யாழில் திடீரென தீ பிடித்த மின்மானி

யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் மின்மாற்றியில் பொருத்தப்பட்டிருந்த மின்மானி அலகு பெட்டி தீப்பற்றியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பதற்ற நிலை நிலவியது. இச்சம்பவம் யாழ் வடமராட்சி மந்திகை...

Read more

யாழ் மக்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

தமிழகத்தில் சென்னையில் இருந்து எதிர்வரும் சனிக்கிழமை ஒரு தொகுதி பயணிகளுடன் கப்பல் ஒன்று காங்கேசன் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், குறித்த கப்பலை வரவேற்பதற்கு துறைமுகங்கள்,...

Read more

யாழில் விபரீத முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட நபர்

யாழ்ப்பாண மாவட்டம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரது சடலம் நேற்றைய தினம் (13-06-2023) மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர்...

Read more

யாழ் நவாலிப் பகுதியில் வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் நவாலி பகுதியில் வாள்வெட்டு குழுவினர் தாக்குதல் நடத்தியதில் அப் பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றிரவு 9.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது, இந்த...

Read more

யாழில் இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்த மக்களின் 30 ஏக்கர் காணி விடுப்பு!

நல்லாட்சி காலத்தில் யாப்பாணத்தில் விடுவிக்க தீர்மானிக்கப்பட்டிருந்த காணிகளில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் நேற்று(10.06.2023) அங்கிருந்து வெளியேறியுள்ளனர். காணி விடுவிப்பு இதேவேளை 33 ஆண்டுகளின் பின்னர் 40 பொதுமக்களுக்குச் சொந்தமான,...

Read more

சர்வதேச விண்வெளி போட்டியில் சாதனை படைத்த யாழ் மாணவன்

சர்வதேச விண்வெளிப் போட்டியில் வெற்றி பெற்று, தமிழர்களுக்கு பெருமை சேர்த்த யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட அர்ச்சிகன் என்ற மாணவனுக்கு அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை பாராட்டு தெரிவித்துள்ளது....

Read more

யாழில் மின்கம்பத்துடன் மோதிய பிகப்ரக வாகனம்

யாழில் பிக்அப் ரக வாகனமொன்று மோதி விபத்துக்களான சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி கட்டைக்காடு பகுதியில் நேற்றையதினம் இவ் விபத்து இடம்...

Read more

யாழில் 33 வருடங்களின் பின்னர் இராணுவத்தின் கைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆலயம்

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை வைரவர் ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள சில பகுதிகள் 33 வருடங்களின் பின்னர் உரிய மக்களிடம் மீள கையளிக்கப்படவுள்ளது. கடந்த 33 வருட...

Read more

யாழ் பண்ணைப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் படுகாயம்!

யாழில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் பண்ணைப் பாலத்திற்கு அருகாமையில் இன்று (10) காலை இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக...

Read more

யாழ் ஆலய முரண்பாடு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

யாழ்ப்பாணம் வண்ணை ஶ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய கொடியேற்றம் நேற்று(09.06.2023) மாலை 5 மணியளவில் பூசைகள் ஆரம்பமாகி மாலை 6.30 மணியளவில் கொடியேற்றம் சிறப்பாக இடம்பெற்றது. வீரமாகாளி...

Read more
Page 227 of 430 1 226 227 228 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News