உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
கோவிலில் களவு போன நகை பொலிசார் வலைவீச்சு!
March 25, 2025
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் புகழ்பெற்ற பாம்பிடோ மையம் (The Centre Pompidou) என்ற புகழ்பெற்ற அருங்காட்சியகம் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனித்துவமான கட்டிடக்கலைக்காகவும், அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு...
Read moreபிரான்சில் (France) மனித இறைச்சியை உட்கொண்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்சை சேர்ந்த நிக்கோ கிளாக்ஸ் (Nico Clax) என்ற நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக...
Read moreபிரான்ஸில் புலம்பெயர் யாழ்ப்பாண தமிழர் ஒருவர் ரயிலில் பாய்ந்து உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. பிரான்ஸ் -லாச்சப்பல் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இருபிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. யாழ்ப்பாணம்...
Read moreபிரான்சில் (France) டன்கிர்க் அருகே இடம்பெயர்ந்தோர் முகாமில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவத்தில் ஐவர் கொல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஐந்தாவதாக...
Read moreபிரான்ஸில் ஆசிரியர் ஒருவரை தாக்கிய காரணத்திற்காக மாணவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Colombes (Hauts-de-Seine) நகரில் உள்ள Claude Garamont உயர்கல்வி பாடசாலையில் (லீசே) பயிலும் மாணவி...
Read moreபிரான்சில் கடந்த 2023 ஆம் ஆண்டு 677,800 குழந்தைகள் பிரான்சில் பிறந்துள்ளன. இரண்டாம் உலகப்போரின் பின்னர் பிரான்சில் வருடம் ஒன்றில் பிறந்த மிகக்குறைவான எண்ணிக்கை இதுவாகும். 1945...
Read moreபிரான்ஸ் - நோர்து-டேம் தேவாலயத்தில் உள்ள காண்டாமணிகள் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளின் பின்னர் இன்று நவம்பர் 8, வெள்ளிக்கிழமை ஒலிக்கவிடப்பட்டது. 2019 ஆம் ஆண்டு தீ விபத்துக்குள்ளான...
Read moreபிரான்ஸில் பயணிகள் மீது தாக்குதல் மேற்கொண்ட இலங்கை தமிழர் ஒருவருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 16ஆம் திகதி Corbeil-Essonnes ரயில் நிலையில் பயணி...
Read moreபிரான்ஸில் இன்று நவம்பர் 1 ஆம் திகதி முதல் வாகன உரிமையாளர்கள் தங்களது வாகனங்களில் குளிர்காலத்துக்கு ஏற்ற டயர்களை பயன்படுத்துவது கட்டாயமானதாகும். அதிகளில் பனிப்பொழிவைச் சந்திக்கும் 34...
Read moreபிரான்ஸ் நாட்டில் உள்ள றியேம்ஸ் பகுதியில் யாழ்ப்பாணத் தமிழ்க் குடும்பஸ்தர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவி அளித்த முறைப்பாட்டுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது....
Read more