தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக யாழ் வந்தவர் கைது!

தமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணம் நெடுந்தீவு பிரதேசத்திற்குள் சட்டவிரோதமான முறையில் நுழைய முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு மன்னார் பகுதியில் இருந்து சட்டவிரோதமான...

Read more

தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்களை வெளியேற்ற நடவடிக்கை!

தமிழகத்தில் சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கி உள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக...

Read more

14 தமிழக மீனவர்கள் அதிரடி கைது!

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கும் நடவடிக்கையால் இலங்கை கடற்படையினரால் அவர்கள் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருவதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், எல்லை...

Read more

காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் புதன்கிழமை (12) மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி...

Read more

தமிழகத்திலிருந்து சட்டவிரோதமாக இலங்கை செல்ல முயன்ற இருவர் கைது!

தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற இலங்கை சேர்ந்த இருவரை தனுஷ்கோடி அருகே கைது செய்து பொலிஸார் விசாரணையை செய்து வருகின்றனர். அண்மைக் காலமாக இலங்கையில்...

Read more

நாகை- யாழ் கப்பல்சேவை மீண்டும் ஆரம்பம்!

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன் துறை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை புத்தாண்டு முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையேயான கப்பல் போக்குவரத்து சேவை...

Read more

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியொருவர் துஸ்பிரயோகம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியொருவர் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன் தினம் (24) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,...

Read more

டியூப் பார்த்து பிரசவம் உயிரிழந்த குழந்தை!

தமிழகத்தில் யூடியூப் பார்த்து பிரசவம் செய்ததில் குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே உள்ள பெரிய...

Read more

திருமணமான நான்கு மாதங்களில் இளம் பெண்ணின் விபரீத முடிவு!

தமிழக மாவட்டம் சேலத்தில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் சேலம் மாவட்டம்...

Read more

தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கை பெண்!

தலைமன்னாரிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தமிழகத்திற்கு த்ஞ்சம்தேடி சென்றுள்ளனர். தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த யோக வள்ளி (வயது-34),அவரது பிள்ளைகளான அனுஜா (வயது-08),மிஷால் (வயது-05) ஆகியோர்...

Read more
Page 1 of 37 1 2 37

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News