திருகோணமலையில் ஆளில்லா விமானத்தால் பரபரப்பு!

திருகோணமலை அருகே கடலில் மிதந்து கொண்டிருந்த சிறிய ரக விமானம் ஒன்றை மீனவ குழுவொன்று மீட்டுள்ளது. இது நிலத்திலிருந்து 35 கடல் மைல் தொலைவில் இருந்து மீட்கப்பட்டுள்ளது....

Read more

பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் 2024 ஆம் ஆண்டு மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு விசேட...

Read more

சோழன் உலக சாதனை புத்தகத்தில் திருகோணமலையை சேர்ந்த 4 வயது சிறுவன்

திருகோணமலை மாவட்டம், கிண்ணியாவில் வசித்து வரும் ஆரிப் என்ற 4 வயதுச் சிறுவன் வேகமாக எழுதுதல், வாசித்தல் மற்றும் ஒப்புவித்தல் ஆகிய விடயங்களில் சோழன் உலக சாதனை...

Read more

விவசாயிகளுக்கு இலவச மானிய விநியோகம்!

திருகோணமலை (Trincomalee) - கிண்ணியா கமநல சேவை நிலையத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு ரஷ்யா அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இலவச மானிய பசளை MOP விநியோகம் செய்யப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இன்று...

Read more

கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்!

கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக மாணவர்கள், தங்களின் வளாகத்தை தனி பல்கலைக்கழகமாக தரமுயர்த்த வேண்டுமெனும் கோரிக்கையை முன்வைத்து நேற்று (2024.12.12) மாலை 6.30 மணியளிவில் தீப்பந்த போராட்டம்...

Read more

திருகோணமலையில் மாயமான இளைஞன் உதவி கோரும் பெற்றோர்

திருகோணமலையைச் சேர்ந்த முகம்மது இஜாஸ் என்பவரை கடந்த சில நாட்களாக காணாமல்போயுள்ளதாக  இளைஞன்னின் உறவினர்களால் திருகோணமலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் காணாமல் போய்...

Read more

ரூபாவின் பெறுமதியில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (05.12.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின்...

Read more

60 வயது பெண்ணுக்கு CID விசாரணைக்கு அழைப்பு!

திருகோணமலையைச் சேர்ந்த 60 வயதுப் பெண் ஒருவர் பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் வரும் 4ம் திகதி விசாரணக்கு அழைக்கப்பட்டிருக்கின்றார். எனினும் எந்தவிதக் காரணங்களும் குறிப்பிடப்படாமல் விசாரணைக்கென...

Read more

மரத்தில் ஏறிய சிறுமி மரணம்!

திருகோணமலையில் உள்ள கிண்ணியா பகுதியில் மரத்தில் ஏறிய சிறுமி கீழே விழுந்து உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்றையதினம் (30-11-2024) பகல் கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட,...

Read more

திருகோணமலையில் கனமழையால் 9035 பேர் பாதிப்பு!

திருகோணமலை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 3071 குடும்பங்களைச் சேர்ந்த 9035 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படகிறது. இது தொடர்பில், இன்று (28.11.2024) முற்பகல்பெறப்பட்ட புள்ளி விபரத்...

Read more
Page 1 of 27 1 2 27

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News