யாழில் சட்டவிரோத கருக்கலைப்பால் பலியான பெண்!

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் சட்டவிரோதமான கருக்கலைப்பு செய்த பெண் உயிரிழந்துள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். வீடொன்றில் சட்டவிரோதமான கருக்கலைப்பினை மேற்கொண்ட...

Read more

வரலாற்று சிறப்பு மிக்க நயினா நாகபூசணி அம்மன் ஆலயத்தினுள் பாதணிகளுடன் பௌத்த பிக்கு!

யாழ்ப்பாணத்தில் வரலாற்று சிறப்பு மிக்க நயினா நாகபூசணி அம்மன் ஆலயத்திற்குள் பாதணிகளை அணிந்து கொண்டு பெரும்பான்மை இனத்தை சேர்ந்த மக்களும் பௌத்த பிக்குவும் சென்றுள்ள காணொளி தற்போது...

Read more

யாழ் மாநகரசபை மேயர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பெண்!

யாழ் மாநகர சபையின் மேயர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியை இலங்கைத் தமிழரசுக் கட்சி பரிந்துரைக்க தீர்மானித்துள்ளது என அக்கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் செவ்வாய்க்கிழமை (10)...

Read more

யாழ் செம்மணி வயலில் இடம்பெற்ற பட்டத் திருவிழா!

யாழ்ப்பாணம், நல்லூர் சங்கிலியன் மன்றத்தின் 80 ஆவது ஆண்டு அமுத விழா நிறைவை முன்னிட்டு நல்லூர் சங்கிலியன் மன்றம் முதன் முதலாகப் பட்டத் திருவிழாவை செம்மணி வயல்...

Read more

யாழ் தையிட்டி விகாரை தொடர்பில் நீதிமன்றின் கடுமையான உத்தரவு!

யாழ்ப்பாணம் பலாலி – தையிட்டி திஸ்ஸ விகாரையை அண்மித்த பகுதிகளில் சட்டவிரோத ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு சில தரப்பினருக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை வரை...

Read more

யாழ் நல்லூர் ஆலய சூழலில் ஓரினச் சேர்க்கையாளர்கள் நடைபவனியால் எழுந்த கடும் விமர்சனம்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு அருகில் LGBTQ உரிமைகளை ஊக்குவிக்கும் ஒரு நடைபவனி தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தலைமை ஒருங்கிணைப்பாளர் கீதநாத்...

Read more

திடீரென யாழ் வந்து இறங்கிய சிங்கள மக்கள்!

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும், விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் வழங்குமாறு வலியுறுத்தியும் நேற்று...

Read more

யாழில் இறந்த நிலையில் கரையொதுங்கிய திமிங்கிலம்!

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரையில் இறந்த நிலையில் திமிங்கிலம் ஒன்று திங்கட்கிழமை (09) கரை ஒதுங்கியுள்ளது. ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடிதீவு கடற்கரையில் 15 அடி நீளமுள்ள...

Read more

யாழ் சட்டத்தரணி தொடர்பில் அவதூறு பரப்பிய நபர் கைது!

யாழ்ப்பாண சட்டத்தரணி ஒருவர் குறித்து பொய்யான தகவல்களுடன், அவருடைய புகைப்படததை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில் நபரொருவர் இன்று (08) கைது செய்யப்பட்டுள்ளார். இணுவில்...

Read more

ஆசிரியர் பேசியதால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

யாழில் புத்தூர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் தண்டித்ததால் பாடசாலை மாணவர் ஒருவர் கிருமி நாசினியை அருந்திய சம்பவம் யாழில் பதிவாகியுள்ளது. இது தொடர்பில் மேலும்...

Read more
Page 37 of 430 1 36 37 38 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News