முதன்முறையாக 10 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த காங்ரஸ் கட்சி!

2024 மக்களவைத் தேர்தலில் வெளியான முடிவுகளின் அடிப்படையில், பாஜக கூட்டணி 290 இடங்களில் முன்னிலையில் உள்ளது, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 235 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. வாரணாசி...

Read more

தமிழகத்தில் கைதான இலங்கையர்கள்

தனுஷ்கோடி கடல் வழியாக படகில் சட்டவிரோதமாக தப்பி செல்ல முயன்ற இலங்கை தம்பதி இருவர் உட்பட தப்பி செல்ல உதவிய 6 பேர் என மொத்தமாக 8...

Read more

ஈஷா யோகா சத்குருவுக்கு என்ன ஆச்சு?

தமிழகத்தில் கோவை ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு(66), மூளையில் ஏற்பட்ட பாதிப்பால் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. கோவை...

Read more

விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ள தாய் ஷோபா!

அரசியல் கட்சி தொடங்கிய மகன் விஜய்க்கு, தாயார் ஷோபா சந்திரசேகர் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகம் நடிகர் விஜய் அரசியலில் கால்பதிக்கவுள்ளார் என்ற தகவல்கள் கடந்த...

Read more

விஜயகாந்த் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய கிழக்கு மாகாண ஆளுனர்!

தென்னிந்திய பிரபல நடிகரும் தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்தின் உடலுக்கு கிழக்கு மாகாண ஆளுனரும்,இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அத்துடன்...

Read more

விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மோடி!

உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயிரிழந்த நிலையில், இந்திய பிரதமர் மோடி விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்...

Read more

தென்னிந்திய தொலைக்காட்சியில் வெற்றி பெற்ற கில்மிசாவின் நெகிழ்ச்சியான பதிவு!

தென்னிந்தியாவின் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான சீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி கில்மிஷா வெற்றி பெற்றுள்ளார்.   சரிகமப நிகழ்ச்சிக்கு ஸ்ரீனிவாஸ்,...

Read more

தமிழகத்தில் மீண்டும் அடை மழைக்கு சாத்தியம்

தென்கிழக்கு அரபிக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்...

Read more

தமிழகத்தில் இன்று காலை நிலநடுக்கம்

தமிழகத்தில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மற்றும் ஆம்பூர் அருகே 3.2 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 7.39 மணியளவில் பூமிக்கு...

Read more

சிக்கன் பப்ஸ் இல் பல்லி

தமிழகத்தில் நீலகிரி - குன்னூரில் சிக்கன் பப்சில் பல்லி இருந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து குறித்த பாஸ்ட் புட் கடைக்கு உணவு பாதுகாப்பு துறை...

Read more
Page 1 of 36 1 2 36

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News