கிளிநொச்சி பிரபல பாடசாலையில் 16 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகம்!

கிளிநொச்சி பிரபல பாடசாலை ஒன்றில் 16 சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய விளையாட்டுப் பயிற்றுநர் விரைவில் கைது செய்யப்படுவார் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்....

Read more

இறைச்சி கடத்திய இருவர் கைது!

கரடியனாறு பிரதேத்தில் இருந்து செங்கலடி பிரதேசத்துக்கு பட்டா ரக வாகனத்தில் மான் இறைச்சி கடத்தி சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று (10.04.2025) பகல்...

Read more

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இளைஞன் காயம்!

முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பில் சட்டவிரோத கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்றையதினம் (9) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் உடையார் கட்டு குரவில் பகுதியினை சேர்ந்த...

Read more

தமிழர் பகுதியில் பெண் மீது காட்டுமிராண்டி தாக்குதல்! நிகழ்ந்தது என்ன?

முல்லைத்தீவில் நேற்றையதினம் (2) ஒரு இளம் பெண்ணை வீதியில் வைத்து பலர் முன்னிலையில் ஒரு ஆண் மிக மூர்க்கமாக கொட்டான் தடி ஒன்றினால் தாக்கும் காணொளி சமூகவலைத்தளத்தில்...

Read more

கிளிநொச்சி முழங்காவில் ஆரம்ப பாடசாலைக்கு முன் கவனயீர்ப்பு போராட்டம்!

கிளிநொச்சி முழங்காவில் ஆரம்ப பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மீது அவதூறு பரப்பி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் பாடசாலையின் நுழைவாயிலை மூடி இன்று செவ்வாய்க்கிழமை...

Read more

முல்லைத்தீவு, நாயாற்று கடலில் அள்ளுண்டு சென்ற பெண்களில் ஒருவர் மாயம்!

முல்லைத்தீவு, நாயாற்று கடலில் அள்ளுண்டு சென்ற மூன்று பெண்களில் இருவர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் காணாமல்போயுள்ளார். இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (31) இடம்பெற்றுள்ளது. உடையார்கட்டு...

Read more

கிளிநொச்சியில் காணமல் ஆக்கப்பட்டோரால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் ஞாயிற்றுக்கிழமை (30) போராட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சியில் அமைந்துள்ள அலுவலகத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமல் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால்...

Read more

பூநகரி, மன்னார் பிரதேச சபை தேர்தல் தொடர்பான அறிவிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி, மன்னார் மாவட்டத்தின் மன்னார் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் தெஹியத்தகண்டிய உள்ளிட்ட பிரதேச சபைகளுக்கான தேர்தலும் எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி...

Read more

அனுமதியின்றி மணல் வியாபாரத்தில் ஈடுபட்ட நபர் கைது!

கிளிநொச்சி- தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உழவனூர் மற்றும் கல்லாறு பகுதிகளில் அனுமதி இன்றி மணல் வியாபாரத்தில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன்...

Read more

கிளிநொச்சியில் திடீரென தீப்பிடித்த கார்

கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் கார் ஒன்று திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்றிரவு எட்டு மணியளவில் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த காரினை பெண்ணொருவரே செலுத்தி...

Read more
Page 1 of 58 1 2 58

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News