விரைவில் கிழக்கிற்கு வரும் விமான சேவைகள்

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விமான சேவையை உடனடியாக ஆரம்பிப்பது தொடர்பில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி...

Read more

வீதியில் கண்டெடுத்த பணத்தை உரியவர்களிடம் ஒப்படைத்த இளைஞர்கள்

காத்தான்குடியில் உள்ள வீதி ஒன்றில் கண்டெடுத்த 400,000 ரூபாய் பணத்தை காவல்துறை மூலம் உரியவரிடம் ஒப்படைத்த இளைஞர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தமது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். காத்தான்குடி -...

Read more

மட்டக்களப்பில் இடம்பெற்ற கோர விபத்தில் நபர் ஒருவர் உயிரிழப்பு!

மட்டக்களப்பில் மோட்டார்சைக்கிளொன்று வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள...

Read more

தவறான முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் குடும்ப பெண்!

மட்டக்களப்பில் திருமணமாகி 3 மாதங்களில் இளம் பெண் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். அம்பிளாந்துறையை சேர்ந்த இளம் குடும்பப் பெண்ணே உயிரை மாயத்துள்ளதாக கூறப்படும் நிலையில், கடந்த...

Read more

மட்டக்களப்பில் மாணவன் ஒருவன் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் கடலில் மூழ்கி காணாமல்போன மாணவனின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும்...

Read more

மட்டக்களப்பில் திருட்டில் ஈடுபட்ட 14 வயது சிறுவன் கைது!

மட்டக்களப்பில் 6 வீடுகளை உடைத்து நகை மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு -...

Read more

2023 இல் அமெரிக்க கிறீன் காட் வென்ற இலங்கைத் தமிழ் அதிஷ்டசாலிகள்

அமெரிக்க வழங்கும் கிறீன் காட் லொட்டரியில் கிழக்கு மாகாணம் அப்பாறையை சேர்ந்த 6 தமிழர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இதுவரை அப்பாறை - காரைதீவில் இருந்து அமெரிக்க Green Card...

Read more

காணாமல் போன கல்முனையை சேர்ந்த மாணவன் கொழும்பில் மீட்பு!

காணாமல்போன அம்பாறை- கல்முனை மாணவன் கொழும்பில் மீட்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணம், கல்முனை உடையார் வீதியைச் சேர்ந்த ட்ரெவிஷ் தக்சிதன் என்ற 14 வயதுச் சிறுவன் காணாமல்போயுள்ளதாக பெற்றோர்...

Read more

சிறுவர் இல்லத்தில் இருந்து இரு சிறுமிகள் தப்பி ஓட்டம்!

மட்டக்களப்பு - கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்திலுள்ள சிறுவர் பராமரிப்பு சீர்திருத்த நிலையம் ஒன்றில் இருந்து 14,13 வயதுடைய இரு சிறுமிகள் தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று...

Read more

மட்டக்களப்பு ஆலயம் முன்பாக கண்ணீருடன் நிற்கும் கன்றுக்குட்டி

மட்டக்களப்பில் வாகனம் ஒன்றினால் தாக்கப்பட்டு கன்றுக்குட்டி உயிரிழந்த நிலையில் அதன் தாய் அருகில் கண்ணீருடன் நிற்பது அனைவருக்கும் கண்கலங்க வைத்துள்ளது. மாமாங்கேஸ்வரர் ஆலயத்திற்கு முன்பாக இன்றைய தினம்...

Read more
Page 1 of 35 1 2 35

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News