பணத்தை பெற்று தலைமறைவான யுவதி!

கிளிநொச்சியை சேர்ந்த யுவதி ஒருவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இளைஞரை ஏமாற்றி பெருந்தொகை பணத்தை பெற்றுக்கொண்டு திடீரென தலைமறைவாகியுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற திருமண...

Read more

முல்லைத்தீவில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இருவர் படுகாயம்!

முல்லைத்தீவு (Mullaitivu) புதுக்குடியிருப்பு பகுதியில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இரு யுவதிகள் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவமானது இன்று (05.04.2024) காலை இடம்பெற்றுள்ளது. இதன்போது...

Read more

கிளிநொச்சியில் விளையாட்டுப் போட்டி பார்த்து விட்டு வீடு திரும்பிய குடும்பஸ்தருக்கு நிகழ்ந்த சோகம்!

கிளிநொச்சி பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி, தர்மபுரம் -...

Read more

முல்லைத்தீவில் புதிய அதிபரை நியமிக்க கோரி போராட்டம் முன்னெடுப்பு!

முல்லைத்தீவு - துணுக்காய்( Mullaitivu- Thunukkai) ஆரோக்கிய புரம் தமிழ் வித்தியாலயத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருமாறும் தகுதியான அதிபரை நியமிக்குமாறு கோரியும் குறித்த போராட்டம்...

Read more

பிள்ளைகளின் உணவில் விஷம் கலந்த விஷமிகள்

கிளிநொச்சி பகுதியில் இரண்டு தரப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக வீடொன்றில் இருந்த முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சியில் உள்ள தர்மபுரம்,...

Read more

முல்லைத்தீவில் அரச ஊழியரின் முகம் சுழிக்க வைக்கும் செயல்!

திருகோணமலை-தொவனிபியவர பகுதியில் ஒன்பது வயது சிறுமிக்கு தனது அந்தரங்க உறுப்பை காட்டிய குற்றச்சாட்டின் பேரில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த...

Read more

தமிழர் பகுதியில் சோகம் தென்னையில் இருந்து தவறி விழுந்த நபர் மரணம்!

முல்லைத்தீவில் உள்ள பகுதியொன்றில் தென்னை மரத்திலிருந்து தவறி கீழே வீழ்ந்து முதியவர் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த...

Read more

கிளிநொச்சியில் உழவு இயந்திரம் செலுத்தி சாதனை படைத்த பெண்கள்

பெண்களால் செலுத்தப்பட்ட உழவு இயந்திர பயணத்துடன் பெண்கள் தின நிகழ்வு நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டச் செயலகமும், மாவட்ட மகளீர் விவகார குழுக்களின் சம்மேளனமும் இணைந்து...

Read more

திடீரென முல்லைத்தீவு சென்ற பிள்ளையான்

முல்லைத்தீவுக்கு திடீர் விஜயம் செய்த கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முல்லைத்தீவு மக்களுக்கு இன்று(28) வாக்குறுதிகளை வாரி வழங்கியுள்ளார். இரட்டைவாய்க்கால் முதல் மாத்தளன்...

Read more

மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய கணவன் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் தனது மனைவியின் 15 வயது சகோதரியை கர்ப்பமாக்கிய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவியின் தங்கையான பாதிக்கப்பட்ட சிறுமி பாடசாலையிலிருந்து திரும்பியதும்,...

Read more
Page 1 of 40 1 2 40

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News