கைதான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் பதிவு!

கொழும்பில் இன்று காலை கைதுசெய்யப்பட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் பதிவு செய்ய அழைத்து வரப்பட்டுள்ளார். மருதங்கேணி பகுதியில்...

Read more

இன்றைய நாணயமாற்று வீதத்தின் படி

இன்று புதன்கிழமை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 298.4378 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 285.5677 ஆகவும்...

Read more

சில்லறை விலைக்கு கோழி இறைச்சி தட்டுப்பாடு!

கோழி இறைச்சிக்கு கட்டுப்பாட்டு சில்லறை விலை இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 1,200 – 1,300 ரூபாவாக இருந்த...

Read more

ஹர்ஷ டி சில்வாவுக்கு நியமனம் வழங்கிய ஜனாதிபதி

நாடாளுமன்ற பொது நிதிக்குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இன்று நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற நிதிக்குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

Read more

வெளிநாட்டில் இருந்து நாட்டுக்கு வந்த தாய்க்கும் மகளுக்கும் குரங்கம்மை

வெளிநாடொன்றிலிருந்து கொழும்பு விமானநிலையத்திற்கு வந்த தாயும் மகளும் குரங்கம்மையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானநிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவபரிசோதனைகளின் மூலம் அவர்கள் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து தாயும் மகளுக்கு...

Read more

சாதாரணதரப் பரீட்சை எழுத இருந்த மாணவிக்கு நிகழ்ந்த கொடூரம்!

நிட்டம்புவ பிரதேசத்தில் சாதாரண தர பரீட்சை எழுதவிருந்த மாணவியை யாரோ ஒருவர் பலாத்காரம் செய்ய முயன்றதால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இதன்...

Read more

நாமல் ராஜபக்ஷவின் பயணத் தடையை நீக்க உத்தரவு!

காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ பயணத்தடையை முழுமையாக நீக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு சி.பி.ரத்நாயக்க, சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் சம்பத் அத்துகோரள ஆகியோருக்கு...

Read more

இலங்கையில் கரையொதுங்கிய ஏழு நாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகள்

இலங்கையில் ஏழு நாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகள் கரையொதுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி சீனா, இந்தியா, பங்களாதேக்ஷ், மலேசியா உட்பட ஏழுநாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகள் இவ்வாறு இலங்கையில் கரையொதுங்கியுள்ளன....

Read more

யாழ் வடமராச்சி துன்னாலை பகுதியில் வயோதிப பெண்ணின் கழுத்தில் சுருக்கு போட்டு கொள்ளை!

யாழில் வயோதிப பெண்ணின் கழுத்தில் கயிற்றால் சுருக்கு போட்டு கீழே விழுத்தி நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வடமராட்சி - துன்னாலையில் இந்த கொள்ளச்சம்பவம் இடம்பெற்றுள்ளது....

Read more

நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஜந்து வயது சிறுமி உயிரிழப்பு!

அநுராதபுரம் பகுதியில் கார் ஒன்றும் ஹயஸ் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதிய வாகன விபத்து ஏற்பட்டுள்ளது. இவ் விபத்து சம்பவம் அநுராதபுரம், இராஜாங்கனையில் நேற்றிரவு 10...

Read more
Page 1 of 2577 1 2 2,577

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News