தூக்கி வீசப்பட்ட புகையிரத கூரை!

கொழும்பு பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்தின் கூரை மழை மற்றும் காற்றினால் இடிந்து வீழ்ந்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை (22) மாலை மணியளவில் பெய்த கடும் மழை மற்றும் காற்று...

Read more

9 வயதில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி 6 வருடங்களின் பின்னர் மீண்டும் துஷ்பிரயோகம்!

முல்லைத்தீவில் 9 வயதில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி ஒருவர் 6 வருடங்களின் பின்னர் மீண்டும் அவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமி...

Read more

பாடசாலை சிற்றுண்டிசாலைகளில் கடுமையாகும் நடவடிக்கை!

பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளின் விதிமுறைகளை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள...

Read more

தராதர சாதாரண தரப் பரீட்சையில் தாமதம்

கல்வி பொது தராதர சாதாரணத் தரப் பரீட்சை சுமார் ஒன்றரை மாதமளவில் தாமதமாகும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஹேமாக பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில்...

Read more

அதிகரிக்கும் ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில் கட்டணங்களை அதிகரிப்பது மற்றும் பயண பற்றுச்சீட்டு வழங்குவது...

Read more

மண்மேடு சரிந்து விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழப்பு!

தங்கொவிட்ட பிரதேசத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கொவிட்ட ஹெந்தலவில் இந்த அனர்த்தம் நேற்று (22) மாலை இடம்பெற்றுள்ளதாக...

Read more

பிரபல ஆலயம் உடைத்து கொள்ளை!

தலவாக்கலையில் முத்துமாரியம்மன் ஆலயம் உடைக்கப்பட்டு கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டக்கொடை ஒக்ஸ்போட் தோட்டத்தில் இன்று அதிகாலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக...

Read more

யாழில் 33 வருடங்களின் பின்னர் அனுமதி வழங்கப்பட்ட ஆலயம்

யாழ்ப்பாணம் கட்டுவன் காசியம்பாள் சிறீ முத்துமாரி அம்மன் தேவஸ் தானம் கடந்த 1990ம் ஆண்டுக்கு பின்னர் 33 வருடங்களுக்கு பின்னர் ஆலயத்தை சென்று பார்வையிடுவதற்கும் ஆலய வழிபாட்டிற்கும்...

Read more

சிறுவர் இல்லத்தில் இருந்த பிள்ளை மாயம்!

குருநாகல் பகுதியிலுள்ள சிறுவர் இல்லமொன்றில் பராமரிக்கப்பட்டு வந்த பிள்ளையொன்று காணாமல் போயுள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிள்ளை மாதம்பே பகுதியைச் சேர்ந்த 14 வயதுடையது என...

Read more

தூக்குமேடைக்கு செல்லவும் தயார் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்!

உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தன் மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால் தூக்கு மேடைக்கும் செல்ல நான் தயார் என இராஜாங்க அமைச்சர்...

Read more
Page 1 of 2767 1 2 2,767

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News