திருகோணமலை சுற்றுலா விடுதி ஒன்றில் தரர் விபத்து!

திருகோணமலை அலஸ்தோட்டம் பகுதியிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து நேற்று இரவு (05) இரவு 07.45...

Read more

திருகோணமலை விபத்தில் இருவர் படுகாயம்!

திருகோணமலை - திருஞானசம்பந்தர் வீதியில் இன்று (30) காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். சோனகவாடி பகுதியில் இருந்து சிவன்கோவில் பகுதியை நோக்கி பயணித்த...

Read more

வெளிநாட்டில் இருந்து வந்த திருகோணமலையை சேர்ந்த நபர்கள் கைது!

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இரண்டு வர்த்தகர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று (19) கைது...

Read more

மூதூர் கோர விபத்தில் பலியான இளைஞன் தொடர்பில் வெளியாகிய மேலதிக தகவல்கள்!

திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பச்சநூர் சந்தியில் கார் மற்றும் டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்....

Read more

விருந்துபசாரத்தில் நிகழ்ந்த சோகம்!

திருகோணமலை வடக்கு கடற்கரை வீதியில் குழுவொன்றினால் தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார். தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு உயிரிழந்ததாக பொலிஸார்...

Read more

தமிழர் பகுதியில் தேன் எடுக்க சென்ற குடும்பஸ்தருக்கு நிகழ்ந்த சோகம்!

திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் காட்டுப் பகுதியில் தேன் எடுக்கச் சென்றவர் மீது யானை தாக்கியதில் மேற்படி நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தத் துயரச்...

Read more

பார்பிக்யூ சாப்பிட்ட 19 பேர் மருத்துவமனையில் அனுமதி!

திருகோணமலையில் சுட்டக்கோழி (பார்பிக்யூ) இறைச்சி உணவு ஒவ்வாமையால் 10 பெண்கள் 06 ஆண்கள் சிறுவர்கள் 03 பேரும் என 19 பேர் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

Read more

நான்கு பிள்ளைகளின் தந்தைக்கு அதிகாலை நிகழ்ந்த சோகம்!

திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுமேதங்கபுர எனும் பகுதியில் வைத்து யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று (23) அதிகாலை இடம்பெற்றுள்ளது....

Read more

திருகோணமலையில் சட்டவிரோத கட்டிடம்!

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொரியா வத்த சுமத்ராகம கரையோர பகுதியில் சட்ட விரோத கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் தகவலறிந்து குறித்த பகுதிக்கு நேற்று...

Read more

இந்தியாவுக்கு தரை வார்க்கப்படும் இலங்கையின் முக்கிய இடங்கள்!

திருகோணமலை மாவட்டத்தின் பல இடங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கு தற்போதைய அரசாங்கம் தயாராகி வருவதாக மக்கள் போராட்ட முன்னணியின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினர் வசந்த முதலிகே குற்றம்...

Read more
Page 1 of 30 1 2 30

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News