யாழில் இரவோடு இரவாக பெயர் மாற்றப்பட்ட வீதி

யாழ் நயினாதீவில் வீதி ஒன்றின் பெயர் சிங்களத்தில் மாற்றப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த வீதி 'அதிமேதகு சங்கைக்குரிய பிரஹ்மனவத்தே தம்மகித்தி திஸ்ஸ பெரஹெர...

Read more

யாழில் இலஞ்சம் வாங்க மறுத்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு கௌரவிப்பு

சாவகச்சேரியில் இலஞ்சமாக கொடுக்கப்பட்ட பணத்தினை பெற மறுத்த சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் சன்மானம் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். குற்றச்செயலில்...

Read more

யாழில் சிறுவர் இல்லத்தில் இருந்து மீட்க்கப்பட்ட சிறுமிகள் தொடர்பில் வெளியாகிய பல திடுக்கிடும் தகவல்கள்!

யாழ்ப்பாணம் - இருபாலையிலுள்ள கானான் ஜெப ஆலயத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிய மாணவர் விடுதியில் தங்கியிருந்த சிறுமிகள் சிலர் அங்குள்ள தலைமைப் போதகரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று...

Read more

யாழ் மக்களை நெருங்கும் ஆபத்து!

யாழ்ப்பாண மக்கள் அதிகமானோர் வெற்றிலை பாக்குடன் சுண்ணாம்பும் சேர்த்து போடும் பழக்கம் உடையவர்கள். இந்நிலையில் வெற்றிலைக்கு யாழ் மக்கள் பயன்படுத்தும் சுண்ணாம்பில் புற்றுநோயை உண்டாகும் கூறுகள் காணப்படுகின்றமை...

Read more

யாழில் இராணுவத்தினரால் புதிதாக அமைக்கப்பட்ட வீடு பயனாளிகளிடம் கையளிப்பு!

மானிப்பாய் கட்டுடை பகுதியில் இராணுவத்தினரால் புதிதாக அமைக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது. கனடாவைச் சேர்ந்த சின்னத்துரை செந்தில்நாதனது 12 இலட்சம் ரூபா நிதியியல் இருந்து, வன்னி அறக்கட்டளை...

Read more

யாழில் பெண் ஒருவரிடம் மோசடி!

யாழ்.அச்சுவேலி - வளலாயில் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து சமுர்த்தி கொடுப்பனவை அதிகரித்து வழங்குவதாக தெரிவித்து தனிமையில் இருந்த விசேட தேவையுடைய பெண்ணிடம் இனந்தெரியாத ஒருவரால் பணம்...

Read more

யாழில் பட்டபகலில் வீடு உடைத்து கொள்ளை!

யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் பட்டப்பகலில் வீடு உடைத்து 09 பவுண் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டில் வசிப்போர் அரச நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் நிலையில் புதன்கிழமை (5)...

Read more

யாழில் பெரும் துயரத்தை ஏற்ப்படுத்திய சம்பவம்

யாழில் மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் கொக்குவில் இந்துக்கல்லூரி தெழில்நுட்பப்பிரிவு(2024) கிசோத்மன் எனும் மாணவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று இரவு...

Read more

யாழில் கிணற்றில் விழுந்து உயிரிழந்த முதியவர்

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்ணாகம் பகுதியில் முதியவர் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த முதியவர் இன்றைய தினம் தண்ணீர் எடுக்க சென்ற போது தவறுதலாக கிணற்றில்...

Read more

யாழ் இருபாலை சிறுவர் இல்லம் விவகாரம் மேலும் மூன்றும் சிறுவர் இல்லங்கள் தொடர்பில் விசாரணை

யாழ்.இருபாலையில் சட்டவிரோதமாக இயங்கிவந்த சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டு அங்கிருந்த சிறுவர்கள் மீட்க்கப்பட்ட நிலையில் சிறுவர்கள் பல அதிர்ச்சித்தகவல்களை வெளியிட்டிருந்தனர். அந்த சம்பவத்தை தொடர்ந்து மேலும் 3 சிறுவர்...

Read more
Page 244 of 430 1 243 244 245 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News