யாழில் பெண் ஒருவர் முகப்புத்தம் வைத்திருப்பதால் குழம்பிய திருமணம்

பெண் ஒருவர் முகப்புத்தகம் வைத்திருப்பதால் அவருடைய திருமணம் குழம்பிப்போன சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இவ்வாறானதொரு சம்பவம் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளைஞன் ஒருவனுக்கு திருமண...

Read more

வீதி விபத்தில் யாழ் இளைஞன் பரிதாப மரணம்!

வீதி விபத்தில் படுகாயம் அடைந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. ஆணையிறவில் சில தினங்களுக்கு முன்னர் இடம் பெற்ற ஹயஸ் வாகனம்...

Read more

சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள்

யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த புதன்கிழமை (19-04-2023) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இன்றைய...

Read more

யாழில் வீடு புகுந்து இளைஞரொருவர் மீது தாக்குதல்!!

யாழ். வடமராட்சி கிழக்கு, வேம்படி - வத்திராயன் பகுதியில் வீடு புகுந்து இளைஞரொருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது நேற்றையதினம் (27.04.2023) இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. சம்பவத்தில்...

Read more

யாழில் வைத்தியருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த மூவர் கைது!

யாழ்ப்பாண மாவட்டம் - புத்தூர் அரசினர் மத்திய மருந்தகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதுடன் வைத்தியருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டு...

Read more

யாழின் முக்கிய பிரதேசத்தில் இந்து கோவிலை விகாரையாக்கி கலசம் வைப்பு!

தமிழர் தாயகம் எங்கும் அரசு புத்தர் கோயில்களை அமைத்து தமிழரின் பூர்வீக நிலங்களை கையகப்படுத்தி, தமிழரின் இருப்பை முற்றுமுழுதாக இல்லாது செய்யும் முயற்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது. அதன்...

Read more

நாட்டில் கொரொனோ தொற்று அதிகரிப்பு!

நாட்டில் நேற்றையதினம் (26 ) 7 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் திணைக்களத்தின் அறிக்கைப்படி, இதுவரை 6,72,143 பேர் கொவிட்...

Read more

யாழில் பேருந்தில் அரச உத்தியோகஸ்தரான பெண்ணிடம் சேட்டை விட்டவருக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாணம் - நாவற்குழிப் பகுதியில் நேற்று காலை தனியார் பஸ்சில் வந்த நடுத்தவயதான நபர் பயணிகளால் நையப்புடைக்கப்பட்டு இறக்கிவிடப்பட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கீழே இறக்கப்பட்ட நபர்...

Read more

யாழில் தந்தை செல்வா சதுக்கத்தில் திருட்டு!

யாழில் தந்தை செல்வா சதுக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த இடி தாங்கி மற்றும் 80 அடி நீளமான இடி தாங்கிக்குரிய செப்பிலான இணைப்பு திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு...

Read more

யாழில் வீடொன்றினுள் வயோதிப பெண்ணை வீட்டினுள் பூட்டி விட்டு சோதனை போட்ட நபர்

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் வயோதிப பெண்மணியை வீட்டின் அறையொன்றினுள் வைத்து பூட்டி விட்டு , வீட்டினுள் சல்லடை போட்டு தேடிய நபர் ஒருவரை ஊரவர்கள் மடக்கி பிடித்துள்ள...

Read more
Page 237 of 430 1 236 237 238 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News