நீதிமன்ற வளாகத்தில் வெடுகுண்டு மிரட்டல்!

கண்டி நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வழக்குகளின் விசாரணை நிறுத்தப்பட்டு, நீதிமன்ற வளாகத்தில்...

Read more

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான மனு பரிசீலனை!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு அண்மையில் தொழிலாளர் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தோட்டக் நிறுவனங்கள் தாக்கல்...

Read more

மலசல கூடத்தில் மீட்க்கப்பட்ட இரு சடலங்கள்!

நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்தில் உள்ள பொது மலசலகூடத்தில் இருந்து இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (26) இரவு நுவரெலியா பிளாக்பூல் ருவன்எலியாவைச் சேர்ந்த...

Read more

தோட்ட தொழிலார்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு!

1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் தினசரி சம்பளம் இன்றையதினம் (10-06-2024) முதல் முறையாக மாத்தளை எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல்...

Read more

மாயமான மாணவி சடலமாக மீட்பு!

கண்டியில் காணாமல் போன உயர்தர மாணவி ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்டி ரெலுகேஸ் இல 2 கெல்லாபோக்க மடுல்கலை சேர்ந்த ஹரிவதனி என்ற மாணவியே...

Read more

பெருந்தோட்ட தொழிலார்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை மீறிய கம்பனிகளின் குத்தகை ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe), அமைச்சர் மனுஷ நாணயக்கார(Manusha...

Read more

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு முதலாளிமார் எதிர்ப்பு!

தேயிலை மற்றும் இறப்பர் துறையில் தொழில்புரியும் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் 70 வீதமாக உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு முதலாளிமார் சம்மேளனம் எதிர்ப்புத்...

Read more

பல்கலைக்கழக மாணவிக்கு தொல்லை கொடுத்த இளைஞர்கள் கைது!

பல்கலைக்கழக மாணவிக்கு தொல்லை கொடுத்த 06 இளைஞர்கள் ஹட்டன் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலில் சென்ற 06...

Read more

நீரின்றி தவிக்கும் நுவரெலியா மக்கள்!

நுவரெலியா(Nuwara eliya)- லவர்ஸ்லீப் விநாயகபுரம் பகுதியிலுள்ள மக்கள் கடந்த 21 நாட்களாக நீரின்றி பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இதேவேளை அன்றாட வாழ்வில் மக்கள் நீரின்றி பல்வேறு...

Read more

பதுளையில் மண் சரிவு அபாய எச்சரிக்கை!

பதுளை(Badulla) – கரந்தகொல்ல பகுதியில் நிலவும் மண்சரிவு அபாயம் உமா ஓயா திட்டத்தினால் ஏற்படவில்லை என ஆரம்பகட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இந்த விடயத்தை தேசிய கட்டட ஆராய்ச்சி...

Read more
Page 1 of 11 1 2 11

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News