அவுஸ்திரேலியாவில் கடல் அலைகளில் சிக்கி மூவர் மரணம்!

அவுஸ்திரேலியாவின் சில பகுதிகளைத் தாக்கிய சக்தி வாய்ந்த அலைகளில் சிக்கி ஐந்து பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அத்துடன், நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாநிலங்களின்...

Read more

அவுஸ்ரேலியாவில் உள்ள இலங்கையருக்கு நிகழ்ந்த சோகம்!

அவுஸ்திரேலியா - மெல்போர்னில் உள்ள இலங்கையருக்கு சொந்தமான அழகு நிலையம் ஒன்றில் இன்று காலை கொள்ளையடிக்கப்பட்டது. Malvern பகுதியில் உள்ள Zora Hair and beauty எனப்படும்...

Read more

அவுஸ்ரேலியாவில் வெளிநாட்டினர் வீடு வாங்க திடீர் தடை!

ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டினர் வீடு வாங்குவதற்கு அரசாங்கம் தற்காலிக தடை விதித்துள்ளது. தனி கண்டமாகவும், தீவு நாடாக விளங்கும் ஆஸ்திரேலியாவில் அரசு சார்பில் வீடு கட்டி தரப்பட்டு பொதுமக்களுக்கு...

Read more

அவுஸ்ரேலியா வீடொன்றில் 102 விஷ பாம்புகள் கண்டு பிடிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தில் உள்ள ஒரு வீட்டின் தோட்டத்தில் 102 விஷ பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வீட்டிலிருந்த ஒரு நாயைப் பாம்பு கடித்ததை அடுத்துத் தேடிய போது இந்தப்...

Read more

வெளிநாடொன்றில் விபரீத முடிவால் உயிரிழந்த குடும்ப பெண்!

அவுஸ்ரேலியாவில் குடும்பத்துடன் வாழ்ந்து வரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாய் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் யாழ். புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்த...

Read more

சிறுவர்களை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் வைத்தியருக்கு சிறை தண்டனை!

அவுஸ்திரேலியா - மெல்பேர்னில் உள்ள தோல் நிபுணரான வைத்தியர் பிரதீப் திஸாநாயக்கவுக்கு சிறுவர் துஷ்பிரயோகத்திற்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இரண்டு சிறுவர்களை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில்...

Read more

யாழை உலுக்கும் மர்ம காய்ச்சல் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள செய்தி!

யாழில் பரவி வரும் மர்ம காய்ச்சல் எலிக்காய்ச்சல் என சுகாதார மேம்பாட்டு பணியகம் மேற்கொண்ட சோதனைகள் மூலம், அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது....

Read more

அவுஸ்ரேலியாவில் சட்டவிரோத இலங்கையர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவில் இலங்கையர்கள் உட்பட சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு உள்நாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையிலான காலப்பகுதியில் 75,400 பேர்...

Read more

அவுஸ்ரேலியாவில் வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட நபர் கைது!

அவுஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் நிதி மோசடி செய்த 64 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பொதுமக்களிடமிருந்து சுமார் ஒரு...

Read more

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்பட உள்ள ஈழத்தமிழ் இளைஞன்

அவுஸ்திரேலியாவில் இருந்து ஈழத்தமிழ் இளைஞன் ஒருவர் நாடு கடத்தப்படவுள்ளார். எதிர்வரும் 23ஆம் திகதி அவர் நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக...

Read more
Page 1 of 12 1 2 12

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News