் தொடர்பிலேயே...

Read more

மனைவி இறந்ததாக கூறி சவப் பெட்டியுடன் சென்ற கணவன்!

பலாங்கொடை பகுதியில் மனைவி இறந்துவிட்டதாக பொய் கூறி சவப்பெட்டி, மாலை, உடைகள் மற்றும் இறுதி சடங்கு பொருட்களை கணவர் வீட்டிற்கு எடுத்துச்சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பலாங்கொடை நகரில்...

Read more

இலங்கைக்கு கிடைத்துள்ள பல பில்லியன் ரூபாய் வருமானம்!

தாவரவியல் பூங்காக்கள் மூலம் 2024 ஜூன் மாதம் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தேசிய தாவரவியல் பூங்கா திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் எச்.ஜி ஜயசேகர...

Read more
Page 1 of 3320 1 2 3,320

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News