செய்திகள்

கனடாவில் ஆறு இலங்கையர்களை படுகொலை செய்த சந்தேக நபர் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

கனடாவின் ஒட்டாவாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கை இளைஞன் தற்போதைக்கு பிணை கோருவதை எதிர்ப்பார்க்கவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 19 வயதான...

Read more

இஸ்ரேல் ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய ஈரான்

ஈரானின் (Iran) இஸ்பஹானில் (Isfahan) உள்ள அணுமின் நிலையங்கள் இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலின் தாக்குதல்களால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதட்டம் அதிகரித்து வருகின்றது. ஈரானின் இஸ்பஹான்...

Read more

யாழில் ரகசியமாக அகழப்படும் சுண்ணக்கல்!

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இருந்து தற்போதும் சுண்ணக்கல் தினசரி அகழப்பட்டு இரகசியமான முறையில் திருட்டுத் தனமாக திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

Read more

கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்ட வயோதிபர்

எம்பிலிப்பிட்டிய - மடுவன்வெல பிரதேசத்தில் வீடொன்றில் வாடகைக்குத் தங்கியிருந்த வயோதிபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவமானது நேற்று(19.04.2024) இரவு இடம்பெற்றுள்ளது என்று...

Read more

வெளியாகியுள்ள போட்டிப் பரீட்சை பெறுபேறுகள்

இலங்கை கல்வி நிர்வாக சேவை (Sri Lanka Education Administrative Service) ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சைக்கான பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன. கடந்த வருடம் நடைபெற்ற மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்...

Read more

தங்கத்தின் விலையில் இறக்கம்!

நேற்றுடன் (18) ஒப்பிடுகையில் இன்று (19) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது. அந்த வகையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 726,677...

Read more

கனமழை தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை!

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் 24 ஆம் திகதி நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அந்தவகையில் காலை...

Read more

கொட்டித் தீர்க்கப்போகும் இடியுடன் கூடிய கனமழை

நாட்டின் வடக்கு, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் பல இடங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களிலும் இன்று (19) பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர்...

Read more

அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல்

யாழ்ப்பாணத்தில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் இன்று (19) அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம்...

Read more

நாட்டில் மயக்க மருந்து நிபுணர்கள் பற்றாக்குறை!

மயக்க மருந்து நிபுணர்கள் மற்றும் குழந்தை மருத்துவர்களின் பற்றாக்குறை இன்னும் இருப்பதாகவும் பலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார செயலாளர் நிபுணர் வைத்தியர் பாலித மஹிபால குறிப்பிட்டுள்ளார்....

Read more
Page 1 of 3957 1 2 3,957

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News