பாழடைந்த கிணற்றில் மீட்க்கப்பட்ட சடலம்!

திருகோணமலை, மூதூர் கிளிவெட்டி கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து, காணாமல்போன யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதன்போது காணாமல்போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட நடேஸ்குமார் வினோதினி என்ற 25 வயதான...

Read more

திருகோணமலைக்கு கொண்டு செல்லப்பட்ட சம்பந்தனின் பூத உடல்!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தனது பூதவுடல் யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (05) விமானம் மூலம் திருகோணமலைக்கு கொண்டுச் செல்லப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள...

Read more

மூதூரில் பதற்றம்!

திருகோணமலை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் மதுபானசாலை திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த 15 பேரை கைது செய்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது நேற்று...

Read more

30 வருடமாக கடமை புரிந்த பேருந்தை வணங்கி விடை பெற்ற சாரதி!

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் திருகோணமலை சாலையில் சுமார் 30 வருடமாக சாரதியாக கடமையில் ஈடுபட்டுவந்த s. சாலிய குணசேகர என்பவர் கடமையில் இருந்து ஓய்வு...

Read more

தமிழர் பகுதியில் இளைஞனின் நெகிழ்ச்சியான செய்தி!

திருகோணமையில் உள்ள பகுதியொன்றில் வீதியில் கிடந்த பணப்பை உரியவரிடம் ஒப்படைத்த இளைஞர் ஒருவரின் நேர்மையான செயல் தொடர்பில் தற்போது செய்தி வெளியாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,...

Read more

யானை தாக்கியதில் ஒருவர் பலி!

திருக்கோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஜீத் நகர் பகுதியில் வேளாண்மை காவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவர் காட்டு யானை தாக்கியதில் 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு...

Read more

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய இளைஞர் விபரீத முடிவால் உயிரிழப்பு!

திருகோணமலையில் வெளிநாட்டில் இருந்து அண்மையில் தனது நாடு திரும்பிய இளைஞர் இன்று அதிகாலை காலை விபரீத முடிவால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . குறித்த...

Read more

திருகோணமலை விபத்தில் யாழை சேர்ந்த ,மாணவி பரிதாப மரணம்!

திருகோணமலையில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற கார் விபத்தில் சிக்கி சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (23-05-2024) அதிகாலை...

Read more

திருகோணமலையில் முற்றுகையிடப்பட்ட விபச்சார விடுதி!

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 97சந்தி கல்மெடியாவ தெற்கு பகுதியில் விபசார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இச்சம்பவம் இன்று மாலை இடம்...

Read more

இளம் பெண்ணை வைத்தியர் பரிசோதனை செய்த போது ரகசியமாக எட்டிப் பார்த்த நபர்!

திருகோணமலை பொது வைத்தியசாலையின் பெண்கள் விடுதி ஒன்றினுள் வைத்திய நிபுணர் இளம் பெண் ஒருவரை பரிசோதனை செய்துகொண்டிருக்கும் போது உதவி தாதிய பொறுப்பாளர் இரகசியமாக பார்த்துக் கொண்டிருந்த...

Read more
Page 1 of 24 1 2 24

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News