கிளிநொச்சி வைத்தியசாலையில் செயற்கை கருத்தரிப்பு ஆரம்பம்!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பெண்நோய்யியல் பிரிவு நிலையத்தின் செயற்கை கருத்தரிப்பு ஆய்வு கூடத்தின் செயற்பாடுகள் இன்று(23) ஆரம்பித்து வைக்கப்பட்டன. வைத்தியசாலையின் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்...

Read more

தமிழகத்தில் கரையொதுங்கிய யாழ் படகு!

தமிழகத்தின் நாகப்பட்டின கோடியக்கரை அருகே, இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் பொருத்தப்பட்ட படகு கரையொதுங்கியுள்ளதாக தமிழக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. சோழா கலங்கரை விளக்கம் அருகே...

Read more

ரூபாவின் பெறுமதியில் ஏற்ப்படுள்ள மாற்றம்!

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 296.56 ஆகவும் விற்பனைப் பெறுமதி 304.98...

Read more

கடலுக்கு செல்வோருக்கு எச்சரிக்கை!

இன்றைய வானிலை அறிக்கையின் படி, சிலாபத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறையிலிருந்து பொத்துவில் ஊடாக அம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களிலும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டலவியல்...

Read more

இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்ட ஹெரோயின்

கடந்த 5 மாதங்களில் சுமார் 2 தொன் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். எதிர்வரும் 26 ஆம்...

Read more

இலங்கையில் தங்க நிலவரம்!

இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று தங்க விலை 1,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், கொழும்பு...

Read more

இஸ்ரேலில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள்!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து இஸ்ரேலில் பணிபுரியும் மூன்று இலங்கையர்கள் நாளையதினம் நாடு திரும்பவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எகிப்தின் கெய்ரோ விமான நிலையத்தின்...

Read more

கொழும்பு வீதி ஒன்று தற்க்காலிகமாக பூட்டு!

தொலைபேசி கம்பம் ஒன்று விழுந்ததால் கொழும்பு 7 வித்யா மாவத்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வீதியில் சென்று கொண்டிருந்த ஒரு கொள்கலன் லாரி தொலைபேசி கம்பத்தில் மோதியதில் தொலைபேசி...

Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான இளைஞன்

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் ஒருவன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று (22) இரவு கைது...

Read more

கிழக்கின் கல்விப் பணிப்பாளராக சிங்களப்பெண் நியமனம்!

கிழக்கிற்கு நிரந்தர மாகாண கல்விப் பணிப்பாளராக திருமதி. எஸ்.ஆர்.ஹசந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே இஷ்லாமிய, தமிழர் என மாகாண கல்விப்பணிப்பாளராக கிழக்கில் கடமை புரிந்த வரலாற்றில்...

Read more
Page 1 of 4133 1 2 4,133

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News