உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
கனவு இல்லத்தை இழந்த நிமேஷின் சோகக் கதை!
December 5, 2025
தங்க நகை வாங்கவுள்ளோருக்கு வெளியான முக்கிய தகவல்
December 5, 2025
பளை சோரன்பற்று பகுதியின் பிரதான வீதியில் அதிகளவான மணல் வீதியில் கொட்டப்பட்ட நிலையில் சிதறுண்டு காணப்படுவதனால் விதியூடாக பயணிப்போர் பெரும் சிரமங்களை எதிகொண்டுள்ளனர். மணல் கடத்தல்காரர்கள் பொலீசாரிடமிருந்து...
Read moreகிளிநொச்சி - தட்டுவான் கொட்டி பகுதியில் இன்றும் வெடிக்காத நிலையில் வெடி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தட்டுவான் கொட்டி பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் நேற்றைய தினம் திங்கட்கிழமை...
Read moreதிடீரென ஏற்பட்ட வயிறு வீக்கம் காரணமாக வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் (22) உயிரிழந்துள்ளார். பன்னங்கண்டி - கிளிநொச்சியைச் சேர்ந்த 40 வயதுடைய முத்து சசிக்குமார்...
Read moreதியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஸ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நினைவு ஊர்திப் பயணமானது நேற்று (19) இரவு வவுனியாவை அடைந்தது. இந்நிலையில்...
Read moreமுல்லைத்தீவு ஒட்டி சுட்டான் பிரதேசத்தில் சம்மளங்குளம் பகுதியில் யானை குட்டி ஒன்று இறந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இன்று(13.09.2025) ஒடுசுடான் நெடுங்கேணி வீதியில் உள்ள காதலியார் சம்மளங்குளம்...
Read moreகிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையம் முன்பாக உள்ள ஏ9 வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் காயமடைந்துள்ளார். பாடசாலையில் இருந்து பிள்ளையை மோட்டார் சைக்கிளில்...
Read moreகிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். புன்னைநீராவி பகுதியில் வசிக்கும் 40 வயதுடைய இரண்டு...
Read moreகிளிநொச்சி - முழங்காவில் பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட நாச்சிக்குடா பகுதியில் சுகாதார சீர் கேட்டுடன் இயங்கிவந்த இரு உணவகங்களுக்கும் 65,000 ரூபா தண்டப் பணம் விதிக்கப்பட்டதுடன்...
Read moreமுல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் மூத்த போராளியான மகேந்தி நேற்றையதினம் (2) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஒட்டுசுட்டானில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த மகேந்தி என அழைக்கப்படும் இராமப்பிள்ளை கமலராசா என்பவரே...
Read moreயாழ்ப்பாணம் செம்மணிப் புதைகுழி, வடக்கு - கிழக்கு மண்ணில் உள்ள மனிதப் புதைகுழிக்கான நீதிக்காகவும், நடைபெற்ற இனப்படுகொலைக்குமான சர்வதேச நீதி கோரிய கையெழுத்து போராட்டம் கடந்த 29ம்...
Read more