உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
கோவிலில் களவு போன நகை பொலிசார் வலைவீச்சு!
March 25, 2025
லண்டனில் உள்ள பிரபலமான 5 நட்சத்திர ஹோட்டலில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக நூற்றுக்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகின்றது. நேற்று மதியம் சில்டர்ன் ஃப்பயிர் ஹாவுஸ் (Chiltern Firehouse)...
Read moreபிரிட்டனில் சட்டவிரோதமாக தங்கியிருப்போர் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்படுவதாக பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டனின் பிரதமர் கேர் ஸ்டார்மர் தலைமையில், அங்கு சட்டவிரோதமாக தங்கி இருந்த 19,000 பேர்...
Read moreபிரித்தானியாவில் கடல் உணவு ( நண்டு ) ஒவ்வாமை காரணமாக , இலங்கை புலம் பெயர் இளம் தாய் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. லண்டன்...
Read moreபிரித்தானியா லண்டனில் அமைந்துள்ள சிறீலங்காத் தூதரகத்திற்கு முன்பாக பிரித்தானியத் தமிழர்கள் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இன்று சிறீலங்காவின் சுதந்திரநாள் ஈழத் தமிழ்மக்களுக்கு கரிநாள் என்ற கோசத்துடன் இன்றை...
Read moreலண்டன் நோத்ஹால்ட்டில் (NORTHOLT) பகுதியில் இடம்பெற்றா விபத்தில் 47 வயதான இலங்கை தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காரை வேகமாக ஓட்டிச் சென்றவேளை ரைசிலிப (Ruislip Road)...
Read moreபிரித்தானியா தொலைக்காட்சி தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி புகழ்பெற்ற ரோரி கலம் சைக்ஸ் லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 1990களில் கிடிகப்பெர்ஸ் என்ற...
Read moreபிரித்தானியாவில் (United Kingdom) 4 நாட்களுக்கு 130 பகுதிகளில் மின் துண்டிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் நான்கு நாட்களுக்கு பரவலாக பனிப் புயல் எதிர்பார்க்கப்படுவதால், 130 பகுதிகளுக்கு...
Read moreபிரித்தானிய அரசாங்கத்தின் உடல்நலம் மற்றும் சமூகப் பாதுகாப்புத்துறை மேற்பார்வையில் லண்டன் யுனிவர்சிட்டி காலேஜ் (UCL) ஆராய்ச்சி ஒன்றை நடாத்தியுள்ளது. குறித்த ஆராய்ச்சியில் புகைக்கும் ஒவ்வொரு சிகரெட்டும் மனிதன்...
Read moreசீரற்ற காலநிலை காரணமாக பிரித்தானியாவின் (UK) 20க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் பல விமானங்கள் தாமதமாக்கப்பட்டுள்ளன. ஹீத்ரோ மற்றும் கேட்விக் ஆகிய இடங்களில் தொடர்ந்து இரு...
Read moreதுமஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டுவருவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்வாறு தடை...
Read more