தமிழர் பகுதியில் சோகம் இளம் குடும்பஸ்தர் பரிதாப மரணம்!

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில், கரைவலைத் தொழிலில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் (02-06-2024) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில்...

Read more

முல்லைத்தீவில் கர்ப்பம் தரித்த மாணவி!

முல்லைத்தீவுவில் 14 வயது பாடசாலை மாணவி ஒருவர் கர்ப்பம் தரித்த சந்தேகத்தில் கடை உரிமையாளர் ஒருவரை நேற்றையதினம்(28) முள்ளியவளை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். இந்த சம்பவம் முள்ளியவளை பொலீஸ்...

Read more

முல்லைத்தீவு இளம் பெண் மரணத்தில் மூவர் கைது!

முல்லைத்தீவு பகுதியில் இளம் குடும்ப பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவர் மற்றும் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று...

Read more

முல்லைத்தீவு விபத்தில் யாழை சேர்ந்த நபர் உயிரிழப்பு!

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கிளிநொச்சி நபர் சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை (23) உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி - வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த தம்பிராசா ரவிசந்திரன்...

Read more

சகோதரியின் காதலனால் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்!

கிளிநொச்சியில் 14 வயது சிறுமியொருவர் தனது சகோதரியின் காதலனால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் 118 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளது....

Read more

முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்திய சர்வதேச மன்னிப்பு சபை செயலாளர் நாயகம்

சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் (Agnes Callamard) இறுதிப் போரில் உயிரிழந்த மக்கள் நினைவாக முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபிக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். குறித்த...

Read more

கண்ணீருடன் முள்ளிவாய்காலில் பிதிர்க்கடன் செய்யும் மக்கள்!

இலங்கை அரசபடைகளால் தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு தமிழர் தாயகத்தில் மட்டுமல்லாது புலம்பெயர் தேசமெங்கும் முள்ளிவாய்க்கால் இனாழிப்பு நாள்...

Read more

முள்ளிவாய்க்காலுக்காக முற்றாக முடங்கியது கிளிநொச்சி!

முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக , கிளிநொச்சி வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு உணர்வுபூர்வமாக ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் உணவகங்கள், மருந்தகங்கள் தவிர்த்த ஏனைய வர்த்தக...

Read more

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு நந்திக்கடலில் அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று...

Read more

முல்லைத்தீவு நகரை சுற்றும் உலக வானூர்தி!

முல்லைத்தீவு நகரை சுற்றி உலங்கு வானூர்தி மூலம் இலங்கை விமான படையினர் கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. ஈழத்து மக்கள் மட்டுமல்லாது புலம்பெயர் தமிழர்களும் ஒவ்வொரு வருடமும்...

Read more
Page 1 of 42 1 2 42

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News