உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!
June 3, 2024
கொழும்பில் பாடசாலை மாணவியை கடத்திய இளைஞன்
December 22, 2025
வவுனியாவில் வாள்வெட்டு! இளைஞர் ஒருவர் பலி
December 22, 2025
யாழ் நயினாதீவில் வீதி ஒன்றின் பெயர் சிங்களத்தில் மாற்றப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வீதி 'அதிமேதகு சங்கைக்குரிய பிரஹ்மனவத்தே தம்மகித்தி திஸ்ஸ பெரஹெர...
Read moreசாவகச்சேரியில் இலஞ்சமாக கொடுக்கப்பட்ட பணத்தினை பெற மறுத்த சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் சன்மானம் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். குற்றச்செயலில்...
Read moreயாழ்ப்பாணம் - இருபாலையிலுள்ள கானான் ஜெப ஆலயத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிய மாணவர் விடுதியில் தங்கியிருந்த சிறுமிகள் சிலர் அங்குள்ள தலைமைப் போதகரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று...
Read moreயாழ்ப்பாண மக்கள் அதிகமானோர் வெற்றிலை பாக்குடன் சுண்ணாம்பும் சேர்த்து போடும் பழக்கம் உடையவர்கள். இந்நிலையில் வெற்றிலைக்கு யாழ் மக்கள் பயன்படுத்தும் சுண்ணாம்பில் புற்றுநோயை உண்டாகும் கூறுகள் காணப்படுகின்றமை...
Read moreமானிப்பாய் கட்டுடை பகுதியில் இராணுவத்தினரால் புதிதாக அமைக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது. கனடாவைச் சேர்ந்த சின்னத்துரை செந்தில்நாதனது 12 இலட்சம் ரூபா நிதியியல் இருந்து, வன்னி அறக்கட்டளை...
Read moreயாழ்.அச்சுவேலி - வளலாயில் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து சமுர்த்தி கொடுப்பனவை அதிகரித்து வழங்குவதாக தெரிவித்து தனிமையில் இருந்த விசேட தேவையுடைய பெண்ணிடம் இனந்தெரியாத ஒருவரால் பணம்...
Read moreயாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் பட்டப்பகலில் வீடு உடைத்து 09 பவுண் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டில் வசிப்போர் அரச நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் நிலையில் புதன்கிழமை (5)...
Read moreயாழில் மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் கொக்குவில் இந்துக்கல்லூரி தெழில்நுட்பப்பிரிவு(2024) கிசோத்மன் எனும் மாணவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று இரவு...
Read moreயாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்ணாகம் பகுதியில் முதியவர் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த முதியவர் இன்றைய தினம் தண்ணீர் எடுக்க சென்ற போது தவறுதலாக கிணற்றில்...
Read moreயாழ்.இருபாலையில் சட்டவிரோதமாக இயங்கிவந்த சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டு அங்கிருந்த சிறுவர்கள் மீட்க்கப்பட்ட நிலையில் சிறுவர்கள் பல அதிர்ச்சித்தகவல்களை வெளியிட்டிருந்தனர். அந்த சம்பவத்தை தொடர்ந்து மேலும் 3 சிறுவர்...
Read more