யாழில் சட்டவிரோதமாக இயங்கிய சிறுவர் இல்லம் குறித்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

யாழ்.இருபாலை பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிய சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டு 13 சிறுவர்கள் மீட்க்கப்பட்டுள்ள நிலையில், இல்லத்தில் இருந்த சிறுமிகள் துன்புறுத்தப்பட்டமை அம்பலமாகியுள்ளது. அதோடு மீட்கப்பட்ட சிறுமிகள் பல...

Read more

யாழில் அனுமதி இன்றி நடாத்தப்பட்ட சிறுவர் இல்லத்தில் இருந்து சிறுவர்கள் மீட்பு!

யாழ். இருபாலையில் கிருஸ்தவ சபை ஒன்றினால் அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டு 13 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை கோப்பாய் பொலிஸார் மற்றும் சிறுவர் நன்நடத்தை...

Read more

யாழில் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்

வடகிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் இருப்பை அழிக்கும் திட்டமிட்ட செயற்பாடுகளை கண்டித்து மாபெரும் கண்டனப் போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டம் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் யுவதிடம் அத்து மீறி நடந்த நபருக்கு நேர்ந்த கதி!

யாழிலிருந்த கொழும்பு நோக்கி சென்ற பஸ்சில் யுவதியுடன் இருந்து பயணித்த 59 வயது குடும்பஸ்தர் ஒருவர் பயணிகளால் நையப்புடைக்கப்பட்டு நடுவழியில் இறக்கி விடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது....

Read more

யாழில் தந்தையை வெட்டி கொன்ற மகன்கள் கைது!!

மிருசுவில் கரம்பகம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரின் பிள்ளைகள் உட்பட மூவர் சந்தேகத்தின் அடிப்படையில் கொடிகாமம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read more

யாழில் மாமியாரின் கவனயீனத்தால் மருத்துவர் வீட்டில் திருட்டு!

யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் வைத்தியர் ஒருவர் வீட்டிலிருந்து 1.4 மில்லியன் ரூபா பெறுமதியான பணம் மற்றும் தங்கம் திருடப்பட்டதாக முறைப்பாடு கிடைத்த ஆறு மணித்தியாலங்களில் சந்தேக நபரை...

Read more

யாழில் ஆறுமாத குழந்தை உயிரிழப்பு!

தீயில் எரிந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த ஆறு மாதக்குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் - விசுவமடுப் பகுதியைச்...

Read more

யாழ் குடத்தனை பகுதியில் திடீரென தோன்றிய சிவலிங்கம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு குடத்தனை கடற்கரையில் நேற்றிரவு சிவலிங்கம் ஒன்று தோன்றியுள்ளது. குறித்த சிவலிங்கம் பொற்பதி கடற்கரையிலிருந்து கிழக்கு பக்கமாக சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில்...

Read more

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் - கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில் கரம்பகம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மிருசுவில் கரம்பகத்தில் உள்ள தோட்டக் குடிலில் இன்று காலை குடும்பஸ்தர்...

Read more

யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரு மாதத்தில் மாத்திரம் 700 பேருக்கு கண் சத்திர சிகிச்சை!

யாழ் போதனா வைத்தியசாலையில் வட மாகாணத்தில் இருக்கின்ற பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் கிரமமான கண் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ALAKA FOUNDATION, Malaysia மற்றும் Assist...

Read more
Page 245 of 430 1 244 245 246 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News