யாழ்ப்பாணம் சிறுவர் இல்லத்தில் இருந்து மூன்று சிறுமிகள் மாயம்!

சிறுவர் இல்லத்தில் மூன்று சிறுமிகள் காணமல் போயுள்ளதாக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கோப்பாய் காவல்துறை பிரிவிற்குற்பட்ட உரும்பிராய் பகுதியில் இயங்கும் சிறுவர் இல்லத்திலேயே இச் சம்பவம்...

Read more

யாழில் புற்றுநோயால் உயிரிழந்த இளைஞன்

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் கொழும்பில் நேற்று உயிரிழந்துள்ளார். கொழும்பு மகரகம புற்று நோய் வைத்தியசாலையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த இளைஞர்...

Read more

யாழில் உயிரிழந்த நகைக்கடை உரிமையாளர் தொடர்பில் வெளியாகியுள்ள மற்றுமோர் செய்தி

யாழ்ப்பாணத்தில் பிரபல கோடீஸ்வர தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ் நகரில் உள்ள பிரபல முதலாளியும் அவரது நகை கடையில்...

Read more

யாழ் பருத்தித்துறையில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

நேற்றிரவு பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகர்கோவில் மேற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் பெற்றோல் குண்டு வீச்சு மேற்கொண்டுள்ளனர். இந்த தாக்குதலில் ஒரு...

Read more

நல்லூர் ஆலயம் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ள சட்டத்தரணி கேசவன் சயந்தன்

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயம் அமைந்துள்ள இடம் ஒரு முஸ்லிம் பாபாவின் சமாதி இருக்கின்ற இடம் என்பது எத்தனை பேருக்கும் தெரியும் என முன்னாள் வடக்கு மாகாண...

Read more

யாழின் பிரபல கணித பாட ஆசிரியர் காலமானார்!

யாழ் புளியங்கூடலைச் சேர்ந்தவரும் யாழ்ப்பாணம் எடிசன் அக்கடமி ஊடாக தனியார் கல்விச் சேவை செய்து வந்தவருமான பிரபல கணித ஆசான் பாஸ்கரன் மரணமடைந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய  தினம்...

Read more

யாழின் முக்கிய வீதி ஒன்றில் ஏற்ப்பட்டுள்ள நெருக்கடி!

யாழ்ப்பாணத்தில் காலை வேளையில் பெருமளவு மக்களும் மாணவர்களும் பயணிக்கும் முக்கியமான மருதனார்மடம் உடுவில் வீதியில் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அப்பகுதி பெரும் அவதிப்படுகின்றது. மருதனார்மடம் சந்தைக்கு முன்பாக...

Read more

தவறான முடிவெடுத்து உயிரை மைக்க முயன்ற யாழ் பாடசாலை மாணவன்

யாழில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றின் சாதாரண தர மாணவன் ஒருவர் தன் உயிரை மாய்க்க முயன்ற வேளையில் பாடசாலைச் சமூகத்தினரால் காயங்களுடன் காப்பாற்றப்பட்டுள்ளதாக தகவல்...

Read more

யாழில் உணவின்றி தவிக்கும் மக்கள்

யாழ் மாவட்ட செயலகத்திற்கு உட்பட்ட 15 பிரதேச செயலக பிரிவுகளில் போதிய உணவு இல்லாமல் 13 ஆயிரத்து 888 பேர் இருப்பதாக யாழ். மாவட்ட செயலகப் புள்ளி...

Read more

கொழும்பு கோட்டையிலிருந்து அனுராதபுரம் நோக்கி சென்ற யாழ்தேவி தடம் புரண்டது

கொழும்பு கோட்டையிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த யாழ்தேவி கடுகதி ரயில் ஒருகொடவத்தை பகுதியில் தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக புத்தளம் பிரதான பாதை மற்றும் புத்தளம் மார்க்கத்தில்...

Read more
Page 250 of 430 1 249 250 251 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News