• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இலங்கைச் செய்திகள்

கூட்மைப்பு நிதானமாக செயற்பட வேண்டிய காலம் இது! கணேசலிங்கம்

Editor by Editor
January 1, 2020
in இலங்கைச் செய்திகள், யாழ்ப்பாணம்
0
கூட்மைப்பு நிதானமாக செயற்பட வேண்டிய காலம் இது! கணேசலிங்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன் பாதத்தை நிதானமாகப் பதிக்க வேண்டிய காலம் இது என யாழ். பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறையின் தலைவர் கலாநிதி கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 70வது ஆண்டு விழா அண்மையில், கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், இந்த அரங்கு தனக்குள்ளே நிறைய இருப்புக்களைக்கொண்டுள்ளது.

ஏறக்குறைய 2009ம் ஆண்டு வரையான இந்த செழுமைகளின் வேரும் விழுதும் இந்த மண்ணில் இருந்து தான் தோன்றியது. தமிழன் வாழ்ந்த மண்ணில் இருந்து தான் தோன்றியது. அந்தப்பதிவுகளின் இருப்போடுதான் இன்றும் வாழ்கிறோம்.

முதலில் நாங்கள் உறுதி பூணவேண்டும். எங்களுக்கு மண்ணால் இருக்கின்ற தொழில் வாய்ப்புக்களையும், தொழில்நுட்பங்களையும், விஞ்ஞானத்தையும் அறிவியல் வளர்ச்சியையும், எங்களுக்குரியதாக மாற்றுவதற்கு ஒரு மக்கள் இயக்கமாக மாற்றம் பெறவேண்டும்.

ஒரு தேசிய இனத்தின் இருப்பை பாதுகாப்பதும், காவு கொள்வதும் இதனுடைய எதிர்காலத்தை தீர்மானிப்பதும் அரசியல் கட்சிதான். அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சரிவர செய்ய வேண்டும்.

முன்னர் தமிழரசின் தலைவர்களை இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி சந்தித்து பல மணி நேரம் தமிழர் விடயம் தொடர்பில் பேசினார். ஆனால் இன்றைய தலைவர்களுடன் நிமிடக்கணக்கிலும், விமான நிலையத்திலும் சந்தித்து விட்டு செல்கின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தினால் ஜெனிவாவில் தமிழர் பிரச்சினை சூடுபிடிக்கும்.

இந்தப்பிரச்சினையையும், தமிழர்களுக்கான இனப்பிரச்சினைத் தீர்வையும், சிறந்த முறையில் கையாள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன் பாதத்தை நிதானமாக பதிக்க வேண்டிய காலம் இது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Previous Post

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

Next Post

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

Editor

Editor

Related Posts

சிறுவர் இல்லத்தில் இருந்த பிள்ளை மாயம்!
இலங்கைச் செய்திகள்

சிறுவர் இல்லத்தில் இருந்த பிள்ளை மாயம்!

September 23, 2023
தூக்குமேடைக்கு செல்லவும் தயார் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்!
இலங்கைச் செய்திகள்

தூக்குமேடைக்கு செல்லவும் தயார் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்!

September 23, 2023
பாண் கொள்வனவு செய்த பெண்ணிற்கு காத்திருந்த  அதிர்ச்சி!
இலங்கைச் செய்திகள்

பாண் கொள்வனவு செய்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி!

September 23, 2023
நிபா வைரஸைக் கட்டுப்படுத்த கவனம் செலுத்துங்கள்
இலங்கைச் செய்திகள்

நிபா வைரஸைக் கட்டுப்படுத்த கவனம் செலுத்துங்கள்

September 22, 2023
திலீபனின் நினைவேந்தல் தொடர்பில் யாழ் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!
இலங்கைச் செய்திகள்

திலீபனின் நினைவேந்தல் தொடர்பில் யாழ் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

September 22, 2023
நாகப்பட்டினம் – இலங்கை இடையே கப்பல் சேவை!
இந்தியச் செய்திகள்

நாகப்பட்டினம் – இலங்கை இடையே கப்பல் சேவை!

September 22, 2023
Next Post
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
ருமேனியாவில் இருந்து ஐரோப்பிய நாட்டிற்கு தப்பிச்செல்லும் இலங்கையர்கள்

ருமேனியாவில் இருந்து ஐரோப்பிய நாட்டிற்கு தப்பிச்செல்லும் இலங்கையர்கள்

September 27, 2022
6 வருட தண்டனை காலத்திற்கு பின்னர் விடுதலை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் கட்டளை தளபதி!

6 வருட தண்டனை காலத்திற்கு பின்னர் விடுதலை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் கட்டளை தளபதி!

July 21, 2022
தாயாரின் இழப்பை தாங்க இயலாத மகனும் உயிரிழப்பு!

தாயாரின் இழப்பை தாங்க இயலாத மகனும் உயிரிழப்பு!

October 28, 2022
எரிபொருளை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க இயலும்

எரிபொருளை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க இயலும்

July 16, 2022
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
சிறுவர் இல்லத்தில் இருந்த பிள்ளை மாயம்!

சிறுவர் இல்லத்தில் இருந்த பிள்ளை மாயம்!

September 23, 2023
தூக்குமேடைக்கு செல்லவும் தயார் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்!

தூக்குமேடைக்கு செல்லவும் தயார் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்!

September 23, 2023
புரட்டாசி சனி விரதம்!

புரட்டாசி சனி விரதம்!

September 23, 2023
பாண் கொள்வனவு செய்த பெண்ணிற்கு காத்திருந்த  அதிர்ச்சி!

பாண் கொள்வனவு செய்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி!

September 23, 2023

Recent News

சிறுவர் இல்லத்தில் இருந்த பிள்ளை மாயம்!

சிறுவர் இல்லத்தில் இருந்த பிள்ளை மாயம்!

September 23, 2023
தூக்குமேடைக்கு செல்லவும் தயார் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்!

தூக்குமேடைக்கு செல்லவும் தயார் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்!

September 23, 2023
புரட்டாசி சனி விரதம்!

புரட்டாசி சனி விரதம்!

September 23, 2023
பாண் கொள்வனவு செய்த பெண்ணிற்கு காத்திருந்த  அதிர்ச்சி!

பாண் கொள்வனவு செய்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி!

September 23, 2023
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy