திருகோணமலையில் பாரிய விபத்து!

திருகோணமலை – நிலாவெளி பிரதான வீதியின் ஏழாம் கட்டை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ள்ளானதில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் நேற்றைய...

Read more

திருகோணமலை மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிகை!

திருகோணமலை மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோய் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கிழக்கு மாகாண தொற்று நோய் தடுப்பு வைத்திய நிபுணர்...

Read more

திருகோணமலையில் பதற்றம் 17 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெலுங்கு கிராமத்தில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் நேற்றிரவு (15) இடம்பெற்றுள்ளது. இம்மோதலில் காயமடைந்த...

Read more

திருகோணமலையில் கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

திருகோணமலை மாவட்டம் - அலஸ்தோட்டம் கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று மாலை வீட்டிலிருந்து சென்ற நிலையில் இன்றைய தினம் (15-04-2023)...

Read more

திருகோணமலை கடற்கரையில் குவிந்த மர்ம பொருள்

திருகோணமலை கடற்கரையில் நேற்றிரவு முதல் தார் போன்ற விசித்திரமான பொருள் ஒன்று குவிந்து வருவதாக மீனவர்கள் கூறுகின்றனர். தார் போன்ற பொருட்கள் சிறு துண்டுகளாகவும், கட்டிகளாகவும் வருவதாகவும்...

Read more

திருகோணமலையில் கோர விபத்து!

திருகோணமலை மாவட்டம் கந்தளாய் அக்போபுர பகுதியில் ரயில் தடம் புரண்டதில் 17 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் இன்று (07) 12.55...

Read more

நீராடச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

திருகோணமலை, நிலாவெளி - சாம்பல்தீவு பகுதியிலுள்ள குளத்தில் நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். கோணேசபுரி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவரே...

Read more

திருகோணமலையில் இடம்பெற்ற மோதலில் பெண் ஒருவரின் கை துண்டிப்பு!

திருகோணமலை - கோணேஷபுரி பகுதியில்தாயும்,மகளும் வாள்வெட்டுக்கு இலக்கான சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று (01.04.2023) மாலை இடம்பெற்றுள்ள நிலையில் தாயும்,மகளும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு...

Read more

திருகோணமலையில் நிலநடுக்கம்

திருகோணமலை கோமரன்கடவல மற்றும் கிரிந்த பிரதேசங்களில் சிறியளவில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெக்னிரியூட் அளவு கோளில் 3.0 ரிக்டர் அளவில் உணரப்பட்டதாக புவியியல் மற்றும் சுரங்க...

Read more

தவறான உறவால் பெண் அரச உத்தியோகத்தருக்கு நேர்ந்த கதி

பெண் அரச உத்தியோகத்தர் ஒருவரின் நிர்வாணப்படங்களை, அவரது கணவரின் கைத்தொலைபேசிக்கு அனுப்புவதாக மிரட்டி பெரும்தொகை பெற்ற சம்பவம் ஒன்று திருகோணமலை - பதவி ஸ்ரீபுர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது....

Read more
Page 1 of 19 1 2 19

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News