யாழில் சோகம் பலியான குருக்கள்

யாழில் ரயில் மோதியதில் குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய குருக்கள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் மேலும்...

Read more

கனடா செல்ல தயாரான இளம் குடும்பஸ்தர் விபரீதமுடிவால் பலி!

வெளிநாடு செல்வதற்கு முகவரிடம் பணத்தை வழங்கிய நபர் ஒருவர் ஏமாற்றப்பட்டதால் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். புங்குடுதீவு, 4ஆம் வட்டாரத்தை சேர்ந்த 34 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவரே...

Read more

யாழில் குடும்பஸ்தரை நிர்வாணமாக்கி சித்திரவதை !

யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவருக்கு கந்து வட்டிக்கு கடன் கொடுத்த நபர், கடனை கொடுக்கத் தவறியமையால் மூன்று பேருடன் இணைந்து, பணம் பெற்றவரை இளவாலை பகுதிக்கு கடத்திச் சென்று,...

Read more

மனைவி பிள்ளைகள் வெளிநாட்டில் யாழில் சடலமாக மீட்க்கப்பட்ட குடும்பஸ்தர்!

பிரான்சில் இருந்து வருகைதந்து மயிலிட்டியில் தங்கியிருந்த குடும்பஸ்தர் ஒருவர் படுக்கையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பிரான்ஸ் வாழ் ,மயிலிட்டி வடக்கைச் சேர்ந்த 54 வயதானவர் என கூறப்படுகின்றது. மனைவி...

Read more

யாழில் மர்ம நபர்களால் வீடொன்றின் மீது தீ விபத்து!

யாழ்ப்பாணம், கொழும்புத்துறை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் இன்று (15)...

Read more

இந்தியாவில் இருந்து வந்தவர் யாழில் கைது!

வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டுவந்த இலங்கையர் ஒருவர் நேற்று (13) காங்கேசன்துறை பகுதியில் வைத்து கைது செய்துள்ளார். குறித்த நபர் சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து 700 சிகரெட்டுகளை கப்பல்...

Read more

வட மத்திய மாகாண சபையின் முதலாவது தமிழ் பெண் செயலாளராக யாழை சேர்ந்த பெண் மணி!

வட மத்திய மாகாண சபைக்கு முதலாவது தமிழ் பெண் செயலாளராக யாழ்ப்பாணத்தை சேர்ந்த நிர்வாக சேவை அதிகாரியான சுபாஜினி மதியழகன் தனது கடமைகளை திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்...

Read more

உணவருந்த வீட்டுக்கு சென்றவருக்கு நிகழ்ந்த சோகம்!

யாழில் உணவருந்த வீட்டுக்கு சென்ற நபர் ஒருவர் வீதியில் வாகனம் மோதி உயிரிழந்துள்ளார். நயினாதீவு 8ஆம் வட்டாரத்தை சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பாலேஸ்வரன் (வயது 44) என்பவரே இவ்வாறு...

Read more

சாதாரண தர பரீட்சையில் 9A பெறுபேறு எடுத்த மகள் தந்தைக்கு நிகழ்ந்த சோகம்!

பிள்ளைகளுக்கு உணவு வாங்கி சென்றவர் வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலை காப்பாளரான , நயினாதீவை சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார். திருநெல்வேலி, பலாலி...

Read more

யாழில் படகு கவிழ்ந்ததில் உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தென்னிலங்கையைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச் சென்ற, தனியாருக்கு சொந்தமான படகு ஒன்று, நெடுந்தீவுக்கு சென்று குறிகாட்டுவானுக்கு திரும்பிக்கொண்டிருந்த...

Read more
Page 24 of 430 1 23 24 25 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News