ஆம்புலன்ஸில் சக ஊழியரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெண்!

கண்டி மாவட்டத்தில் உள்ள ஒரு பிராந்திய வைத்தியசாலையில், ஆம்புலன்ஸ் சாரதி ஒருவர், ஆம்புலன்ஸில் பெண் சுகாதார ஊழியரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து கண்டி...

Read more

சொக்லெட் திருடியதாக முதியவர் அடித்துக் கொலை!

கண்டி - பேராதனை பகுதியில் உள்ள கடை ஒன்றில் சொக்லெட் திருடியதாக முதியவர் ஒருவரை கொடூரமக தாக்கியதில் , முதியவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம்...

Read more

கொழும்பில் இருந்து பதுளை வரை புதிய ரயில் சேவை!

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு புதிய ஆடம்பர ரயில் சேவை ஆரம்பமாகவுள்ளதென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ரயில் எதிர்வரும் 16ஆம் திகதியிலிருந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை...

Read more

தேயிலை தோட்டம் ஒன்றிலிருந்து சடலம் ஒன்று மீட்பு!

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டியாகலை பகுதியில் உள்ள தேயிலை தோட்டம் ஒன்றிலிருந்து நேற்று புதன்கிழமை (02) பிற்பகல் வயோதிபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்....

Read more

மலையக பகுதியால் செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை!

ஹட்டன் - கொழும்பு மற்றும் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் மண்மேடு சரிந்து விழும் அபாயம் உள்ளதால் குறித்த வீதியூடாக பயணிக்கும் சாரதிகள் அவதானமாகச் செயற்படுமாறு...

Read more

நுவரெலியா – கொட்டகலை பிரதேச சபை தேர்தல் முடிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. நுவரெலியா மாவட்டம் கொட்டகலை பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. கொட்டகலை பிரதேச...

Read more

நுவரெலியாவில் குவியும் சுற்றுலா பயணிகள்!

நுவரெலியாவின் இதமான காலநிலை, இயற்கை வளம் மிகுந்த பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். நுவரெலியா கிரகரி வாவிக்கு தினமும்...

Read more

பாடசாலை செல்வதாக கூறி காதலனுடன் சென்ற மாணவி!

பாடசாலை செல்வதாக கூறி பதின்ம வயது மாணவி காதலனுடன் சென்ற சம்பவம் ஒன்று பதுளையில் பதிவாகியுள்ளது. பதுளை கன்னலவத்தை பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய மாணவி ஒருவர்...

Read more

பின் தங்கிய குடும்பங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி !

2025ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 25,000 மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி...

Read more

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 09 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த மண்சரிவு எச்சரிக்கை நாளை (29.11.2024) மாலை 04.00 மணி வரை...

Read more
Page 1 of 15 1 2 15

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News