மீண்டும் வழமைக்கு திரும்பின மலைய தொடரூந்து சேவைகள்

மலையகத்திற்கான தொடருந்து சேவைகள் இன்று(16) வழமைக்கு திரும்பியுள்ளதாக தொடருந்து திணைக்கள கட்டுப்பாட்டு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். நானுஓயாவிலிருந்து நேற்று (15)கொழும்பு நோக்கி புறப்பட்டு வந்த விசேட தொடருந்து கிறேஸ்வெஸ்டனுக்கும்...

Read more

மலையக தியாகிகள் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

மலையக மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் பெருந்தோட்ட மக்களுக்காக உயிர் நீத்த தியாகி முல்லை கோவிந்தனின் நினைவாக மலையக தியாகிகள் தினம் உணர்வுப்பூர்வமாக நினைவுகூறப்பட்டுள்ளது. இந்த நினைவேந்தல் மலையக...

Read more

மகளின் கல்லறைக்கு சென்ற தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பதுளை மாவட்டத்தில் உயிரிழந்த யுவதியின் சடலம் புதைக்கப்பட்ட பின்னர் சடலத்தை சவக்குழியில் இருந்து மீண்டும் தோண்டி​ எடுத்து, ஆடைகளை கழற்றி நிர்வாணமாக விட்டுச்​ சென்றுள்ளதாக சம்பவம் ஒன்று...

Read more

யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளராக தெரிவான மலைய யுவதி!

யாழ் பல்கலைக்கலைக்கழக தொழிநுட்ப பீடத்தில் கல்வி கற்ற மலையக யுவதி தற்போது யாழ் பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீடத்திற்கு விரிவுரையாளராக தெரிவாகியுள்ளார். மத்திய மாகாணத்தின் நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட...

Read more

ஐரோப்பாவை போன்று காட்சியளிக்கும் நுவரெலியா

இலங்கையின் நுவரெலியாவில் பல பகுதிகளில் நேற்றைய தினம் (22.12.2023) அதிகாலை பூ பனி பெய்துள்ளது. நுவரெலியாவில் ஒவ்வொரு வருடமும் டிசெம்பர் மாதத்தில் பூ பனி பொழிவு காணப்படும்...

Read more

நாடு திரும்பினார் அசானி

தென்னிந்திய தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியில் பங்கேற்ற புசல்லாவை, நயாபன பகுதியை சேர்ந்த அசானி இன்று நாடு திரும்பினார். குழந்தைகளின் இசை திறமையை உலகளவில் அறிய...

Read more

இலங்கையில் விரைவில் நடைமுறைப்படுத்த இருக்கும் பத்தாண்டுத் திட்டம்!

மலைப்பிரதேசங்களில் வாழும் மக்களின் பொதுக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக மலைப் பத்தாண்டு எனப்படும் பத்து வருட பல்நோக்கு கிராமப்புற மற்றும் சமூக அபிவிருத்தித் திட்டம் எதிர்வரும் 2024 ஆம்...

Read more

மலையக ரயில் சேவையில் பாதிப்பு!

மலையக ரயில் பாதைக்கான ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹாலிஎல மற்றும் உடுவர இடையேயான புகையிரத பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் அந்த பகுதியில் பாதை தடைப்பட்டுள்ளதாக...

Read more

சிறைக்கூடத்தில் உயிரிழந்த தமிழர்

ராகலை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இந்த மரணத்தில் சந்தேகம் காணப்படுவதாக உயிரிழந்தவரின்...

Read more

யாழில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் - கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 10 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் இன்று (2023.11.17) கைது செய்யப்பட்டார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய 38 வயதான...

Read more
Page 1 of 9 1 2 9

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News