உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
ஆனையிறவு உப்பளத்தில் நாளை முதல் அரசாங்க உப்பு உற்பத்தி!
March 28, 2025
மோடி வருகையை முன்னிட்டு நாய்களை அகற்ற முடிவு!
March 28, 2025
கேகாலை, ரன்வல கொனமடஹேன பிரதேசத்தில் மின்னல் தாக்கி க.பொ.த சாதாரண தர மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர். ரன்வல கொனமடஹேன பிரதேசத்தைச் சேர்ந்த 16...
Read moreஅநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் கடந்த திங்கட்கிழமை (10) இரவு பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள...
Read moreஅரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் கூறியதற்கும், செய்தவைக்கும் இன்று என்ன கூறுகிறது, என்ன செய்கிறது என்பதையும் மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர். எதிர்க்கட்சியில் இருந்தபோது சாமர்த்தியமாக கடலில்...
Read moreஅனுராதபுரம், எப்பாவல பகுதியில் உள்ள ஒரு மடத்தில் வசித்து வந்த பிக்கு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபர், கட்டுநாயக்க பகுதியில் வைத்து பொலிஸாரால்...
Read moreகையூட்டல் பெறுவது தொடர்பில் தற்போது நிலவும் சட்டத்தைக் கடுமையாக்க இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. புதிய ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக...
Read moreஇந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 690,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது கடந்த வருடத்துடன் ஒப்பிடும்...
Read moreபுற்றுநோய்க்கான சிகிச்சை காரணமாக ஏற்பட்ட பக்க விளைவுகளால் பிரித்தானிய மன்னர் 3ஆம் சார்ள்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த தகவலை பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கை ஒன்றின் மூலம் நேற்று(27.03.2025)...
Read moreஇலங்கையில் இன்றுவரை, 6.8 மில்லியன் குடிமக்களுக்கு வரி செலுத்துவோர் அடையாள எண்கள் (TIN) வழங்கப்பட்டுள்ளன. இதனால் அவர்கள் அரசாங்க சேவைகளை எளிதாக அணுக முடியும் என்று உள்நாட்டு...
Read moreமியான்மரில் இன்று (28) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கமானது இன்று நண்பகல் 12.50 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 7.7ஆக பதிவாகி...
Read moreதிவுல்வெவ ஏரியில் குளிக்கச் சென்ற இராணுவ வீரர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கப்புகொல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறுதிச் சடங்குகளை வியாழக்கிழமை (27) முடித்துக்கொண்டு இராணுவ முகாமுக்குத்...
Read more