இலங்கை மக்களிடம் மோசடியில் ஈடுபட்ட கனேடிய நிறுவனம்!

கனடாவின் நிதி நிறுவனம் ஒன்று இலங்கை மற்றும் பங்களாதேஷ் மக்களிடம் பாரிய அளவிலான நிதி மோசடி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடாவின் முன்னணி ஊடகம் ஒன்று இது...

Read more

ஏழு இஸ்ரேலியர்கள்மீது ஆஸ்திரேலியா தடை!

பாலஸ்தீனர்கள்மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்ட ஏழு இஸ்ரேலியர்கள்மீது ஆஸ்திரேலியா பொருளாதாரம் மற்றும் பயணத் தடைகளை விதித்துள்ளது. ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்களில் அத்துமீறிய குடியேற்றங்கள் சர்வதேச சட்டத்துக்கு முரணானது எனவும்,...

Read more

கனடா சென்ற இலங்கை மாணவி உயிரிழப்பு!

கனடாவின் கான்கார்டியா பல்கலைக்கழகத்தின் கணிதப் பிரிவில் தத்துவவியல் முதுகலைப் பயின்று வந்த இலங்கை மாணவி கடுமையான புற்றுநோயுடன் போராடிய நிலையில் உயிரிழந்துள்ளார். குருநாகல் தொரட்டியாவ, மல்லவபிட்டிய பிரதேசத்தை...

Read more

டொரன்டோவில் அதிக மழை!

டொரன்டோவில் பல வருடங்களின் பின்னர் மிகவும் அதிக அளவு மழை பொழிந்த ஜூலை மாதமாக இந்த ஆண்டு ஜூலை மாதம் கருதப்படுகின்றது. கனடிய காலநிலை மாற்றம் மற்றும்...

Read more

பிலிப்பைன்சில் கனமழையால் 13 பேர் உயிரிழப்பு!

பிலிப்பைன்ஸில் கனமழை காரணமாக 13 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் வெளியாகியுள்ளது. தென் சீனக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. 'கெமி'...

Read more

மொரிட்டேனியாவில் படகு கவிழ்ந்ததில் 150க்கும் அதிகமானவர்கள் மாயம்

மொரிட்டேனியாவின் கடற்பரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் 150க்கும் அதிகமானவர்கள் காணாமல்போயுள்ளனர். ஐரோப்பாவிற்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த குடியேற்றவாசிகளின் படகே கவிழ்ந்துள்ளது என ஐஓம்எம் தெரிவித்துள்ளது. நீண்ட மீன்பிடிபடகொன்றில்...

Read more

ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பை அதிகரிக்கும் நாடு!

சீனாவில் (china) பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பை அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1949ஆம் ஆண்டு 36 ஆண்டுகளாக இருந்த சீனா்களின்...

Read more

போர் தொடர்பில் பிரிட்டனுக்கு எச்சரிக்கை!

இன்னும் 3 வருடங்களில் ஒரு போரை எதிர்கொள்வதற்கு பிரிட்டன் (Britian) தயாராக வேண்டும் என அந்நாட்டின் புதிய இராணுவ ஜெனரல் ரோலண்ட் வாக்கர் (Gen Sir Roland...

Read more

அமெரிக்க அதிபர் பைடன் உயிரிழந்து விட்டதாக போலி செய்தி!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் உயிரிழந்து விட்டதாக போலி தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குத்துச்சண்டை வீரர் ரியான் கார்சியாவின் தவறான ட்வீட் இதற்கு காரணமாக அமைந்துள்ளது....

Read more

கைலாசா குறித்து நித்யானந்தாவின் புதிய அறிவிப்பு!

கைலாசா என்ற 'நாட்டை' உருவாக்கியுள்ள 4 ஆண்டுகளுக்கு முன் அறிவித்திருந்த நித்யானந்தா, அது எங்கு உள்ளது, அந்த நாடு எப்படி இருக்கும் என்ற தகவல்களை வெளியிடாமல் ரகசியமாகவே...

Read more
Page 1 of 575 1 2 575

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News