நல்லூர் பிரதேச சபையின் பொறுப்பற்ற செயல் சமூக ஆர்வலர்கள் விசனம்!

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையின் பொறுப்பற்ற வகையில் பல ஆண்டுகளாக அனைத்து கழிவுகளும் கொட்டப்பட்டு வரும் இணுவில், காரைக்கால் குப்பை மேடு நேற்றையதினம் திடீரென பற்றியெரிந்தது. யாழில்...

Read more

யாழ் வைத்தியசாலையில் பலியான குடும்பஸ்தர்!

முல்லைத்தீவு, மல்லாவியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அனிச்சங்குளம், மல்லாவியைச் சேர்ந்த 28 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை...

Read more

யாழ் வைத்தியசாலை ஒன்றில் ஆண் தாதியின் மோசமான செயல்!

யாழ் கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் ஆண் தாதி ஒருவரின் கீழ்த்தரமான செயல் வைத்தியசாலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ் கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 15...

Read more

யாழ் கோர விபத்தில் ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் சங்கானையில் இன்றுமாலை நடந்த கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில்...

Read more

சீன பிளாஸ்டிக் கழிவுகளால் மாசடையும் வடக்கு கடற்கரை!

சுற்றுச்சூழல் தினத்திலே நிலத்தை சுத்தம் செய்யும் அரசாங்கம் கடலிலே சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகள் பல்வேறு தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் என்பவற்றை கவனிக்காது இருப்பது கவலை...

Read more

யாழில் எச்சரிகைப்படக் காட்சிப்படுத்தல்கள் இன்றி புகையிலை விற்றவருக்கு தண்டப்பணம்!

யாழில் சுகாதார எச்சரிகைப்படக் காட்சிப்படுத்தல்கள் இன்றி சிகரெட் உள்ளிட்ட புகையிலைசார் பொருட்களை விற்றவருக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. யாழ், தெல்லிப்பளையில் உள்ள வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவரிற்கே இவ்வாறு...

Read more

யாழ் செம்மணியில் தொடர்ந்து மீட்கப்படும் எலும்புக் கூடுகள்!

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 6 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்டமாக மூன்றாம் நாளான நேற்றும் (4) அகழ்வுப் பணி...

Read more

யாழில் 10 மாணவர்களில் 7 பேர் போதைக்கு அடிமை!

யாழ்ப்பாணத்தில் சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு உயிர்கொல்லி போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைப்பதாக யாழ்.போதனா வைத்திய சாலையின் சட்டவைத்திய அதிகாரி வைத்தியர் செ.பிரணவன்...

Read more

யாழ் பல்கலையில் வெடித்து போராட்டம்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் புதன்கிழமை (04) பல்கலைக்கழகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குருந்தூர் மலையில் கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி...

Read more

ஜனாதிபதிக்கு அவசரமாக கடிதம் அனுப்பிய டக்ளஸ் தேவானந்தா

வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினையும் எமது கடல் வளத்தினையும் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து பேரழிவை தடுக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு டக்ளஸ் தேவானந்தா கடிதம் எழுதியுள்ளார்....

Read more
Page 38 of 430 1 37 38 39 430

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News