கிளிநொச்சி வாகன விபத்தில் இளைஞன் பலி!

கிளிநொச்சி பூநகரியில் நேற்றுமுன்தினம் (30) இடம்பெற்ற வான் - மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ்ப்பாணம் மிருசுவிலைச் சேர்ந்த 27 வயது இளைஞன் உயிரிழந்தவராவார். இந்த விபத்தில் ஐவர்...

Read more

கிளிநொச்சியில் கஞ்சாவுடன் குடும்ப பெண் கைது!

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இன்று (30) மயில்வாகனபுரம் கொழுந்துப்புலவு பகுதியில் வீடொன்றின் பின்புறமாக மறைத்து வைத்திருக்கப்பட்டிருந்த நிலையில் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. 79 கிலோ...

Read more

தமிழ் பாடசாலையில் நீண்டகாலமாக குடும்ப ஆட்சி !

9 வருடங்களாகியும் இடமாற்றம் இன்றி துணுக்காய் வலய ஆசிரியர் ஒருவர் கடமையாற்றி வருகின்றமை தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த ஆசிரியையின் கணவரும், தனது...

Read more

கிளிநொச்சியில் தடம் புரண்ட எரிபொருள் தாங்கி!

கிளிநொச்சி குடமுருட்டி பாலத்திற்கருகில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து எரிபொருள் தாங்கி ஒன்று தடண்புரண்டது. முத்துராஜவெலவிலிருந்து யாழ்ப்பாண்ம் காங்கேசன்துறை நோக்கி பூநகரி வீதியால் பயணித்த எரிபொருள் தாங்கி இன்று அதிகாலை...

Read more

பதவி விலகினர் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் , முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள உள்ளூர் அதிகார சபைகளுக்கான இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தவிசாளர் தெரிவுகளில் ஏற்பட்ட...

Read more

முல்லைத்தீவில் கடை ஒன்றில் மோசமான செயலில் ஈடுபட்டவர் கைது!

முல்லைத்தீவு திருமுறிகண்டி பகுதியில் சூட்சுமமான முறையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் நேற்று (23) கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து கஞ்சாவும்மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இரணைமடு விமானப்படையின் புலனாய்வுப் பிரிவினருக்கு...

Read more

கிளிநொச்சி வைத்தியசாலையில் செயற்கை கருத்தரிப்பு ஆரம்பம்!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பெண்நோய்யியல் பிரிவு நிலையத்தின் செயற்கை கருத்தரிப்பு ஆய்வு கூடத்தின் செயற்பாடுகள் இன்று(23) ஆரம்பித்து வைக்கப்பட்டன. வைத்தியசாலையின் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்...

Read more

முல்லைத்தீவில் மாயமான மீனவர் உயிரிழந்ததாக அறிவிப்பு!

முல்லைத்தீவில் தீர்த்தக்கரை பகுதியிலிருந்து கடந்த (19) அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நபர் ஒருவர் மீண்டும் கரை திரும்பாத நிலையில் இரண்டு நாட்கள் மீனவர்கள் கடலில் தேடுதல்...

Read more

தொழிலுக்கு சென்ற மீனவர் மாயம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தீர்த்தக்கரை பகுதியிலிருந்து நேற்று முன்தினம் (18) இரவு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நபர் ஒருவர் மீண்டும் கரை திரும்பாத நிலையில்...

Read more

வாய்க்காலில் ஆணின் சடலம் மீட்பு!

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி பத்துவீட்டுத்திட்ட குடியிருப்பு அருகே உள்ள நீர்ப்பாசன வாய்க்காலில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இறந்தவர் கல் மடோ நகர் சம்பு...

Read more
Page 1 of 61 1 2 61

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News