செய்திகள்

மனைவி பிள்ளைகள் வெளிநாட்டில் யாழில் சடலமாக மீட்க்கப்பட்ட குடும்பஸ்தர்!

பிரான்சில் இருந்து வருகைதந்து மயிலிட்டியில் தங்கியிருந்த குடும்பஸ்தர் ஒருவர் படுக்கையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பிரான்ஸ் வாழ் ,மயிலிட்டி வடக்கைச் சேர்ந்த 54 வயதானவர் என கூறப்படுகின்றது. மனைவி...

Read more

யாழில் மர்ம நபர்களால் வீடொன்றின் மீது தீ விபத்து!

யாழ்ப்பாணம், கொழும்புத்துறை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் இன்று (15)...

Read more

கால்வாயில் விழுந்த கார் இருவர் பலி!

மஹியங்கனை (Mahiyanganaya) - பதுளை வீதியின் 17வது தூண் அருகே பிரதான வீதியில் பயணித்த கார் ஒன்று மகாவலி வியன்னா கால்வாயில் வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர்...

Read more

7 மாதங்களில் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவு!

இந்த வருடத்தில் கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (14) பொலிஸ் ஊடகப் பிரிவின் விசேட...

Read more

இன்றைய வானிலை

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில்...

Read more

துருக்கி அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து!

துருக்கி தலைநகர் அங்காராவில் அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்நிலையில், இந்தக் குடியிருப்பின் 4 ஆவது தளத்தில் திடீரென தீப்பிடித்தது. அதன்பின்...

Read more

சவுதியுடன் இலங்கை மேற்கொண்ட ஒப்பந்தம்!

சவுதி மேம்பாட்டு நிதியத்துடன் (SFD) இருதரப்பு திருத்தக் கடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தானதன் மூலம், இலங்கை அதன் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது....

Read more

நாடு பூராகவும் முன்னெடுக்கப்படவுள்ள வேலை நிறுத்தம்!

நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் மற்றும் நிர்வாக அலுவலகங்களில் இன்று(15) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக கூட்டு அஞ்சல் தொழிற்சங்க முன்னணி(JPTU) அறிவித்துள்ளது. மேலதிக நேரப்...

Read more

நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொக்குத் தொடுவாய் மனித புதைகுழி அறிக்கை!

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட 52 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் தொடர்பான ஆரம்பக்கட்ட பகுப்பாய்வு அறிக்கை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கைக்கு அமைய, உயிரிழந்தவர்களில்...

Read more

சட்டவிரோத கட்டிடத்தை அகற்ற கட்டளை!

திருகோணமலை உட்துறைமுக வீதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடத்தினை அகற்றக்கோரி கட்டளை இடப்பட்டுள்ளது. கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளினால் ஆணையாளர் நாயகத்தினால் ஒப்பமிடப்பட்டு...

Read more
Page 1 of 5151 1 2 5,151

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News