யாழில் உயிரிழந்த பச்சிளம் குழந்தை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் பச்சிளங்குழந்தை போசாக்கின்மையால் உயிரிழந்த விவகாரத்தில், பெற்றோரின் பொறுப்பற்ற தன்மையே காரணமென யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்றையதினம்(18.03.2023) கருத்து தெரிவிக்கையிலேயே அவர்...

Read more

யாழ் வரும் முப்படை பிரதானி சவேந்திர சில்வாவின் வருகையை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

இலங்கையின் முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வாவின் வருகையை கண்டித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணியால் நாவற்குழி பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாவற்குழி பகுதியிலுள்ள விகாரையில் இடம்பெறவுள்ள...

Read more

காங்கேசன்துறை காரைக்கால் பயணிகள் கப்பல் சேவை விரைவில் ஆரம்பம்

காங்கேசன்துறை காரைக்கால் பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் ஏப்ரல் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுமையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் நிமால் சிறிபால...

Read more

யாழ் உடுவில் ஒழுங்கைக்குள் கழிவுகளை வீசும் மக்கள்

யாழ்ப்பாணம் உடுவில் மகளீர் கல்லூரி பின் வீதியில் சில நாட்கள் கழிவுகள் தொடர்ச்சியாக வீசப்பட்டுவருவதனால் அந்த வீதியால் பயணிப்போர் மற்று,ம் சூழஉள்ளோர் பல அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். வீதியில்...

Read more

வறுமையால் கஷ்டப்படும் யாழில் உள்ள கர்ப்பிணிகள்

யாழ்.மாவட்டத்தில் 1814 கர்ப்பிணிகள் வறுமை நிலையில் உள்ளதாக மாவட்ட செயலகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்றுக்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார நிலைமை காரணமாக...

Read more

யாழில் காதல் உறவை முறித்த பெண்ணை நீதிபதி முன்னிலையில் கன்னத்தில் அறைந்த இளைஞன்

யாழ்ப்பாணத்தில் நீதிமன்றத்திற்குள் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, நீதிபதியின் முன்பாக, முன்னாள் காதலியின் கன்னத்தில் அறைந்த இளைஞனை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மல்லாகம்...

Read more

யாழில் உயிரிழந்த பச்சிளம் குழந்தை!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, குடத்தனை பகுதியில் பிறந்து 52 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. போதிய போசாக்கின்மை உயிரிழந்த குழந்தையின்...

Read more

யாழ் நகரில் ஊதுபத்தி விற்கும் பெண்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

யாழ்.நகரில் யாசகர்கள், ஊதுபத்தி விற்க்கும் பெண்கள் தொடர்பாக பொறுப்புவாய்ந்தவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். யாழ்.நகருக்கு தினசரி பெருமளவு பொதுமக்கள்,...

Read more

யாழ்ப்பாணம் – வலி கிழக்கு பிரதேச சபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் மற்றும் அவரது மனைவி மீது வாள்வெட்டு தாக்குதல்!

யாழ்ப்பாணம் - வலி கிழக்கு பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் செல்வராசா மற்றும் அவரின் மனைவி ஆகியோர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்...

Read more

யாழில் கடந்த ஜந்து நாட்களாக மாயமான நபர் சடலமாக மீட்பு!

யாழ் - நல்லூர் அரசடி வீதியில் தூக்கில் தொங்கிய நிலையில் 70 வயதான நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் காசிப்பிள்ளை பொன்ராசன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த...

Read more
Page 249 of 430 1 248 249 250 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News