யாழில் இரத்த வாந்தி எடுத்தவர் மரணம்!

யாழ்ப்பாணத்தில் இரத்த வாந்தி எடுத்த முதியவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நெடுந்தீவை சேர்ந்த இராமநாதன் முத்துலிங்கம் (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார். நெடுதீவில் உள்ள தனது...

Read more

யாழ் நைனாதீவு நாகபூசணி அம்மன் ஆலய திருவிழா தொடர்பில் கலந்துரையாடல்!

வரலாற்று பிரசித்தி பெற்ற நயினாதீவு ஸ்ரீ நாக பூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் ஜூன் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் நாக பூஷணி அம்மன்...

Read more

யாழில் கடும் காற்றால் சேதமடைந்த வீடுகள்!

யாழில் கடுமையான காற்று காரணமாக 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்தவகையில் சண்டிலிப்பாய் பிரதேச செயலர்...

Read more

தண்டவாளத்தில் அமர்ந்திருந்த இளைஞர் மரணம்!

யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியில் இளைஞர் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த நிலையில் ரயில் மோதி இன்று மாலை உயிரிழந்துள்ளார். இதன்போது யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியைச்...

Read more

யாழில் உணவருந்திய இளைஞர் மரணம்!

யாழில் கேக் மற்றும் தேநீர் உட்கொண்ட பின் இளைஞர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவேளை உயிரிழந்துள்ளார். பழைய புகையிரத நிலைய வீதி, கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த...

Read more

யாழ் மருதங்கேணியில் விபத்து!

யாழ்(Jaffna) வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் நேற்று(16) பிற்பகல் 01.00 மணியளவில் விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. துவிச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பஸ்தரை அதிவேகமாக வந்த வாகனம் பின்னால்...

Read more

பருத்தித்துறை நகரசபை தவிசாளராக டக்ளஸ் போல் தெரிவு செய்யப்பட்டார்

பருத்தித்துறை நகரசபையின் தவிசாளராக வின்சன் டிபோல் டக்ளஸ் போல் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பகிரங்க வாக்கெடுப்பு நடாத்தப்பட்டதில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் வின்சன் டீபோல் டக்ளஸ்...

Read more

செயற்கை எரிபொருள் தட்டை உருவாக்காதீர்கள் மக்களுக்கு அரசாங்க அதிபர் அறிவிப்பு!

யாழ். மாவட்டத்தில் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்த வேண்டாம் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ். மாவட்டத்தில் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் திடீரென...

Read more

யாழ் மதுபான சாலையில் கைகலப்பு!

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவில் உள்ள மதுபான சாலையில் கைக்கலப்பில் ஈடுபட்டவர்கள், வீதியில் சென்ற முச்சக்கர வண்டியை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மதுபான...

Read more

யாழில் மயங்கி விழுந்தவர் திடீர் மரணம்!

யாழ் சுன்னாகத்தில் திடீரென மயங்கி விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுன்னாகம் கிழக்கு, காளி கோவில் வீதியடியைச் சேர்ந்த தெய்வேந்திரம் கோபிநாத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த...

Read more
Page 34 of 430 1 33 34 35 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News