பிலிப்பைன்ஸின் துணை ஜனாதிபதி பதவி நீக்கம்

பிலிப்பைன்ஸின் துணை ஜனாதிபதி சாரா டுடெர்டின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டத்தை அடுத்து அவரை பதவி நீக்கம் செய்ய அந்நாட்டு நாடாளுமன்றம் முடிவுசெய்துள்ளது. பொது நிதியிலிருந்து மில்லியன்...

Read more

கனடாவில் பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து மோசடி செய்தவருக்கு பொலிசார் வலை வீச்சு!

கனடாவில் பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து மோசடி செய்த நபர் ஒருவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். குறித்த நபர் பெண்களை காதலிப்பதாக பாசாங்கு செய்து...

Read more

மீண்டும் முதலிடம் பிடித்த இராணுவம்!

மனிதவளம், உபகரணங்கள் மற்றும் நிதி ஆகியவற்றின் அடிப்படையில் உலகின் ஆயுதப் படைகளை மதிப்பிடும் சமீபத்திய குறியீட்டில் அமெரிக்கா(us) மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 145...

Read more

கனடாவில் பிரபல பாடகர் வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச்சூடு!

கனடாவில், பிரபல இந்திய பாடகர் ஒருவரின் இல்லத்தைக் குறிவைத்து இனந்தெரியாதவர்களினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல பஞ்சாபி பாடகரான பிரேம் தில்லானின்...

Read more

நியூயார்க்கில் லசந்த விக்ரமதுங்கவின் மனைவிக்கு ஐநாவில் உயர் பதவி!

நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை நிரந்தர பிரதிநிதி அலுவலகத்தில் மினிஸ்டர் கவுன்சிலராக காலஞ்சென்ற இலங்கை ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மனைவி ஊடகவியலாளர் சோனாலி சமரசிங்க,...

Read more

ஈரானை கடுமையாக எச்சரிக்கும் டொனால்ட் ட்ரம்ப்

ஈரான்(Iran) என்ற நாடே இருக்காது, அவர்கள் அழிக்கப்படுவார்கள், எதுவும் மிச்சமிருக்காது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்காக குடியரசு கட்சியை...

Read more

சுவிசில் மரண வீட்டிற்கு சென்ற யாழ் குடும்பஸ்தருக்கு நிகழ்ந்த சோகம்!

யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை மரண வீட்டுக்கு சென்ற வேளை தீடிரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது சுவிட்சர்லாந்து பாசல்...

Read more

பிரித்தானியாவில் நண்டு கறி சாப்பிட்ட இளம் குடும்ப பெண் மரணம்!

பிரித்தானியாவில் கடல் உணவு ( நண்டு ) ஒவ்வாமை காரணமாக , இலங்கை புலம் பெயர் இளம் தாய் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டன்...

Read more

லண்டனில் அமைந்துள்ள சிறீலங்காத் தூதரகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!

பிரித்தானியா லண்டனில் அமைந்துள்ள சிறீலங்காத் தூதரகத்திற்கு முன்பாக பிரித்தானியத் தமிழர்கள் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இன்று சிறீலங்காவின் சுதந்திரநாள் ஈழத் தமிழ்மக்களுக்கு கரிநாள் என்ற கோசத்துடன் இன்றை...

Read more

ஜெர்மனி கோர விபத்தில் பலியான சிறுமி!

ஜெர்மனியில் ஏற்பட்ட கோர விபத்தில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன கடந்த வியாழக்கிழமை காலை 7.30 மணியளில்...

Read more
Page 1 of 630 1 2 630

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News