கிளிநொச்சியில் வயலுக்கு சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

கிளிநொச்சியில் வயலுக்கு சென்ற நிலையில் காணாமல் போன குடும்பஸ்தர் இன்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணகிபுரம் முக்கம்பன் பகுதியில் இடம்பெற்றுள்ளது....

Read more

இந்திய மீனவர்களுக்கு பாரிய அபராதம் விதித்த கிளிநொச்சி நீதிமன்றம்!

வடக்கு கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களுக்கு வடக்கில் இதுவரை விதிக்கப்பட்ட மிகப்பெரிய அபராதத்தை கிளிநொச்சி நீதிமன்றம் கடந்த 22 ஆம் திகதி...

Read more

மியான்மார் கர்ப்பிணித்தாய் இலங்கையில் குழந்தை பிரசவித்தார்

இலங்கைக்கு தஞ்சம் கோரி வந்த மியான்மார் கர்ப்பிணித்தாய் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் நேற்று (20) இரவு குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார். முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பரப்பில்...

Read more

முத்திரை இடப்படாத தராசினை பயன்படுத்தி கிளிநொச்சியில் மோசடி!

கிளிநொச்சி - குமரபுரம் பகுதியில் முத்திரை இடப்படாத தராசினை பயன்படுத்தி மோசடியான முறையில் நெல்லை கொள்வனவு செய்தவர்களை பிரதேச மக்கள் மடக்கி பிடித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது...

Read more

கிளிநொச்சியில் சோகம் பலியான பாடசாலை மாணவி!

கிளிநொச்சி பகுதியில் பாடசாலை மாணவி புற்று நோய் காரணமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தில் 11 ஆம் தரத்தில் கல்வி...

Read more

கிளிநொச்சி ஊடகவியாளர் மீது தாக்குதல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!

கிளிநொச்சியில் ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுடன் தொடர்பு பட்டவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி உறுதியளித்துள்ளார் கிளிநொச்சி...

Read more

முல்லைத்தீவில் வினோத ,முறையில் திருட்டு!

முல்லைத்தீவில் இரவு ஒரு அதிர்ச்சியூட்டும் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச் செயல் வினோதமானது மட்டுமல்ல மிகவும் மோசமான செயலும் கூட என அப்பகுதி மக்கள்...

Read more

தமிழர் பகுதியில் சிறுமியை வைத்து பாலியல் தொழில்!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை வைத்து பாலியல் தொழில் நடாத்தி வந்த குற்றச்சாட்டில் குடும்ப பெண் ஒருவரும் , அவரது கணவரும், நேற்று (12)...

Read more

கிளிநொச்சி கோர விபத்தில் ஒருவர் பலி!

கிளிநொச்சி ஏ-09 வீதியில் கந்தசாமி கோவிலடியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (10) காலை 5.45 மணியளவில் யாழ். பருத்திதுறையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த...

Read more

முல்லைத்தீவு மீனவருக்கு கிடைத்த அதிஷ்டம் !

முல்லைத்தீவில் தென்பகுதி மீனவரின் கரைவலையில் பெரும்தொகை திருக்கை மீன்கள் அகப்பட்டுள்ளது. நேற்று மாலை முல்லைத்தீவு கடலில் கரைவலை மூலம் 8000ம் கிலோ திருக்கை மீன் பிடிக்கப்பட்டுள்ளது. தென்பகுதியிலிருந்து...

Read more
Page 12 of 65 1 11 12 13 65

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News