உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
கனவு இல்லத்தை இழந்த நிமேஷின் சோகக் கதை!
December 5, 2025
தங்க நகை வாங்கவுள்ளோருக்கு வெளியான முக்கிய தகவல்
December 5, 2025
யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த 30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்கள் சமீபத்தில் 04 இழுவை படகுகளில் நாட்டின் கடல்...
Read moreகரூரில் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்குகளின் விசாரணை இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது. கரூரில் தமிழக...
Read moreநடிகரும் தொழில்முறை உடற் கட்டழகன் வரீந்தர் குமான் வியாழக்கிழமை (09) பஞ்சாபின் அமிர்தசரஸில் காலமானார். இவர் உலகின் முதல் சைவ உடற் கட்டழகன் என்று பரவலாக அறியப்படுகிறார்....
Read more2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் கொழும்பு துறைமுகம் ரூ. 32.2 பில்லியன் நிகர இலாபத்தை பதிவு செய்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள்...
Read moreகுழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொலை வழக்கு சென்னை மாங்காடு அடுத்த மவுலிவாக்கம் மாதா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்...
Read moreகரூர் சம்பவம் விஜய் க்கு ஆதரவாக பேசிய வாலிபருக்கு நேர்ந்த சம்பவம் கேரளா vijay karur https://youtu.be/E8_qp9QG8VA
Read moreஇந்தியாவின் மத்திய பிரதேசத்தில் 11 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இருமல் மருந்தை பரிந்துரைத்த வைத்தியர் பிரவீன் சோனி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் மத்திய பிரதேசத்தின்...
Read moreஇந்தியாவின் மத்திய பிரதேசத்தில் கோல்ட்ரிஃப் எனப்படும் இருமல் மருந்தை குடித்த 6 குழந்தைகள் பலியானதாக செய்திகள் வெளியான நிலையில், அந்த மருந்து நிறுவனத்தின் காஞ்சிபுரம் ஆய்வகத்தில் சோதனை...
Read moreஇலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகளை தூத்துக்குடி பொலிஸார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறைக்கு கிடைத்த...
Read moreதமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61 சதவீதம் அதிகரித்து விட்டது என அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்...
Read more