யாழில் நிகழ்ந்த அற்புதம் பார்க்க படையெடுக்கும் மக்கள்!

யாழ்ப்பாணம் - மணியந்தோட்டம் பகுதியில் உள்ள வேளாங்கண்ணி மாதா சொரூபத்தில் இருந்து கடந்த மூன்று தினங்களாக கண்ணீர் வடிகின்ற காட்சி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இந்த சம்பவமானது...

Read more

யாழ் பருத்தித்துறையில் சுகாதார சீர்கேடுடன் இயங்கிய உணவகத்திற்கு சீல்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகத்திற்கு நீதிமன்ற உத்தரவின் கீழ் சீல் வைக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள...

Read more

யாழில் நான்கு இளைஞர்கள் திடீர் கைது!

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் புகுந்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட நால்வர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய முன்தினம் குறித்த திருட்டு...

Read more

யாழ் பல்கலையில் தியாகதீபம் திலீபனின் நினைவு தினம் அனுஷ்டிப்பு!

தமிழ் மக்களுக்காய் உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 38 வது நினைவு தினம், இன்றையதினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. தியாக தீபம் தீலிபன் நினைவேந்தல்...

Read more

யாழில் இருந்து கொழும்பு சென்ற ரயிலில் ,மோதி ஒருவர் பலி!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம் பொலிஸ் பிரிவின் சிராவஸ்திபுர ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று...

Read more

யாழ் நீதிபதியின் சேவை இடை நிறுத்தம் தொடர்பில் வெளியான தகவல்!

யாழ்ப்பாணம் - மல்லாகம் நீதிமன்ற நீதிபதி சுபராஜினி ஜெகநாதனின் சேவையை நீதித்துறை சேவை ஆணைகுழு கடந்த 24ஆம் திகதி முதல் இடைநிறுத்தியுள்ளது. வழக்கறிஞரான அவரது கணவரின் அறிவுறுத்தல்கள்...

Read more

யாழில் நூதன முறையில் திருட்டு!

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் தரித்து நின்ற மோட்டார் சைக்கிளில் பொருட்கள் திருடிய நபரொருவர் நேற்றையதினம் (25) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - சாய்பாவா ஆலயத்திற்கு வழிபாட்டிற்கு வந்த...

Read more

வடமராச்சி கிழக்கு தாளையடி கடற்கரைக்கு செல்வோருக்கு எச்சரிக்கை!

வடமராட்சி, கிழக்கு தாளையடி கடற்பகுதிக்கு வரும் சுற்றுலாவாசிகள் கடலுக்குள் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரை பகுதிக்கு அதிகளவான சுற்றுலாவாசிகள் நாளாந்தம் வருகை...

Read more

யாழ் கோர விபத்தில் பலியான இளைஞன்!

யாழ். சாகவச்சேரி ஏ9 வீதி நுணாவில் கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை இந்த விபத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். சாவகச்சேரியில்...

Read more

யாழ் போதனா வைத்தியசாலையில் கையை இழந்த சிறுமி தொடர்பில் தாதிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

யாழ்ப்பாணம், போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு, மருத்துவத் தவறால் மணிக்கட்டுடன் கை அகற்றப்பட்ட விவகாரத்தில், இரண்டாவது சந்தேகநபரான தாதிய உத்தியோகத்தர் நேற்று (24) கைது...

Read more
Page 2 of 430 1 2 3 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News