பாம்புக் கடிக்கு இலக்கான பெண் உயிரிழப்பு!

பசறையில் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண் ஒருவருக்கு பாம்பு தீண்டியமையால் அவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போதே உயிரிழந்துள்ளதாக...

Read more

உலக்கையினால் உயிரிழந்த உயர்தர மாணவி!

பதுளை பகுதியில், மாணவி ஒருவர் உலக்கையினால் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. லுணுகல ஸ்ரீ இராமகிருஷ்ணா மகா வித்தியாலத்தில் க.பொ.த உயர்தரத்தில் கல்விப்பயிலும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில்...

Read more

தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

மஸ்கெலியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை பெரிய சோளங்கந்த தோட்டத்தில் நேற்று சனிக்கிழமை (29)...

Read more

நுவரெலியாவில் திடீர் தீ விபத்து!

நுவரெலியா நகரில் கடை வீதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இதில் மூவர் காயமடைந்த நிலையில்...

Read more

அடை மழையால் பாதிக்கப்பட்டுள்ள மலையக மக்கள்

மலையகத்தில் பிற்பகல் வேளையில் பெய்து வரும் அடை மழை காரணமாக வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் சிறு விவசாயிகள் பெரிதும்...

Read more

மாத்தளையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

மாத்தளை மாவட்டத்தில் கடந்த வருடம் 85 எயிட்ஸ் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் தெரிய வந்துள்ளது. மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்/ நாடாளுமன்ற...

Read more

மலையக பல்கலைக்கழகம் தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

மலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டார். நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

Read more

யாழில் தவறான முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி

யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியில் 19 வயது யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். குறித்த யுவதி வீட்டில் யாரும் இல்லாத வேளை இன்று பிற்பகல்...

Read more

கண்டியில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு!

கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயில் ஒன்று காருடன் மோதியதில் இன்று இடம் பெற்ற இருவர் உயிரிழந்துள்ளனர். கொக்கல விமானப்படை தளத்திற்கு அருகில் உள்ள ரயில்...

Read more

கண்டியில் மாணவர்களை தாக்கிய ஆசிரியர்கள் கைது!

மாணவர்களைக் கொடூரமாக தாக்கிய சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்களை விளக்கமறியலில் வைக்க கண்டி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கண்டி, பொக்காவல பிரதேசத்தில் உள்ள தனியார் பாடசாலையொன்றின்...

Read more
Page 1 of 8 1 2 8

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News