தென்னிந்திய தொலைக்காட்சியில் வெற்றி பெற்ற கில்மிசாவின் நெகிழ்ச்சியான பதிவு!

தென்னிந்தியாவின் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான சீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி கில்மிஷா வெற்றி பெற்றுள்ளார்.   சரிகமப நிகழ்ச்சிக்கு ஸ்ரீனிவாஸ்,...

Read more

தமிழகத்தில் மீண்டும் அடை மழைக்கு சாத்தியம்

தென்கிழக்கு அரபிக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்...

Read more

தமிழகத்தில் இன்று காலை நிலநடுக்கம்

தமிழகத்தில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மற்றும் ஆம்பூர் அருகே 3.2 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 7.39 மணியளவில் பூமிக்கு...

Read more

சிக்கன் பப்ஸ் இல் பல்லி

தமிழகத்தில் நீலகிரி - குன்னூரில் சிக்கன் பப்சில் பல்லி இருந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து குறித்த பாஸ்ட் புட் கடைக்கு உணவு பாதுகாப்பு துறை...

Read more

நாகபட்டினம் காங்கேசன் துறை கப்பல் துறை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை ஜனவரி முதல் வாரத்தில் காலநிலையைப் பொறுத்து ஆரம்பிக்கப்பட இருப்பதாக இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப்...

Read more

யாழ் தமிழக கப்பல் போக்குவரத்து திகதியில் மாற்றம்!

தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு நேற்று 10 ஆம் திகதி பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க இருந்த நிலையில், கப்பல் போக்குவரத்து நாளை 12 ஆம்...

Read more

நாகப்பட்டினம் – இலங்கை இடையே கப்பல் சேவை!

நாகப்பட்டினம் சிறு துறைமுகத்தில் இருந்து 60 கடல் மைல்கள் தொலைவில், இலங்கையிலுள்ள காங்கேசந்துறைமுகத்திற்கு 150 பயணிகள் பயணிக்கும் விரைவு பயணியர் கப்பல் (High Speed Passenger Ferry)...

Read more

உறங்கிக் கொண்டிருந்த மாமியாரை கொலை செய்த மருமகள்

தமிழகத்தில் உறங்கிக் கொண்டிருந்த மாமியாரை, கம்பால் கடுமையாக தாக்கி மருமகள் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நெல்லை மாவட்டம் வடுகபட்டி கிராமத்தில்...

Read more

தமிழகத்தில் கொரொனோ தொற்று அதிகரிப்பு!

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 502 புதிய கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் இலங்கையில் இருந்து நாடு திரும்பிய 2 பேர் உட்பட, ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்தித்...

Read more

தமிழகத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞன்

தமிழகத்தில் ஈரோடு மாவட்டம் - சத்தியமங்கலம் பவானிசாகரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஏராளமான இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். குறித்த முகாமில் வசிந்து வரும் 33...

Read more
Page 1 of 35 1 2 35

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News