சைக்கிள் ஓட்டி சாதனை படைத்த 63 வயதான இலங்கையர்

அவுஸ்திரேலியாவில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட காமினி சந்திரசேகர (Gamini Chandrasekara), துவிச்சக்கர வண்டியில் சென்று சாதனை படைத்துள்ளார். அவுஸ்திரேலியாவின் மேற்கிலிருந்து கிழக்கு கடற்கரை வரையான கிட்டத்தட்ட 5000...

Read more

ஆஸ்திரேலியா தேர்தலில் நட்சத்திர நாயகியான அலி பிரான்ஸ்

ஆஸ்திரேலியாவின் 48 ஆவது நாடாளுமன்றத்தைக் கைப்பற்றியுள்ள லேபர் கட்சியின் பெருவெற்றியானது பல அதிசயங்களை நிகழ்த்தியிருந்தாலும், ஆளும் கட்சியின் இமாலய வெற்றியின் நட்சத்திர நாயகி அலி பிரான்ஸ் என்பவர்தான்....

Read more

ஆஸ்திரேலியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆஸ்திரேலியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந் நிலநடுக்கமானது நேற்று ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. 4.6 ரிக்டர் அளவில் இந்த...

Read more

அவுஸ்திரேலியாவில் கடல் அலைகளில் சிக்கி மூவர் மரணம்!

அவுஸ்திரேலியாவின் சில பகுதிகளைத் தாக்கிய சக்தி வாய்ந்த அலைகளில் சிக்கி ஐந்து பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அத்துடன், நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாநிலங்களின்...

Read more

அவுஸ்ரேலியாவில் உள்ள இலங்கையருக்கு நிகழ்ந்த சோகம்!

அவுஸ்திரேலியா - மெல்போர்னில் உள்ள இலங்கையருக்கு சொந்தமான அழகு நிலையம் ஒன்றில் இன்று காலை கொள்ளையடிக்கப்பட்டது. Malvern பகுதியில் உள்ள Zora Hair and beauty எனப்படும்...

Read more

அவுஸ்ரேலியாவில் வெளிநாட்டினர் வீடு வாங்க திடீர் தடை!

ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் வீடு வாங்குவதற்கு அரசாங்கம் தற்காலிக தடை விதித்துள்ளது. தனி கண்டமாகவும், தீவு நாடாக விளங்கும் ஆஸ்திரேலியாவில் அரசு சார்பில் வீடு கட்டி தரப்பட்டு பொதுமக்களுக்கு...

Read more

அவுஸ்ரேலியா வீடொன்றில் 102 விஷ பாம்புகள் கண்டு பிடிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் உள்ள ஒரு வீட்டின் தோட்டத்தில் 102 விஷ பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வீட்டிலிருந்த ஒரு நாயைப் பாம்பு கடித்ததை அடுத்துத் தேடிய போது இந்தப்...

Read more

வெளிநாடொன்றில் விபரீத முடிவால் உயிரிழந்த குடும்ப பெண்!

அவுஸ்ரேலியாவில் குடும்பத்துடன் வாழ்ந்து வரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாய் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் யாழ். புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த...

Read more

சிறுவர்களை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் வைத்தியருக்கு சிறை தண்டனை!

அவுஸ்திரேலியா - மெல்பேர்னில் உள்ள தோல் நிபுணரான வைத்தியர் பிரதீப் திஸாநாயக்கவுக்கு சிறுவர் துஷ்பிரயோகத்திற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இரண்டு சிறுவர்களை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில்...

Read more

யாழை உலுக்கும் மர்ம காய்ச்சல் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள செய்தி!

யாழில் பரவி வரும் மர்ம காய்ச்சல் எலிக்காய்ச்சல் என சுகாதார மேம்பாட்டு பணியகம் மேற்கொண்ட சோதனைகள் மூலம், அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது....

Read more
Page 1 of 12 1 2 12

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News