பிரான்சில் தஞ்சமடைந்த இலங்கை மாணவியை வெளியேற உத்தரவு!

உயிர் அச்சுறுத்தல் காரணமாக பிரான்சில் தஞ்சமடைந்த ஒனெல்-ஷெனயா பெர்னாண்டோ என்ற இலங்கை மாணவியை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மாணவி ஒனெல்-ஷெனயா பெர்னாண்டோ (Onel-Shenaya)...

Read more

பிரான்சில் வெப்பநிலை அதிகரிப்பு!

பிரான்ஸ் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு அதிக வெப்பநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் வெப்பநிலை செப்டம்பர் மாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1920 - 2020 வரையான நூறு ஆண்டுகளில்...

Read more

பிரான்சில் லொறிக்குள் மீட்க்கப்பட்ட பெண்கள்

பிரான்ஸில் லொறியின் பின்புறத்தில் இருந்து 6 பெண்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த லொறியில் 4 வியட்நாமியர்களும் 2 ஈராக்கியர்களும், புலம்பெயர்ந்தவர்கள் என்று கருதப்பட்டு, உள்ளே சிக்கி,...

Read more

அபாயாவிற்கு தடை விதிப்பு!

முஸ்லீம் பெண்கள் உடலை முழுமையாக மறைக்கும் வகையில் அணியும் அபாயாவிற்கு பிரான்ஸ் நாட்டின் பாடசாலை மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல விடயங்கள் தொடர்பில் கவனத்தை ஈர்த்து பாடசாலை...

Read more

பிரித்தானியா செல்லும் அகதிகளை தடுக்க புதிய யுக்தி!

ஆங்கிலக் கால்வாயை தொடும் முகத்துவாரத்தில் பாரிய சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட மிதப்பு கட்டைகள் கொண்டு புதிய தடை ஒன்றை Pas-de-Calais பொலிஸார் ஏற்படுத்தி உள்ளனர். பிரான்சில் இருந்து பிரித்தானிய...

Read more

ஈபிள் கோபுரத்தில் முகம் சுளிக்க வைக்கும் அமெரிக்க சுற்றுலா பயணிகளின் செயல்

உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரத்தில் அமெரிக்க சுற்றுலா பயணிகள் செய்த முகம் சுழிக்கவைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்தநிலையில் அமெரிக்காவை சேர்ந்த 2 சுற்றுலாப் பயணிகள்,...

Read more

ஈபிள் டவரில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல்!

பாரிஸில் உள்ள ஈபிள் டவரில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள ஈபிள் டவர்...

Read more

பாரிசில் தமிழர்கள் வாழும் பகுதியில் பரபரப்பு!

பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலுள்ள ஆபரண விற்பனை ஒன்றில் புகுந்த 3 நபர்கள், சுமார் 15 மில்லியன் யூரோ (சுமார் 530 கோடி இலங்கை ரூபா, 136 கோடி...

Read more

பிரான்சில் நிறைவடையாத கலவரம்

பிரான்சில் கலவரங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் பாரிசின் மேயரின் வீட்டின் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரிசின் புறநகர் பகுதியில் உள்ள மேயரின்...

Read more

பிரான்சிற்கு பயணம் மேற்கொள்ளும் கனடியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பிரான்சில் 17 வயது இளைஞர் ஒருவர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பெரும் கலவரம் வெடித்துள்ளதால், பிரான்ஸ் செல்லும் கனடா நாட்டவர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்....

Read more
Page 1 of 26 1 2 26

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News