யாழில் கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் கைது!

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் வீதியில் வைத்து 18 கிலோ கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் காரில் கஞ்சாவினை எடுத்துச் செல்வதாக இராணுவ...

Read more

சைவ மக்களுக்கு அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ள ஆறுதிருமுருகன்!

சமீபத்தில் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அழிகப்பட்டமை தொடர்பில் மிகுந்த வேதனை அடைவதாக அகில இலங்கை இந்து மாமன்ற உபதலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் (aruthirumurugan) தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற...

Read more

யாழில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் உட்பட பத்து பேர் கைது!

யாழ்ப்பாண மாவட்டத்தில் நீண்ட காலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பெண் ஒருவர் நேற்று மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் வியாபாரியிடம் ஹெரோயின்...

Read more

யாழில் தவறான முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன்

யாழ்ப்பாணம் - இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்றைய தினம்...

Read more

யாழில் பட்டப்பகலில் வீட்டை உடைத்து திருட்டு!

யாழில் பட்டப்பகலில் ஆசிரியையின் வீட்டின் கதவை உடைத்து 3 3/4 பவுண் தங்க நகை மற்றும் வெளிநாட்டு நாணயங்களை திருடிய இரண்டு சந்தேகநபர்களை ஒரு மணித்தியாலத்தில் பருத்தித்துறை...

Read more

யாழில் கச்சான் வாங்க சென்ற பெண்ணை புகைப்படம் எடுத்ததில் முரண்பாடு!

யாழில் கச்சான் வாங்க வந்த பெண் ஒருவரை வியாபரிகள் புகைபடம் எடுத்த நிலையில் அதனை தட்டிகேட்க சென்ற கணவன் மீதும் வியாபாரிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த...

Read more

யாழில் அடித்து நொறுக்கப்பட்ட சிறுவர் இல்லம்

யாழ்ப்பாண மாவட்டம் - திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் சைவச்சிறுவர் இல்லம் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்றைய தினம் திங்கட்கிழமை (27-03-2023) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம்...

Read more

யாழில் தவறான முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட இரு இளைஞர்கள்

யாழ். சாவகச்சேரி மற்றும் அச்சுவேலி பகுதியில் இரு இளைஞர்கள் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர். யாழ். சாவகச்சேரி டச்சு வீதி, கண்டுவில் குளத்தருகில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவர்...

Read more

யாழில் இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி உயிரிழப்பு!

வான் மரத்துடன் மோதியநிலையில் வான் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (27) அதிகாலை 3.30 மணியளவில்...

Read more

அகில இலங்கை ரீதியில் ஊடக படைப்பாக்க போட்டிகளில் யாழ் பல்கலைக்கு முதலிடம்

அகில இலங்கை ரீதியில் பல்கலைக் கழகங்களிடையே நடைபெற்ற ஊடகப் படைப்பாக்கப் போட்டிகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை முதலாம் இடத்தைக் பெற்றுள்ளது. எட்டுப் பிரிவுகளில் நடைபெற்ற...

Read more
Page 246 of 430 1 245 246 247 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News