மட்டக்களப்பில் வலம்புரி சங்குடன் ஒருவர் கைது!

மாத்தறையில் இருந்து மட்டக்களப்பு விற்பனைக்காக கடத்தி கொண்டுவரப்பட்ட ஒருகோடி ரூபா பெறுமதியன வலம்புரிசங்கு ஒன்றுடன் பௌத்த தேரர் ஒருவர் உட்பட இருவர் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த...

Read more

கிழக்கிலங்கையில் குவியும் வெளிநாட்டவர்கள்

மட்டக்களப்பு - தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயம் அதிசயத்தின் அடையாாளமாக கிழக்கிலங்கையில் காட்சியளிக்கின்றது. தேற்றாத்தீவின் காவல் தெய்வமாகவும் கொம்புச்சந்திப்பிள்ளையார் அருள்பாலித்துவருகின்றார். தற்போது இவ்வாலயத்திற்கு அதிகளவிலான வெளிநாட்டவர்கள் தரிசனம் பெறுவதற்கு...

Read more

மட்டக்களப்பில் புதுவித போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் போதை பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டை திங்கட்கிழமை (04.03.2024) இரவு முற்றுகையிட்ட விசேட அதிரடிப்படையினர் வியாபாரத்தில் ஈடுபட்டுக்...

Read more

கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியரால் மீண்டும் சர்ச்சை!

கிழக்குப் பல்கலைக்கழகப் பட்டப்பின் கற்கைகள் பீடத்தின் முதல் பீடாதிபதியாக பேராசிரியர் ஜீவரெத்தினம் கென்னடி கடந்த 01.03.2024 திகதி பதவியேற்றுள்ளார். கடந்த வருடம் ஜனவரி மாதம் இப்பீடத்தினைத் தொடங்குவதற்கான...

Read more

தமிழர் பகுதியில் அந்தரங்க பகுதியினுள் போதைப்பொருள் பெண் கைது!

மட்டக்களப்பில் அந்தரங்க பகுதியில் போதைப்பொருள் மறைத்துவைத்த தமிழ் பெண்ணொருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் அண்ணாமலை செல்வராணி என்ற நீண்டகால போதைப்பொருள் வியாபாரியை கைது செய்துள்ளதாக மட்டக்குளி...

Read more

காத்தான்குடியை அதிர வைத்த 30பேரின் கைதுகள்!

இன்று காலை (1) காத்தான்குடியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடியிருந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...

Read more

மட்டக்களப்பில் 22இலட்ச ரூபாய் பெறுமதியான சுருக்குவலைகள் மீட்பு!

மட்டக்களப்பு - ஏறாவூர் கடற்கரைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 22 இலட்சம் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத சுருக்குவலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் 3 படகுகளும் இதன்போது பறிமுதல்...

Read more

மட்டக்களப்பில் விபரீத முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் குடும்பஸ்தர்!

மட்டக்களப்பு பகுதியில் சிறு குழந்தையின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் கன்னங்குடா மண்டபத்தடியை சேர்ந்த இளம் குடும்பஸ்தர்...

Read more

சுதந்திரதினத்திற்கு தயராகும் மட்டு நகர்

சுதந்திர தினத்தையொட்டி மட்டக்களப்பு நகரம் கோலாகலமாக அலங்கரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நாளை மறுதினம் 04.02.2024 மாலை 4.00 மணிக்கு...

Read more

விபரீத முடிவெடுத்த 21 வயது திருமணமான இளைஞர்

மட்டக்களப்பு நாவலடி பிரதேசத்தில் 21 வயது இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு குமாரபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த இவர், நாவலடியில் திருமணம் செய்து...

Read more
Page 1 of 42 1 2 42

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News