உறங்கிக் கொண்டிருந்த மாமியாரை கொலை செய்த மருமகள்

தமிழகத்தில் உறங்கிக் கொண்டிருந்த மாமியாரை, கம்பால் கடுமையாக தாக்கி மருமகள் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நெல்லை மாவட்டம் வடுகபட்டி கிராமத்தில்...

Read more

திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை காதலனுடன் ஓடிய மணமகள்இடையில் நிகழ்ந்த சோகம்

உத்திரப் பிரதேச மாநிலத்திம், மிர்சாபூர் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றது. திருமணத்திற்கு ஒருநாள் முன்பு அந்த மணப்பெண் காதலனை திருமணம் செய்து கொள்ள...

Read more

தந்தை தற்கொலை செய்வதை வீடியோ எடுத்த மகன்

இந்தியாவில் தந்தை தற்கொலை செய்து கொண்டதை 4 வயது மகன் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா, ஆந்திரா கடப்பா நகரில் உள்ள சிலக்கலபவி...

Read more

சக மாணவன் கொடுத்த பரிசை ஏற்க்க மறுத்த மாணவிக்கு நிகழ்ந்த சோகம்!

இந்தியப் பல்கலைக்கழகம் ஒன்றில், தன் சக மாணவன் கொடுத்த பரிசை ஏற்க மறுத்த மாணவி சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கிரேட்டர் நொய்டாவிலுள்ள ஷிவ் நாடார்...

Read more

வட்ஸ்அப்பில் ஸ்டேடஸ் வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட கர்ப்பிணி பெண்!

வட்ஸ்அப்பில் ஸ்டேடஸ் வைத்து விட்டு கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மல்லைநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் 30...

Read more

காதலன் வெளியிட்ட புகைப்படத்தால் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்!

இந்தியாவில் காதலன் தன்னுடன் தனிமையில் இருந்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் 22 வயதான ஆதிரா. இவர்...

Read more

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி!

வடகிழக்கு டெல்லியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த ஆய்வக உதவியாளரை பொலிசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்....

Read more

மொபைல் வெடித்ததில் உயிரிழந்த சிறுமி!

மொபைல் வெடித்ததில் 8 வயது சிறுமி பலியான சம்பவம் இந்தியாவின் கேரளாவில் இடம்பெற்றுள்ளது. கேரளா திருச்சூர் மாவட்டம் திருவில்வமலை பட்டிப்பரம்ப குன்னத்து வீட்டை சேர்ந்தவர் அசோக்குமார் ....

Read more

திருமண மண்டபத்தில் புதுமண தம்பதிகள் மீது அசிட் வீசி தாக்குதல்!

திருமண மண்டபத்தில் புதுமணத் தம்பதிகள் மீது ஆசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் பீகார் மாநிலத்தில் கடந்த 19-04...

Read more

தமிழகத்தில் கொரொனோ தொற்று அதிகரிப்பு!

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 502 புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் இலங்கையில் இருந்து நாடு திரும்பிய 2 பேர் உட்பட, ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்தித்...

Read more
Page 1 of 205 1 2 205

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News