யாழில் காலணி வாங்கிக் கொடுக்காததால் விபரீத முடிவெடுத்து உயிரிழந்த மாணவன்!

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டையில் தந்தை உதைபந்தாட்டத்திற்கு தேவையான காலணியை வாங்கிக் கொடுக்கவில்லை என 14 வயது மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்...

Read more

யாழில் பாடசாலை மாணவியுடன் ஆபாசமாக பேசிய ஆசிரியர்

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவியான சிறுமியுடன் தொலைபேசியில் ஆபாசமாக பேசினார் என்ற குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் பொலிசாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் புறநகர் பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றின்...

Read more

யாழில் வாகன மோசடியில் ஈடுபட்ட நபர் கைது!

போலியாக தன்னை பொலிஸ் உத்தியோகத்தர் என அறிமுகப்படுத்தி வாகனமொன்றை பறிமுதல் செய்த சந்தேகநபர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் நிதி நிறுவனம் ஒன்றில்...

Read more

நெடுந்தீவு கொலை சம்பவத்திற்கு பயன்படுத்திய கத்தி கிணற்றில் இருந்து மீட்பு!

யாழ் நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்வதற்கு பயன்படுத்திய கத்தி கிணறு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் கொலைகாரன் அணிந்திருந்த சாரமும் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. நெடுத்தீவு...

Read more

யாழில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைபொருள் விற்பனை!

ஊரெழு மற்றும் உரும்பிராய் பகுதிகளில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து மாவா போதை பாக்கை விற்பனை செய்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில்...

Read more

வன்முறை குற்றச்சாட்டில் கைதான அருண் சித்தார்த்

யாழ்ப்பாணத்திற்கு சாரு நிவேதிதாவை அழைத்த அருண் சித்தார்த் வன்முறைக் குற்றச்சாட்டு கைது செய்யப்பட்ட நிலையில் எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி வரை அவரை சிறையில்...

Read more

யாழ் சாவகச்சேரி வைத்தியர் ஒருவரின் வீட்டில் இருந்து கைக்குண்டு கண்டெடுப்பு!

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி சங்கத்தானை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் அமைந்துள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டிலிருந்து கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்றைய தினம் (23-04-2023)...

Read more

நெடுந்தீவு கொலை சம்பவம் குற்றத்தை ஒப்புக்கொண்ட கொலையாளி!

யாழ் நெடுந்தீவில் நேற்றைய தினம் (22-04-2023) வயோதிபர்கள் 5 பேரை கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பி புங்குடுதீவில் தலைமறைவாகியிருந்த நபரை 24 மணித்தியாலத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்....

Read more

நெடுந்தீவு கொலை சம்பவத்தில் வெட்டு காயங்களுடன் உயிர் தப்பிய நாய்!

யாழ். நெடுந்தீவு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து வெட்டு காயங்களுடன் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என ஐவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்றைய...

Read more

அரச நிறுவனங்களுக்கு நிதி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!

சர்வதேச நாணய நிதியத்திற்கு அமைவாக நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ள இலத்திரனியல் கொள்வனவு முறையை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு நிதி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இலத்திரனியல் கொள்வனவு முறை வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கான...

Read more
Page 238 of 430 1 237 238 239 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News