30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த 30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்கள் சமீபத்தில் 04 இழுவை படகுகளில் நாட்டின் கடல்...

Read more

த.வெ.க பிரச்சார கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழப்பு- உச்ச நீதிமன்றத்தில் விசாரணை ஆரம்பம்!

கரூரில் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்குகளின் விசாரணை இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது. கரூரில் தமிழக...

Read more

உலகின் முதல் சைவ கட்டழகன் காலமானார்.

நடிகரும் தொழில்முறை உடற் கட்டழகன் வரீந்தர் குமான் வியாழக்கிழமை (09) பஞ்சாபின் அமிர்தசரஸில் காலமானார். இவர் உலகின் முதல் சைவ உடற் கட்டழகன் என்று பரவலாக அறியப்படுகிறார்....

Read more

32 பில்லியன் ரூபா இலாபம் ஈட்டிய கொழும்பு துறைமுகம்!

2025 ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் கொழும்பு துறைமுகம் ரூ. 32.2 பில்லியன் நிகர இலாபத்தை பதிவு செய்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள்...

Read more

தஷ்வந்த் மரண தண்டனை ரத்து; விடுதலையானது எப்படி? நாட்டை உலுக்கிய சம்பவம்!

குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற தஷ்வந்த் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொலை வழக்கு சென்னை மாங்காடு அடுத்த மவுலிவாக்கம் மாதா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில்...

Read more

கரூர் சம்பவம் விஜய் க்கு ஆதரவாக பேசிய வாலிபருக்கு நேர்ந்த சம்பவம் கேரளா vijay karur

கரூர் சம்பவம் விஜய் க்கு ஆதரவாக பேசிய வாலிபருக்கு நேர்ந்த சம்பவம் கேரளா vijay karur https://youtu.be/E8_qp9QG8VA

Read more

இந்தியாவில் 11 குழந்தைகள் உயிரிழப்பு- தடைசெய்யப்பட்ட மருந்தை பரிந்துரைத்த வைத்தியர் கைது!

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் 11 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இருமல் மருந்தை பரிந்துரைத்த வைத்தியர் பிரவீன் சோனி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் மத்திய பிரதேசத்தின்...

Read more

இருமல் மருந்தால் பறி போன குழந்தையின் உயிர்!

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் கோல்ட்ரிஃப் எனப்படும் இருமல் மருந்தை குடித்த 6 குழந்தைகள் பலியானதாக செய்திகள் வெளியான நிலையில், அந்த மருந்து நிறுவனத்தின் காஞ்சிபுரம் ஆய்வகத்தில் சோதனை...

Read more

இலங்கைக்கு கடத்த முயன்ற ஒரு தொகை பீடி இலைகள் பறிமுதல்!

இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகளை தூத்துக்குடி பொலிஸார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறைக்கு கிடைத்த...

Read more

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரிப்பு!

தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 61 சதவீதம் அதிகரித்து விட்டது என அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்...

Read more
Page 1 of 274 1 2 274

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News