உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
வெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்
December 26, 2025
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் வருடாந்த பெரும் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் , தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் வழிபாட்டுக் காலத்தை பேணுமாறும் புனிதமான...
Read moreயாழில் இரு வாரங்களுக்கு முன்னர் திருமணம் செய்த சுவிஸ் மாப்பிள்ளை விவாகரத்துக்கு தயாராவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மாப்பிள்ளையின் இந்த முடிவால் பெண் வீட்டினர் நிலைகுலைந்து போயுள்ளதாக...
Read moreயாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிசாரின் அடாவடியான செயற்பாடுகளுக்கும், தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் நீதி வேண்டி இன்றையதினம் (22) மூளாய் பகுதி மக்கள், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின்...
Read moreயாழ்ப்பாணத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட காணியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறும், தவறின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தையிட்டி விகாரையின் விகாரதிபதிக்கு வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்...
Read moreயாழில் ஊசி மூலம் போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்று முன்தினம்(19) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் - சிவலிங்கப்...
Read moreயாழ்ப்பாணம் கசூரினா கடற்கரையில் நேற்றைய தினம் (20) இரவு பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிரதேச மக்கள் பொலிஸாருக்கும், கடற்படையினருக்கும் தகவல் வழங்கியதை அடுத்து அங்கு சென்ற...
Read moreநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந் திருவிழா காலத்தில் ஆலயத்தின் பின்புறமாகவுள்ள பருத்தித்துறை வீதியை திறந்து விடுமாறு யாழ்.மாநகரசபை உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின்...
Read moreயாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப்ப ணிகள் இன்று மீள ஆரம்பமாகவுள்ளன. செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அபிவிருத்திப் பணிகளின் போது மனித...
Read moreயாழ்ப்பாணம் நெடுந்தீவில் உயிருடன் மீட்கப்பட்ட முதலை ஒன்று கிளிநொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட 5 அடி நீளமுடைய முதலை நெடுந்தீவு பிரதேச வன ஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்தில்...
Read moreயாழ்ப்பாணம் - நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டி ஒன்று இன்று காலை திருடப்பட்டுள்ளது. குறித்த கல்வி...
Read more